Back    Home
சித்த மருத்துவம் மூலிகைப் பட்டியல்

சித்த மருத்துவம் - Siddha Medicine

 

Botanical Name - Azadirachta indica A.Juss.
Tamil Name - நாட்டுவேம்பு -Naattu vembu


குழந்தை நலம்

  • செரியாமை
  • செரியாமை
    1 . ஐங்காயச் சூரணம்(குழந்தைகளுக்கு)
    (1)சுக்கு          பலம்  -4
    மிளகு   	       -3
    திப்பிலி	               -2
    ஜாதிக்காய்	       -¼
    ஜாதிபத்திரி	       -¼
    மரமஞ்சள்	       -¼
    தேற்றான்வித்து	       -¼
    மாசிக்காய்	       -¼
    வெட்பாலை அரிசி       -¼
    வேலம் பிசின்	        -¼
    (2)கருஞ்சீரகம்            -½
    சீரகம் 	                -½
    குரோசானி ஓமம்	        -¼
    ஓமம்	                -1
    இலவம் பிசின்	        -¼
    புளியங்கொட்டைத்தோல்	-1
    தான்றிக்காய்த் தோல்	-½
    கடுக்காய்ப் பிஞ்சி	        -1
    நுணு ஈர்க்கு      	-¼
    புளியம் ஈர்க்கு    	-¼
    வேப்பம் ஈர்க்கு   	-¼
    பிரமி ஈர்க்கு     	-¼
    ஓதியம் ஈர்க்கு   	-¼
    கஞ்சா           	-1
     (3)கிராம்பு               -½
    வெட்பாலைப் பட்டை	-¼
    மாங்கொட்டைப் பருப்பு	-1
    நெல்லி வற்றல்  	-¼
    அதி விடயம்     	-¼
    
    செய்பாகம்

    முதலங்கத்தில் குறிக்கப்பட்ட 20 சரக்குகளில் கஞ்சாவை மாத்திரம் 7 முறை ஜலம் விட்டுக் கழுவி, விதை காம்பு இவைகளை நீக்கி உலர்த்தி, ஓவ்வொன்றையும் தனித் தனி பொன் மேனியாக வறுத் திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    இரண்டாவது அங்கத்தில் குறிப்பிட்ட 4 சரக்குகளைத் தனித் தனி ஜலம் தெளித்துப் பிசரி வைத்து, மேல்பொட்டுப்போகத் தேய்த்துப் புடைத்துப் பொன்மேனியாக வறுத்திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    மூன்றாவது அங்கத்தில் குறிப்பிட்ட 5 சரக்கினுள் முதல் மூன்று சரக்கை இரவியிலுலர்த்தியும், கிராம்பை மொட்டு நீக்கியும், அதிவிடயத்தைச் சுட்டுக் கரியாக்கியும், இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க.

    இங்ஙனம் முடிந்த மூவகைச் சூரணங்களுடன் ¼ பலம் பொரித்த வெங்காரச் சூரணஞ் சேர்த்துக் கல்வத்திலிட்டு நன்றாகக் கலக்கும்படி அரைத்து, சீசாவில் பத்திரப்படுத்துக.

    பிரயோகம்

    குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்விக்கும் போதெல்லாம் குழந்தையின் பருவத்துக்குத் தக்கபடி 1/8 முதல் ¼ வராகனெடை சூரணத்தை வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் 
    அஜீரணம்
    சகல மாந்தம்
    வயிற்று சங்கடம்
    சீதபேதி
    மலக்கட்டு 
    முதலிய பிணிகள் நீங்கிச் சுகம் பெறும். 
    தவிர குழந்தைகள் சவலைபோயினும் இம்மருந்தால் நீங்கும்.
    
    பத்தியம்

    இச்சாபத்தியமும் பாலுண்ணும் குழந்தையாயின் தாய் பத்தியம் இருத்தல் வேண்டும்.



    -சிகிச்சாரத்ந தீபம்

  • மலச்சிக்கல்
  • மலச்சிக்கல்
    1 . ஐங்காயச் சூரணம்(குழந்தைகளுக்கு)
    (1)சுக்கு          பலம்  -4
    மிளகு   	       -3
    திப்பிலி	               -2
    ஜாதிக்காய்	       -¼
    ஜாதிபத்திரி	       -¼
    மரமஞ்சள்	       -¼
    தேற்றான்வித்து	       -¼
    மாசிக்காய்	       -¼
    வெட்பாலை அரிசி       -¼
    வேலம் பிசின்	        -¼
    (2)கருஞ்சீரகம்            -½
    சீரகம் 	                -½
    குரோசானி ஓமம்	        -¼
    ஓமம்	                -1
    இலவம் பிசின்	        -¼
    புளியங்கொட்டைத்தோல்	-1
    தான்றிக்காய்த் தோல்	-½
    கடுக்காய்ப் பிஞ்சி	        -1
    நுணு ஈர்க்கு      	-¼
    புளியம் ஈர்க்கு    	-¼
    வேப்பம் ஈர்க்கு   	-¼
    பிரமி ஈர்க்கு     	-¼
    ஓதியம் ஈர்க்கு   	-¼
    கஞ்சா           	-1
     (3)கிராம்பு               -½
    வெட்பாலைப் பட்டை	-¼
    மாங்கொட்டைப் பருப்பு	-1
    நெல்லி வற்றல்  	-¼
    அதி விடயம்     	-¼
    
    செய்பாகம்

    முதலங்கத்தில் குறிக்கப்பட்ட 20 சரக்குகளில் கஞ்சாவை மாத்திரம் 7 முறை ஜலம் விட்டுக் கழுவி, விதை காம்பு இவைகளை நீக்கி உலர்த்தி, ஓவ்வொன்றையும் தனித் தனி பொன் மேனியாக வறுத் திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    இரண்டாவது அங்கத்தில் குறிப்பிட்ட 4 சரக்குகளைத் தனித் தனி ஜலம் தெளித்துப் பிசரி வைத்து, மேல்பொட்டுப்போகத் தேய்த்துப் புடைத்துப் பொன்மேனியாக வறுத்திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    மூன்றாவது அங்கத்தில் குறிப்பிட்ட 5 சரக்கினுள் முதல் மூன்று சரக்கை இரவியிலுலர்த்தியும், கிராம்பை மொட்டு நீக்கியும், அதிவிடயத்தைச் சுட்டுக் கரியாக்கியும், இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க.

    இங்ஙனம் முடிந்த மூவகைச் சூரணங்களுடன் ¼ பலம் பொரித்த வெங்காரச் சூரணஞ் சேர்த்துக் கல்வத்திலிட்டு நன்றாகக் கலக்கும்படி அரைத்து, சீசாவில் பத்திரப்படுத்துக.

    பிரயோகம்

    குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்விக்கும் போதெல்லாம் குழந்தையின் பருவத்துக்குத் தக்கபடி 1/8 முதல் ¼ வராகனெடை சூரணத்தை வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் 
    அஜீரணம்
    சகல மாந்தம்
    வயிற்று சங்கடம்
    சீதபேதி
    மலக்கட்டு 
    முதலிய பிணிகள் நீங்கிச் சுகம் பெறும். 
    தவிர குழந்தைகள் சவலைபோயினும் இம்மருந்தால் நீங்கும்.
    
    பத்தியம்

    இச்சாபத்தியமும் பாலுண்ணும் குழந்தையாயின் தாய் பத்தியம் இருத்தல் வேண்டும்.



    -சிகிச்சாரத்ந தீபம்

  • சீதக்கழிச்சல்
  • சீதக்கழிச்சல்
    1 . ஐங்காயச் சூரணம்(குழந்தைகளுக்கு)
    (1)சுக்கு          பலம்  -4
    மிளகு   	       -3
    திப்பிலி	               -2
    ஜாதிக்காய்	       -¼
    ஜாதிபத்திரி	       -¼
    மரமஞ்சள்	       -¼
    தேற்றான்வித்து	       -¼
    மாசிக்காய்	       -¼
    வெட்பாலை அரிசி       -¼
    வேலம் பிசின்	        -¼
    (2)கருஞ்சீரகம்            -½
    சீரகம் 	                -½
    குரோசானி ஓமம்	        -¼
    ஓமம்	                -1
    இலவம் பிசின்	        -¼
    புளியங்கொட்டைத்தோல்	-1
    தான்றிக்காய்த் தோல்	-½
    கடுக்காய்ப் பிஞ்சி	        -1
    நுணு ஈர்க்கு      	-¼
    புளியம் ஈர்க்கு    	-¼
    வேப்பம் ஈர்க்கு   	-¼
    பிரமி ஈர்க்கு     	-¼
    ஓதியம் ஈர்க்கு   	-¼
    கஞ்சா           	-1
     (3)கிராம்பு               -½
    வெட்பாலைப் பட்டை	-¼
    மாங்கொட்டைப் பருப்பு	-1
    நெல்லி வற்றல்  	-¼
    அதி விடயம்     	-¼
    
    செய்பாகம்

    முதலங்கத்தில் குறிக்கப்பட்ட 20 சரக்குகளில் கஞ்சாவை மாத்திரம் 7 முறை ஜலம் விட்டுக் கழுவி, விதை காம்பு இவைகளை நீக்கி உலர்த்தி, ஓவ்வொன்றையும் தனித் தனி பொன் மேனியாக வறுத் திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    இரண்டாவது அங்கத்தில் குறிப்பிட்ட 4 சரக்குகளைத் தனித் தனி ஜலம் தெளித்துப் பிசரி வைத்து, மேல்பொட்டுப்போகத் தேய்த்துப் புடைத்துப் பொன்மேனியாக வறுத்திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    மூன்றாவது அங்கத்தில் குறிப்பிட்ட 5 சரக்கினுள் முதல் மூன்று சரக்கை இரவியிலுலர்த்தியும், கிராம்பை மொட்டு நீக்கியும், அதிவிடயத்தைச் சுட்டுக் கரியாக்கியும், இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க.

    இங்ஙனம் முடிந்த மூவகைச் சூரணங்களுடன் ¼ பலம் பொரித்த வெங்காரச் சூரணஞ் சேர்த்துக் கல்வத்திலிட்டு நன்றாகக் கலக்கும்படி அரைத்து, சீசாவில் பத்திரப்படுத்துக.

    பிரயோகம்

    குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்விக்கும் போதெல்லாம் குழந்தையின் பருவத்துக்குத் தக்கபடி 1/8 முதல் ¼ வராகனெடை சூரணத்தை வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் 
    அஜீரணம்
    சகல மாந்தம்
    வயிற்று சங்கடம்
    சீதபேதி
    மலக்கட்டு 
    முதலிய பிணிகள் நீங்கிச் சுகம் பெறும். 
    தவிர குழந்தைகள் சவலைபோயினும் இம்மருந்தால் நீங்கும்.
    
    பத்தியம்

    இச்சாபத்தியமும் பாலுண்ணும் குழந்தையாயின் தாய் பத்தியம் இருத்தல் வேண்டும்.



    -சிகிச்சாரத்ந தீபம்

  • மாந்தக்கழிச்சல்
  • மாந்தக்கழிச்சல்
    1 . ஐங்காயச் சூரணம்(குழந்தைகளுக்கு)
    (1)சுக்கு          பலம்  -4
    மிளகு   	       -3
    திப்பிலி	               -2
    ஜாதிக்காய்	       -¼
    ஜாதிபத்திரி	       -¼
    மரமஞ்சள்	       -¼
    தேற்றான்வித்து	       -¼
    மாசிக்காய்	       -¼
    வெட்பாலை அரிசி       -¼
    வேலம் பிசின்	        -¼
    (2)கருஞ்சீரகம்            -½
    சீரகம் 	                -½
    குரோசானி ஓமம்	        -¼
    ஓமம்	                -1
    இலவம் பிசின்	        -¼
    புளியங்கொட்டைத்தோல்	-1
    தான்றிக்காய்த் தோல்	-½
    கடுக்காய்ப் பிஞ்சி	        -1
    நுணு ஈர்க்கு      	-¼
    புளியம் ஈர்க்கு    	-¼
    வேப்பம் ஈர்க்கு   	-¼
    பிரமி ஈர்க்கு     	-¼
    ஓதியம் ஈர்க்கு   	-¼
    கஞ்சா           	-1
     (3)கிராம்பு               -½
    வெட்பாலைப் பட்டை	-¼
    மாங்கொட்டைப் பருப்பு	-1
    நெல்லி வற்றல்  	-¼
    அதி விடயம்     	-¼
    
    செய்பாகம்

    முதலங்கத்தில் குறிக்கப்பட்ட 20 சரக்குகளில் கஞ்சாவை மாத்திரம் 7 முறை ஜலம் விட்டுக் கழுவி, விதை காம்பு இவைகளை நீக்கி உலர்த்தி, ஓவ்வொன்றையும் தனித் தனி பொன் மேனியாக வறுத் திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    இரண்டாவது அங்கத்தில் குறிப்பிட்ட 4 சரக்குகளைத் தனித் தனி ஜலம் தெளித்துப் பிசரி வைத்து, மேல்பொட்டுப்போகத் தேய்த்துப் புடைத்துப் பொன்மேனியாக வறுத்திடித்துச் சூரணம் செய்து கொள்க.

    மூன்றாவது அங்கத்தில் குறிப்பிட்ட 5 சரக்கினுள் முதல் மூன்று சரக்கை இரவியிலுலர்த்தியும், கிராம்பை மொட்டு நீக்கியும், அதிவிடயத்தைச் சுட்டுக் கரியாக்கியும், இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க.

    இங்ஙனம் முடிந்த மூவகைச் சூரணங்களுடன் ¼ பலம் பொரித்த வெங்காரச் சூரணஞ் சேர்த்துக் கல்வத்திலிட்டு நன்றாகக் கலக்கும்படி அரைத்து, சீசாவில் பத்திரப்படுத்துக.

    பிரயோகம்

    குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்விக்கும் போதெல்லாம் குழந்தையின் பருவத்துக்குத் தக்கபடி 1/8 முதல் ¼ வராகனெடை சூரணத்தை வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் 
    அஜீரணம்
    சகல மாந்தம்
    வயிற்று சங்கடம்
    சீதபேதி
    மலக்கட்டு 
    முதலிய பிணிகள் நீங்கிச் சுகம் பெறும். 
    தவிர குழந்தைகள் சவலைபோயினும் இம்மருந்தால் நீங்கும்.
    
    பத்தியம்

    இச்சாபத்தியமும் பாலுண்ணும் குழந்தையாயின் தாய் பத்தியம் இருத்தல் வேண்டும்.



    -சிகிச்சாரத்ந தீபம்

  • கண்ட மாலை
  • கண்ட மாலை
    1 . கண்டமாலைக்கு பற்று
    துத்தம் 	                - 10 கிராம் 
    கந்தகம் 	                - 10 கிராம் 
    சூதகம் 	                - 10 கிராம் 
    துருசு 	                - 10 கிராம் 
    குக்கில் 	                - 10 கிராம் 
    குங்கிலியம் 	        - 10 கிராம் 
    தாளகம் 	        - 10 கிராம் 
    மிருதாரசிங்கி 	        - 10 கிராம் 
    வேம்பாடம்பட்டை வேர்	- 10 கிராம் 
    தான்றிக் கிழங்கு  	- 10 கிராம் 

    ஆகிய பத்து மருந்துப் பொருட்களையும் ஈருள்ளி சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து பின் எடுத்து உலர்த்தி அதில் வேப்பெண்ணெய் விட்டு விழுதாக அரைத்து குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் சிலநாள் பூசிவரக் குணமாகும்.



    -மற்ற நூல்கள்

    2 . கண்டமாலைக்கு பற்று
    வலம்புரிக்காய் 	        - 10 கிராம் 
    கஸ்தூரி மஞ்சள் 	        - 10 கிராம் 
    ஏலம் 	                - 10 கிராம் 
    கருஞ்சீரகம் 	        - 10 கிராம் 
    துருசு 	                - 10 கிராம் 
    துத்தம் 	                - 10 கிராம் 
    மாவிலங்கக் கொழுந்து	- 10 கிராம் 
    கொடிவேலி வேர்பட்டை	- 10 கிராம் 

    ஆகியவற்றை விழுதாக அரைத்து 300 மில்லி வேப்பெண்ணெயில் கரைத்துக் காய்ச்சி ஆறியபின் வடித்து வைத்துக் கொண்டு ஒரு நாள் இருவேளை வீதம் சில நாள் குழந்தைகள் கண்டமாலை ரணத்தில் பூசி வரக் குணமாகும்.



    -மற்ற நூல்கள்


    முதியோர் நலம்

  • மூளை,நரம்பு,மூளைபலம்
  • மூளை,நரம்பு,மூளைபலம்
    1 . பாஷாணப் பற்பம் 1
    சுத்தி செய்த கட்டிய பாஷாணம்  1 பலம் 
    வேப்பிலைச் சாறு செல்லத்தக்க அளவு 
    சோடா மாவு 6 வராகன் எடை. 

    செய்முறை: பாஷாணத்தைக் கல்வத்தில் பொடித்து மேற்படி வேப்பிலைச் சாற்றைச் சிறுகச் சிறுக வார்த்து 4 மணி நேரம் அரைத்துப் பின்பு சோடா மாவைச் சேர்த்து இரண்டு மணி நேரம் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 1 வீசை காட்டெருவில் புடமிட்டு ஆறினபின் எடுக்கப் பற்பமாகி இருக்கும்.

    அளவு: ஒரு கசகசா முதல் 1/2 அரிசி எடை வரை. 
    
    அனுபானம்: 
    1 1/2 பலம் வெண்ணெயுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் 
    பாலேடு போல் நெய்ப்புப் பசையுள்ள ஆகாரங்கள், நெய் முதலியவற்றை அதிகமாகச் சேர்க்கவும். 
    
    தீரும் நோய்: 
    நரம்புகளைப் பற்றின நோய்கள் 
    கை கால் நடுக்கம் தீரும். 
    உடல் வலிமை உண்டாகும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

  • வலிப்பு
  • வலிப்பு
    1 . சன்னிக்கு தைலம்
    மாவிலிங்கப்பட்டை
    புனல் முருங்கைக்காய்
    விளாவேர்
    நொச்சிவேர்
    எருக்கன்வேர்
    வாதமடக்கி
    கருவாப்பட்டை

    வகைக்கு ஆறுபலம் மயில் தோகை இரண்டுபலம் எடுத்துக் கொள்ளவும்.

    அத்தனை சரக்குகளையும் இடித்து அதனை வேப்பெண்ணெய், புங்கெண்ணை, எள்ளெண்ணை வகைக்கு அரைபடி கலந்த கலவையில் பிசறி ஒரு பாண்டத்தில் இட்டு சீலைமண் வலுக்கச் செய்யவும்.

    பானையடியில் ஓட்டைகள் இடவும்.நல்ல குழி வெட்டி,பானையின் அடிக்கு ஏற்ப மற்றொரு சிறிய பானையை வைத்து சீலைமண் செய்து குழியில் வைக்கவும்.புகையோடாமல் பூசி உடனே குழித்தைலம் முறைப்படி இறக்கவும்.

    இக்குழித்தைலத்தை பதனம் செய்து கொள்ளவும். இத்தைலத்தை மேலே பூசி பிடித்து விட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    சன்னி
    வலிப்பு
    இசிவு
    முடக்கம்
    பாரிசவாயு முதலியன தீரும்.


    -அகஸ்தியர் பரிபூரணம் 400


    மகளிர் நலம்

  • வெள்ளை படுதல்
  • வெள்ளை படுதல்
    1 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம் 
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து 
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச் 
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
     
    தீரும் நோய்கள். 
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . செம்புச் செந்தூரம்
    ஒரு பலம் சுத்தி செய்த செம்புப் பொடியை 32 நாட்களுக்குள்ளே
    தாமரையிலைச் சாறு
    கரந்தையிலைச் சாறு 
    சண்பகத்தின் சாறு 
    வேம்பின் சாறு 

    இவை ஒவ்வொன்றாலும் தனித்தனியே அரைத்து, வில்லை தட்டிக் கவசித்து உலர்த்திப் புடமிடவும். அப்பொழுது செம்பு செம்பசுமை நிறச் செந்தூரமாகும்.

    அளவும், அனுபானம்: இதனை 1 முதல் 2 குன்றி மணியளவில் கட்டுக் கொடிச் சாற்றில் வழங்கவும்.

    தீரும் நோய்கள்: வெள்ளை என்னும் மேக நோய்கள் தீரும்.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு

    3 . நாகப் பற்பம்

    சுத்தி செய்த நாகம் அரை பலத்தைக் குகையிலிட்டு உருக்கிக் கண் விட்டு ஆடும் போது சிற்றாமணக்கிலையைக் கசக்கி ஐந்தாறு சொட்டுப் பிழியச் சத்தம் உண்டாகும். மறுபடியம் ஐந்தாறு சொட்டுப் பிழியச் சத்தம் அடங்கும். மேற்படி நாகத்தின் மீது படும்படி துருத்தியால் ஊதி, மறுபடியும் ஐந்தாறு சொட்டுப் பிழிந்து சிற்றாமணக்கின் வேரினால் கிண்ட மல்லிகைப்பூப் போல் நிறமாகும்.

    தீரும் நோய்: இதனை வெள்ளை வெட்டை முதலிய பிணிகளுக்கு வழங்கலாம். தாதுவிருத்தியும் உண்டாகும்.

    மேகவெட்டைக் கடின வாத விரணம் என்ற நோயில் இம்மருந்தைக் குளிர்ந்த நீரில் வேப்பெண்ணெயை அரைப்பங்கு கூட்டிக் கொடுத்து, மேல் பூச்சுக்கும் மேற்படிக் கலவையையே உபயோகித்து, இலுப்பைப் பிண்ணாக்கு அரைத்துத் தேய்த்து வெந்நீர் விட்டுச் சுத்தி செய்யவும்.

    மேகவெட்டை வாத லலித விரணத்தில் இதைப் பனங்கள்ளில் தேங்காய் நெய் சேர்த்துக் கொடுத்து, மேல் பூசி, தேய்த்துக் கழுவப் பயற்றையும் வெந்நீரையும் உபயோகிக்கவும்.

    பித்தக் கடின விரணத்திற்குக் காய்ச்சிய பட்டைச் சாரயமும் ஆமணக்கு நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சீக்கிரான் இலையை உபயோகித்து, வெந்நீரும் இலுப்பை நெய்யும் பயன்படுத்தலாம். புளியிலை விட்டுக் காய்ச்சிய நீரை உபயோகிக்கவும்.

    கபக் கடின விரணத்தில் முந்திரிப் பழச் சாறும் காட்டாமணக்கு நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சிகைக்காய் பயன்படுத்த வேண்டும்.

    கபலலித விரணத்தில் தேனும் பிரம்மதண்டி நெய்யும் அனுபானம் ஆகும். தேய்த்துக் கழுவக் கொள்ளிலையைப் பயன் படுத்தலாம்.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு

    4 . வெள்ளிப் பற்பம்

    வெள்ளிப் பொடி ஒரு பலத்திற்கு இரண்டு பங்கு வீதம் நெட்டி இலைச் சாறு ஒவ்வொரு நாளும் விட்டு ஊற வைத்து, 6 நாட்கள் கழித்து எடுக்கவும், பிறகு ஒரு நாள் கோவை இலைச்சாற்றில் ஊற வைத்து எடுத்து மறுநாள் மேற்படி சாற்றால் அரைத்து வில்லை செய்து உலர்த்திக் கொள்ளவும். கறுவேலின் தோலை வேம்பின் நெய்யால் 4 நாழிகை அரைத்து மூசை செய்து நிழலில் உலர்த்தி, மகிழம்பூத் தூளை மூசையில் சிறிது இட்டு வில்லையை வைத்து மேலே மேற்படித் தூளை நிறைத்துத் தினம் ஒரு சீலை மண் செய்து உலர்த்தி, அதுபோலவே மற்ற 6 நாள் சீலை செய்து உலர்ந்த பின் 100 எருவில் புடமிட்டு எடுக்கப் பற்பமாகும்.

    அளவு: 1 முதல் 2 குன்றிமணி அளவு.

    அனுபானம்: தேன், நெய், சர்க்கரை ஆகிய அனுபானங்களில் வழங்கவும்.

    தீரும் நோய்கள்: 
    மேக வாதங்கள்
    மேக விரணங்கள்
    மேக ஊறல்கள்
    மேகப் புள்ளிகள் முதலான மேக நோய்கள் நீங்கும். 

    பத்தியம்: புளி கால் பங்கே சேர்க்கலாம்.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு

    5 . நெல்லிமுள்ளிக் குடிநீர்
    நெல்லிமுள்ளி
    வேப்பம்பட்டை
    பேய்ப்புடல் 
    மேல் தோல் நீக்கப்பட்ட சீந்தில் தண்டு 

    இவை வகைக்கு 9 1/2 வராகன் எடை எடுத்துச் சிதைத்து, 9 ஆழாக்கு தண்ணீர் வார்த்து நாலில் ஒரு பாகமாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் குடித்து வருக. இவ்விதம் 6 நாட்கள் காலையில் மாத்திரம் கொள்ள மேக வெட்டை, பித்த வெட்டை நீங்கும்.



    -மேக நிவாரணி போதினி

    6 . மேகாதிக் குழித்தைலம்
    முற்றின வேளை வேர்
    சங்கன் வேர்ப்பட்டை
    சேராங்கொட்டை
    பூவரசம்பட்டை
    சித்திரமூல வேர்ப்பட்டை
    நுணா வேர்ப்பட்டை
    வேப்பம் பட்டை
    சிவனார் வேம்பு வேர்
    சதுரக்கள்ளி
    நிலவாகைப் பட்டை
    மருதம் பட்டை 

    இவை சம எடை எடுத்து நிழலில் உலர்த்திக் குழித்தைலமாக இறக்கிக் கொள்ள வேண்டும்.

    அளவு: 1 முதல் 1 1/2 வராகன் எடை அளவு எடுத்து அரிசிப் பொரிமாவில் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்விதம் 2 வேளை உண்ணலாம்.

    தீரும் நோய்: எல்லாவகை மேகப்பிரமிய நோய்களும் தீரும்.



    -மேக நிவாரணி போதினி

    7 . குக்கில் நெய்
    (அ). அரிசித்திப்பிலி
    கண்டத்திப்பிலி
    செவ்வியம்
    சித்திரமூல வேர்ப்பட்டை
    பொன்முசுட்டை
    சீந்தில் கொடி
    சுண்டை வேர்
    வில்வ வேர்
    ஆடாதோடை வேர்
    இஞ்சி
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி
    வேப்பம் பட்டை
    கறுவேலம் பட்டை
    ஆயில் பட்டை
    புங்கம் பட்டை
    சரக்கொன்றைப் பட்டை
    கோரைக்கிழங்கு
    ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டை
    செங்கடுக்காய்த் தோல்
    கொத்துமல்லி விதை
    தேவதாரம்
    வசம்பு
    முட்கா வேளை வேர் 
    
    ஆகிய இவற்றை வெயிலில் காயவைத்து இடித்தது வகைக்கு 7 1/2 பலம். 

    இவற்றை ஒரு பாண்டத்தில் இட்டு, 16படி நீர் விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    (ஆ). பசு நெய் 1 படி
    பால்         1/2 படி
    
    (இ). சீனாக்காரம்
    சிறுநாகப்பூ
    மேல் தோல் சீவின சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தேவதாரம்
    கடுக்காய்த் தோல்
    தான்றித்தோல்
    நெல்லிமுள்ளி
    சவுக்காரம்
    சத்திச்சாரம்
    கோஷ்டம்
    வசம்பு
    இலவங்கப்பத்திரி
    கொடிவேலி வேர்ப்பட்டை
    கண்டத்திப்பிலி
    கையாந்தகரை
    கடுகுரோகணி
    சாறணைக் கிழங்கு
    பூமி சர்க்கரைக் கிழங்கு
    அதிவிடயம்
    பொன்முசுட்டை வேர்
    வெண் கடுகு
    சடாமாஞ்சில்
    பெருங்குரும்பை
    யானைத் திப்பிலி
    பெருங்காயம்
    ஓமம்
    இந்துப்பு
    வளையலுப்பு
    வெடியுப்பு
    கல்லுப்பு
    பெருமரப்பட்டை - இவை வகைக்கு 1 வராகன் எடை. 

    இவைகளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்துக் கொள்ளவும். சுத்தி செய்த குக்கி 5 பலம் எடுத்து இடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து அம்மியில் வைத்துப் பாலைச் சிறுகச்சிறுகத் தெளித்து வெண்ணெய் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    செய்முறை: (அ) வில் உள்ள குடிநீருடன் (ஆ) வில் உள்ள நெய்யையும், பாலையும் கலந்து (இ) யில் சொன்னபடி சித்தப்படுத்தினதைக் கரைத்து அடுப்பேற்றி 5 நாள் வரையில் மந்தாக்கினியாக எரித்துக் காய்ச்சிக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து வாய்பந்தனம் செய்து 1 வாரம் வரை தானிய புடம் வைத்துப் பின் உபயோகிக்கவும்.

    அளவு: 1 வராகனெடை, காலை மாலை இரண்டு வேளை உபயோகிக்கலாம்.

    அனுபானம்: தேன், சர்க்கரை, வெண்ணெய் முதலியன.

    தீரும் நோய்கள்: 
    21 வகை பிரமியம்
    பிளவை
    எண்வகைக் குன்மம்
    விப்புருதி
    கொங்கைக் குத்து
    கண்டமாலை
    கை கால் முடக்கு
    உடலில் கருப்பு முதலியன நீங்கும். 

    பத்தியம்: புளி, புகை, கசப்பு, நல்லெண்ணெய், கடுகு, மீன், கருவாடு, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய், பறங்கிக்காய், தேங்காய் இவை ஆகா. இச்சாபத்தியம்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

  • உதிரப்போக்கு
  • உதிரப்போக்கு
    1 . கோமூத்திரச் சிலாசத்து

    இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

    அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

    அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

    ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.

    தீரும் நோய்: 
    மதுமேகம்
    கல்லடைப்பு
    ஈரல் நோய்கள்
    குன்மம்
    பெரும்பாடு முதலியன நீங்கும். 


    -பதார்த்த குண விளக்கம் (தாதுவர்க்கம்)

    2 . இரத்தப் பிரமியத்திற்கு சூரணம்
    பிரப்பங்கிழங்கு
    சங்கன் வேர்ப்பட்டை
    வெள்ளறுகு
    சிவனார் வேம்பு
    முற்றின வேப்பம் பட்டை - வகைக்கு 10 பலம். 

    இவைகளை இடித்துச் சூரணம் செய்து திரிகடிப் பிரமாணம் 3 நாள் கொள்ள இரத்தப் பிரமியம் நீங்கும்.



    -ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்

  • கற்பப்பபை வலுப்பெற
  • கற்பப்பபை வலுப்பெற
    1 . கர்ப்ப விப்புருதிக்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய் 	- 1 படி 
    சாணாக்கிச்சாறு      	- 4 படி 
    சோமனாதிப்பெருங்காயம் – 1 பலம் 
    வசம்பு                  	- ½ பலம் 
    இவற்றை அரைத்து எண்ணெயில் போட்டு எரித்து வைத்துக் கொள்ளவும். 

    அளவு - 1 காசெடை (இரண்டு நேரம்) மாதவிடாய்க்கு மூன்று நாளைக்கு முன்னும், மாதவிடாய்க்கு பின் மூன்று நாளும் கொள்ளவும்.

    தீரும் நோய் - கர்ப்ப விப்புருதி

    -எளியவைத்திய முறைகள்

  • அரையாப்பு
  • அரையாப்பு
    1 . கடிகை அரையாப்புக்கு மருந்து

    நீர்மேல்நெருப்பை நறுக்கி வைத்துக் கட்டவும். புண்ணாய் குழி விழுந்தால் பருத்தி விரையை நறுக்கிப் பிழிந்து கட்டவும். வேப்பெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய்த் தடவவும்.

    தீரும் நோய் - கடிகை, அரையாப்பு



    -எளியவைத்திய முறைகள்

    2 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம் 
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து 
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச் 
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
     
    தீரும் நோய்கள். 
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    3 . நுணாப்பட்டைத் தைலம்

    நுணாப்பட்டை பலம் 20 தண்ணீர்தூணி சேர்த்து காய்ச்சி கியாழம் செய்து இளநீரும் வேப்பம் பழச்சாறை சம எடை எள்ளெண்ணை சமன் சேர்த்து காய்ச்சிமெழுகு பதத்தில் வடித்து மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    முறைக் காய்ச்சல் 
    குன்மம் ரணம்
    அரையாப்பு
    காய்ச்சல்
    விடாக் காய்ச்சல்
    கிரந்தி முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    4 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை 
    அழிஞ்சிப் பட்டை 
    பிராயம் பட்டை 
    எட்டிப் பட்டை 
    மாம் பட்டை 
    ஒதியம் பட்டை 
    இலுப்பைப் பட்டை 
    சங்கம் பட்டை 
    புரசம் பட்டை 
    சுரப் புன்னைப் பட்டை 
    நூற்றாண்டு வேம்பின் பட்டை 
    ஊழலாத்திப் பட்டை 
    முதிர்ந்த பூவரசன் பட்டை 
    நிலவிளாப்பட்டை 
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு 
    கழற்கொடிச் சாறு 
    சங்கன் குப்பிச் சாறு 
    செருப்படைச் சாறு 
    கொட்டைக் கரந்தைச் சாறு 
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் 
    புற்று 
    தோல் நோய்கள் 
    அரையாப்பு 
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும். 
    
    பத்தியம்:
    உப்பு 
    மொச்சை
    பாசிப்பயறு 
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

    5 . விப்புருதி எண்ணெய்
    வேப்ப எண்ணெயாவது
    விளக்கெண்ணெயாவது 1/2 படி
    ஆடுதீண்டாப்பாளை
    சங்கன்குப்பி
    காட்டாமணக்கு
    சின்னி
    அவுரி
    வெள்ளறுகு
    வேலம்பட்டை - இவற்றின் சாறு
    புங்கம் பால்
    ஆலம் பால் வகைக்கு 1/8 படி 
    
    ஒன்றாய்க் கலந்து
    
    துத்தம்
    சாதிலிங்கம்
    மிருதார் சிங்கி
    கந்தகம்
    சீனாக்காரம்
    கறுஞ்சீரகம் வகைக்கு 3 வராகனெடை
    கார்போகரிசி
    வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 5 வராகன் எடை. 

    பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடித்து எண்ணெயை உள்ளுக்குக் கொடுத்து, இதே எண்ணெயை மேலேயும் போட விப்புருதி புண்ணும், அரையாப்பு புண்ணும், புரை விழுந்த புண்ணும் ஆறும்.



    -ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்


    தாய் நலம்

  • கர்ப்பகால நோய்கள்
  • கர்ப்பகால நோய்கள்
    1 . கர்ப்பிணிக்கு மலசலமடைப்பட்டால் குடிநீர்
    வேப்பம் ஈர்க்கு 1 பிடியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு சட்டியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர், 
    கடுக்காய்	- 4 
    களிப்பாக்கு	- 4 

    பொடி செய்து அதனுடன் போட்டு நாழியளவு தண்ணீர் விட்டு உரியாகக் காய்ச்சி சுடச்சுட கொடுக்கவும்.

    தீரும் நோய் - கர்ப்பிணிக்கு மலசலக் கட்டு நீங்கும்.

    -எளியவைத்திய முறைகள்


    பொது நலம்

  • பலவீனம்
  • பலவீனம்
    1 . பாஷாணப் பற்பம் 1
    சுத்தி செய்த கட்டிய பாஷாணம்  1 பலம் 
    வேப்பிலைச் சாறு செல்லத்தக்க அளவு 
    சோடா மாவு 6 வராகன் எடை. 

    செய்முறை: பாஷாணத்தைக் கல்வத்தில் பொடித்து மேற்படி வேப்பிலைச் சாற்றைச் சிறுகச் சிறுக வார்த்து 4 மணி நேரம் அரைத்துப் பின்பு சோடா மாவைச் சேர்த்து இரண்டு மணி நேரம் அரைத்து வில்லை செய்து உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 1 வீசை காட்டெருவில் புடமிட்டு ஆறினபின் எடுக்கப் பற்பமாகி இருக்கும்.

    அளவு: ஒரு கசகசா முதல் 1/2 அரிசி எடை வரை. 
    
    அனுபானம்: 
    1 1/2 பலம் வெண்ணெயுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் 
    பாலேடு போல் நெய்ப்புப் பசையுள்ள ஆகாரங்கள், நெய் முதலியவற்றை அதிகமாகச் சேர்க்கவும். 
    
    தீரும் நோய்: 
    நரம்புகளைப் பற்றின நோய்கள் 
    கை கால் நடுக்கம் தீரும். 
    உடல் வலிமை உண்டாகும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

  • தாதுபுஷ்டி
  • தாதுபுஷ்டி
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

  • உடல் வலி
  • உடல் வலி
    1 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • நோய் தடுப்பு
  • நோய் தடுப்பு
    1 . மூன்றாம் மாறலுக்குக் குடிநீர்
    பேய்ப்புடல் 
    வேப்பம்பட்டி 
    கடுக்காய் 
    நெல்லி முள்ளி 
    தன்றிக்காய் 
    முந்திரிகைப் பழம் 
    முத்தக்காசு 
    சுக்கு 
    இவற்றைப் போட்டுக் குடிநீராக்கிக் கொடுக்கவும். 
    
    தீரும் நோய்	- மூன்றாம் மாறல்


    -எளியவைத்திய முறைகள்

    2 . மூன்றாம் மாறலுக்குக் குடிநீர்
    பேய்ப்புடல் 
    வேப்பம்பட்டை 
    முந்திரிகைப்பழம் 
    கொன்றைக்காய் 
    கொன்றைக்கொழுந்து 
    கடுக்காய் 
    நெல்லிமுள்ளி 
    தான்றிக்காய் 
    ஆடாதொடை
    சுக்கு 
    இவற்றைக் கிரமப்படி காய்ச்சிக் குடிநீராக்கிக்கொடுக்கவும். 
    
    தீரும் நோய்	- மூன்றாம் மாறல் 


    -எளியவைத்திய முறைகள்

  • உடல் எரிச்சல்
  • உடல் எரிச்சல்
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • வீக்கம் கரைய
  • வீக்கம் கரைய
    1 . முழங்கால் முடிக்கு மருந்து
    வெள்ளறுகு 
    ஆடுதின்னாப்பாளை 
    சங்கங்குப்பி இலை 
    எருக்கம்பூ 
    பொடுதலை 
    இவற்றை வேப்பெண்ணெய் விட்டுத் துவைத்து வெதுப்பிக் கட்டவும்.
    
    தீரும் நோய்	- முழங்கால் முட்டி வீக்கம் 


    -எளியவைத்திய முறைகள்

    2 . மண்டூரக் கஷாயம்
    சங்கன் வேர் 
    சிறுநெருஞ்சில் சமூலம் 
    சாரணைவேர் 
    கோவைத்தண்டு, 
    நீர்முள்ளிச் சமூலம்
    புளியிலை 
    கண்டங்கத்திரி வேர் 
    கொன்றைப்பட்டை 
    விழுதிக்கீரை 
    மணலிக்கீரை 
    ஆடுதின்னாப்பாளைச் சமூலம் 
    நன்னாரி வேர்ப்பட்டை 
    சுரைக்கொடி 
    தான்றிக்காய்த்தோல் 
    நெல்லிவற்றல் 
    கடுக்காய்த்தோல் 
    கற்றாழைவேர் 
    வேப்பம்பட்டை 
    கறிமஞ்சள் 
    செங்கத்தரிப்பட்டை 
    பாதிரிப்பட்டை 
    சிறுகுறிஞ்சான் வேர்
    இரும்புச் சிட்டம் 
    அரப்பொடி.

    இவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம் இட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்) விட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல் வன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால் பொருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள் நீங்கும்.


    சங்கு நெருஞ்சில் சாரணை கோவை
    தன்னுட னீர்முள்ளி
    தான்றி கடுக்காய் புளியிலை நெல்லி 
    தாரெனும் வேப்பந்தோல் 
    மங்கிய கிட்டமி ரும்பின் அரப்பொடி 
    மஞ்சள் நன்னாரி 
    வழுதலை கொன்றை விழுதி குமாரி
    மணலி சுரைக்கொடியும்
    பங்கம் பாளை செங்கத்தாரி
    பாதிரி குறிஞ்சானும் 
    பழகிய காடி கோசலம் விட்டே
    பாகம தெட்டொன்றாய்ப் 
    பொங்கிய குடிநீ ரானது பருகப் 
    பொருமலும் வீக்கமுடன் 
    போத வயிற்றிற் கட்டியு முப்பலும் 
    பொடியா குந்தானே."

    -குணபாடம்

  • புற்றுநோய்
  • புற்றுநோய்
    1 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை 
    அழிஞ்சிப் பட்டை 
    பிராயம் பட்டை 
    எட்டிப் பட்டை 
    மாம் பட்டை 
    ஒதியம் பட்டை 
    இலுப்பைப் பட்டை 
    சங்கம் பட்டை 
    புரசம் பட்டை 
    சுரப் புன்னைப் பட்டை 
    நூற்றாண்டு வேம்பின் பட்டை 
    ஊழலாத்திப் பட்டை 
    முதிர்ந்த பூவரசன் பட்டை 
    நிலவிளாப்பட்டை 
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு 
    கழற்கொடிச் சாறு 
    சங்கன் குப்பிச் சாறு 
    செருப்படைச் சாறு 
    கொட்டைக் கரந்தைச் சாறு 
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் 
    புற்று 
    தோல் நோய்கள் 
    அரையாப்பு 
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும். 
    
    பத்தியம்:
    உப்பு 
    மொச்சை
    பாசிப்பயறு 
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

  • பொருமல்
  • பொருமல்
    1 . மண்டூரக் கஷாயம்
    சங்கன் வேர் 
    சிறுநெருஞ்சில் சமூலம் 
    சாரணைவேர் 
    கோவைத்தண்டு, 
    நீர்முள்ளிச் சமூலம்
    புளியிலை 
    கண்டங்கத்திரி வேர் 
    கொன்றைப்பட்டை 
    விழுதிக்கீரை 
    மணலிக்கீரை 
    ஆடுதின்னாப்பாளைச் சமூலம் 
    நன்னாரி வேர்ப்பட்டை 
    சுரைக்கொடி 
    தான்றிக்காய்த்தோல் 
    நெல்லிவற்றல் 
    கடுக்காய்த்தோல் 
    கற்றாழைவேர் 
    வேப்பம்பட்டை 
    கறிமஞ்சள் 
    செங்கத்தரிப்பட்டை 
    பாதிரிப்பட்டை 
    சிறுகுறிஞ்சான் வேர்
    இரும்புச் சிட்டம் 
    அரப்பொடி.

    இவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம் இட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்) விட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல் வன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால் பொருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள் நீங்கும்.


    சங்கு நெருஞ்சில் சாரணை கோவை
    தன்னுட னீர்முள்ளி
    தான்றி கடுக்காய் புளியிலை நெல்லி 
    தாரெனும் வேப்பந்தோல் 
    மங்கிய கிட்டமி ரும்பின் அரப்பொடி 
    மஞ்சள் நன்னாரி 
    வழுதலை கொன்றை விழுதி குமாரி
    மணலி சுரைக்கொடியும்
    பங்கம் பாளை செங்கத்தாரி
    பாதிரி குறிஞ்சானும் 
    பழகிய காடி கோசலம் விட்டே
    பாகம தெட்டொன்றாய்ப் 
    பொங்கிய குடிநீ ரானது பருகப் 
    பொருமலும் வீக்கமுடன் 
    போத வயிற்றிற் கட்டியு முப்பலும் 
    பொடியா குந்தானே."

    -குணபாடம்

    2 . குடிநீர் வகைகள்

    தொப்புளை முறுக்கி வலித்தல், இரத்தக்கடுப்பு, மலம் கறுத்து இளகி நுரையுடன் வீழ்தல் ஆகிய குறிகுணங்கள் இருப்பின் திப்பிலியாதிக் குடிநீர் கொடுக்கலாம்.

    திப்பிலி
    கொடிவேலி
    வசம்பு
    வெட்பாலை
    உத்தாமணி வேர்
    இலந்தை வேர்
    கோரைக் கிழங்கு
    அதிவிடயம்
    செவ்வியம்
    கடுகுரோகணி
    கண்டுபரங்கி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    பெருங்குரும்பை
    வேப்பம் ஈர்க்கு
    கடுகு
    கருஞ்சீரகம்
    கீழ்க்காய்நெல்லி
    விளாவேர்
    பெருங்காயம்

    இவை வகைக்குச் சம எடை எடுத்துப் பொடித்து வெருகடி (பூனையின் கால் அடி) அளவு பொடியை எடுத்துக் குடிநீராக்கிச் சாப்பிட்டுவர பெருங்கழிச்சல், பொருமல், நாபிசூலை, கடுப்பு, இருமல், இவை போகும். பசி உண்டாகும்.



    -மற்ற நூல்கள்

  • விக்கல்
  • விக்கல்
    1 . விக்கல், பித்தநாடியான சுரத்திற்குக் குடிநீர்
    சிறுதேக்கு 
    சுக்கு 
    கொத்துமல்லி 
    கோரைக்கிழங்கு 
    வேப்பம் 
    ஈர்க்கு 
    சீந்தில் தண்டு 
    இவற்றைக் குடிநீராக்கிக் கொடுக்கவும். 
    
    அனுபானம்	- அன்னக்குடிநீர் 
    
    தீரும் நோய்கள்	
    தோஷம்
    விக்கல்
    பேச்சில்லாமல் பல்கிட்டுதல்
    பித்த நாடியான சுரம்.


    -எளியவைத்திய முறைகள்

    2 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    3 . விக்கல் பித்தத்திற்கு உணவு

    விக்கலுக்கு வேப்பம் பிசின் சுட்டு, பிராயிலையும் கூட்டி உண்ண நிற்கும்.



    -மற்ற நூல்கள்

    4 . திப்பிலி நெய் 5
    திப்பிலி
    வெட்பாலை அரிசி 
    வில்வ வேர்
    கடுக்காய்
    நெல்லி வற்றல் 
    விலாமிச்சம் வேர்
    சண்பகப்பூ
    கடுகு ரோகணி 
    கீழ்க்காய் நெல்லி
    வேப்பம் பட்டை
    தான்றிக்காய்
    ஆடாதோடை
    திராட்சைப் பழம் 
    அதிவிடையம் 
    
    இவைகள் வகைக்கு 1 வராகன் எடை 

    மேற்கூறப்பட்ட சரக்குகளை இடித்து மசித்து, அம்மிக்கல்லில் வைத்துத் தண்ணீர் தெளித்து நெகிழ அரைத்து ஒரு நெய்ப் பாண்டத்தில் போட்டு, கால்படி தண்ணீர் விட்டுக் கலக்கி எல்லாம் உறவான பின், 1/4 படி பசுவின் நெய் விட்டு அடுப்பில் ஏற்றிச் சிறுகச் சிறுக எரித்துப் பதமுறக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    இந்த நெய்யில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை கொடுக்கவும்.

    தீரும் நோய்கள்: 
    சுரம்
    விக்கல்
    தேக உளைச்சல்
    அரோசகம்
    தலைநோய் ஆகியவைகள் தீரும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • கைகால் எரிவு
  • கைகால் எரிவு
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . குக்கிலாதி சூரணம்
    திரிகடுகு    1/2 பலம்
    (சுக்கு, மிளகு, திப்பிலி)
    திரிபலை    1/2 பலம்
    (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) 
    சீரகம்       1/2 பலம்
    பறங்கிப் பட்டை  2 பலம் 
    
    இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும். 

    வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

  • பைத்தியம்.
  • பைத்தியம்.
    1 . பைத்தியத்திற்கு மருந்து
    வேப்பஞ்சாறு	- 1 சிறங்கை 
    நற்சீரகம் 	- 1 சிறங்கை
    நற்சீரகம் அரைத்து வேப்பஞ்சாற்றில் கூட்டிக் கொடுக்கவும். 
    
    தீரும் நோய்	- பைத்தியம் 


    -எளியவைத்திய முறைகள்

  • சூடு தணிய
  • சூடு தணிய
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . வேப்பம்பழ சர்பத்
    வேப்பம் பழச்சாறு 1 லிட்
    நாட்டுச் சர்க்கரை  1 கிலோ 

    வேப்பம் பழ சர்பத் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த வேப்பம் பழங்களைச் சேகரித்து தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்பு சுத்தம் செய்த பழங்கைப் பிழிந்து கொட்டை, தோல் முதலியவற்றை நீக்க வேண்டும். பழச்சாற்றுடன் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து ஒரு மண்சட்டியில் போட்டு அடுப்பில் இட்டு சீரான தீயில் இட்டு காய்ச்சிச் சாறு சுண்டி இருக்கும் பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு இதனை உலர்ந்த, சுத்தமான புட்டிகளில் சேகரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    அளவு: 1/4 டம்ளர் சர்பத்துடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து 2 வேளை குடிக்கவும்.

    பயன் இதனால் வயிற்றுக் கிருமிகள் வெளியாகும். உடல் சூடு தணியும். தோல் நோய் தீரும்.



    -சர்பத் தயாரிப்பு

  • நீர்க்கோவை (மகோதரம்)
  • நீர்க்கோவை (மகோதரம்)
    1 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம் 
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு


    தலை

  • பீனிசம்,நீர்க்கோவை
  • பீனிசம்,நீர்க்கோவை
    1 . பீனிசத்துக்குப் புகை
    வேப்பம்பிசின்	        - 4 வராகன் 
    வெள்ளைக் குங்கிலியம்    1 வராகன் 
    மஞ்சள்            	- 1 வராகன் 
    ஓமம்             	- 1 வராகன் 
    சாம்பிராணி       	- 1 வராகன் 
    சாதிலிங்கம்        	- 1 வராகன் 
    

    இவற்றை வேப்பெண்ணெய் விட்டரைத்துப் பழஞ்சீலையில் ஊட்டித் திரிதிரித்துக் கொளுத்திப் புகையை நாசியில் ஏற்றவும்.

    தீரும் நோய் - பீனிசம் மாறும்

    -எளியவைத்திய முறைகள்

  • தலைவலி
  • தலைவலி
    1 . ஆக்கிராண மெழுகு
    வெள்ளைப் பூண்டு
    தும்பைப் பூ
    குங்குமப்பூ
    சவுரிப்பழம்
    ஆதொண்டைப் பழம்
    கஸ்தூரி மஞ்சள்
    வேப்பம் பட்டை
    இலிங்கம்
    நொச்சி இலை 

    இவற்றைச் சம எடையாக கல்வத்தில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக அரைத்து மெழுகு பதத்தில் வாயகன்ற குப்பியில் இடவும்.

    வேண்டிய சமயத்தில் கடலைப் பிரமாணம் மெழுகைச் சீலையில் தடவித் திரிபோல் சுருட்டித் தீப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை முகரவும்.

    தீரும் நோய்கள்: 
    தலைப்பாரம்
    தலையிடி
    தலை நோய் முதலியன குணமாகும். 
    
    பத்தியம்: பால் அன்னம் மட்டுமே ஆகும். 


    -வைத்திய சேகரம்

    2 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    3 . கருங்கோழிச் சூரணம்

    புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால், தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம் அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச் சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

    ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும் உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும் 
    கடுகு
    சுக்கு
    கருஞ்சீரகம்
    திப்பிலி
    ஓமம்
    கார்போக அரிசி
    மிளகு 
    ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும். 

    மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

    தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத் தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும் மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்
    கிரந்தி
    வாயு
    ஏரண்டம்
    வாதம்
    கிரிச்சன வாயு
    முதலியன நீங்கும். 
    15 நாட்கள் உட்கொள்ள 
    மண்டையிடி
    சூலை ஆகியவைகள் நீங்கும். 
    
    10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.
    
    பத்தியம்:  
    புளி,  உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும். 
    கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.
    
    வெந்நீரில் குளிக்க வேண்டும்.


    -அகத்தியர் வைத்திய வல்லாதி 600

    4 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • அடிக்கடி தலைவலி
  • அடிக்கடி தலைவலி
    1 . சுரம், தலைவலிக்குக் குடிநீர்
    ஆடாதோடை	- 1 பங்கு	 
    வேப்பந்தோல்	- 1 பங்கு	
    சுக்கு        	- 1 பங்கு	
    பற்பாடகம்	- 1 பங்கு	
    சந்தனம் 	- 1 பங்கு	
    வெட்டி வேர்	- 1 பங்கு	
    முத்தக்காசு	- 1 பங்கு	
    விலாமிச்சு	- 1 பங்கு
    தண்ணீர் 	- 8 பங்கு 
    இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்	- வெதுப்பு, தலைவலி, சன்னி. 


    -எளியவைத்திய முறைகள்

  • தலைபாரம்
  • தலைபாரம்
    1 . ஆக்கிராண மெழுகு
    வெள்ளைப் பூண்டு
    தும்பைப் பூ
    குங்குமப்பூ
    சவுரிப்பழம்
    ஆதொண்டைப் பழம்
    கஸ்தூரி மஞ்சள்
    வேப்பம் பட்டை
    இலிங்கம்
    நொச்சி இலை 

    இவற்றைச் சம எடையாக கல்வத்தில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக அரைத்து மெழுகு பதத்தில் வாயகன்ற குப்பியில் இடவும்.

    வேண்டிய சமயத்தில் கடலைப் பிரமாணம் மெழுகைச் சீலையில் தடவித் திரிபோல் சுருட்டித் தீப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை முகரவும்.

    தீரும் நோய்கள்: 
    தலைப்பாரம்
    தலையிடி
    தலை நோய் முதலியன குணமாகும். 
    
    பத்தியம்: பால் அன்னம் மட்டுமே ஆகும். 


    -வைத்திய சேகரம்

    2 . உறங்கு வாதத்திற்கு புகை

    புன்னை நெய்யில் வெள்ளுள்ளி, மிளகு, வேப்பம் வித்து, மஞ்சள் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்துப் பதத்தில் வழித்துச் சீலையில் தடவித் திரியாக்கிக் கொளுத்திப் புகை பிடிக்கச் சன்னி, தலைபாரம் நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்


    கண்

  • கண் கூச்சம்
  • கண் கூச்சம்
    1 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு 
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கண் பார்வை குறை
  • கண் பார்வை குறை
    1 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு 
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கண்ணில் நீர் வடிதல
  • கண்ணில் நீர் வடிதல
    1 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு 
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கண் நோய்
  • கண் நோய்
    1 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு 
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கண் சிவப்பு
  • கண் சிவப்பு
    1 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு 
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500


    மூக்கு

  • சுவாச நோய்
  • சுவாச நோய்
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • மூக்கடைப்பு
  • மூக்கடைப்பு
    1 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • பீனிசம்
  • பீனிசம்
    1 . நான்குவகை பீனிசத்திற்கும் எண்ணெய்
    நல்லெண்ணெய்		- 1 உரி 
    சிற்றாமணக்கெண்ணெய்	- 1 உரி 
    வேப்பெண்ணெய்		- 1 உரி 
    கஞ்சாச்சாறு		- 1 உரி 
    ஊமத்தஞ்சாறு		- 1 உரி 
    ஆதண்டைச்சாறு		- 1 உரி 
    மஞ்சள் சாறு		- 1 உரி 
    பசுவின் பால்		- 1 உரி 
    மிளகு	         	- 2 பலம் 
    கஸ்தூரிமஞ்சள்		- ½ பலம் 
    சிற்றரத்தை		- ¼ பலம் 
    பேரரத்தை		- ¼ பலம் 
    அபின்	        	- ¼ பலம் 

    இவற்றை இளநீர் வார்த்து அரைத்து மேற்படி சாறுகளைக் கலந்து, எரித்து வடித்து முழுகவும்.

    தீரும் நோய் - நான்குவகை பீனிசம்

    -எளியவைத்திய முறைகள்

    2 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம் 
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம் 
    
    2. சிற்றரத்தை 
    வாய்விளங்கம் 
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம் 
    சுக்கு 
    மரமஞ்சள்
    அதிமதுரம் 
    செவ்வியம்
    கோஷ்டம் 
    மிளகு
    வெட்பாலை அரிசி 
    ஓமம் 
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு 
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம் 
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன் 
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    நரம்பு 
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும். 
    குஷ்டம் 
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம் 
    கண்டமாலை
    பவுத்திரம் 
    குன்மம்
    மூலம் 
    சயம் 
    வீக்கம் 
    பீனிசம் 
    இருமல் 
    மார்புத் துடிப்பு நீங்கும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்


    வாய்

  • நாவறட்சி
  • நாவறட்சி
    1 . இருமல் நாவறண்டால் எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 1 உழக்கு 
    பூவன்பழம்	- 20  
    நேர்வாளம்	- 5
    பூவன்பழம்
    நேர்வாளம்.

    இவற்றைக் கூட்டி அரைத்து, எண்ணெயில் போட்டு எரித்து வாடித்து வைத்துக் கொள்ளவும்.(நாவில் தடவவும்)

    தீரும் நோய்கள் - இருமல், நாவறட்சி

    -எளியவைத்திய முறைகள்

  • சுவையின்மை (அரோசிகம்)
  • சுவையின்மை (அரோசிகம்)
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . திப்பிலி நெய் 5
    திப்பிலி
    வெட்பாலை அரிசி 
    வில்வ வேர்
    கடுக்காய்
    நெல்லி வற்றல் 
    விலாமிச்சம் வேர்
    சண்பகப்பூ
    கடுகு ரோகணி 
    கீழ்க்காய் நெல்லி
    வேப்பம் பட்டை
    தான்றிக்காய்
    ஆடாதோடை
    திராட்சைப் பழம் 
    அதிவிடையம் 
    
    இவைகள் வகைக்கு 1 வராகன் எடை 

    மேற்கூறப்பட்ட சரக்குகளை இடித்து மசித்து, அம்மிக்கல்லில் வைத்துத் தண்ணீர் தெளித்து நெகிழ அரைத்து ஒரு நெய்ப் பாண்டத்தில் போட்டு, கால்படி தண்ணீர் விட்டுக் கலக்கி எல்லாம் உறவான பின், 1/4 படி பசுவின் நெய் விட்டு அடுப்பில் ஏற்றிச் சிறுகச் சிறுக எரித்துப் பதமுறக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    இந்த நெய்யில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை கொடுக்கவும்.

    தீரும் நோய்கள்: 
    சுரம்
    விக்கல்
    தேக உளைச்சல்
    அரோசகம்
    தலைநோய் ஆகியவைகள் தீரும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • வாய்நீர்ச்சுரப்பு
  • வாய்நீர்ச்சுரப்பு
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200


    பல்

  • பல் நோய்கள்
  • பல் நோய்கள்
    1 . விக்கல், பித்தநாடியான சுரத்திற்குக் குடிநீர்
    சிறுதேக்கு 
    சுக்கு 
    கொத்துமல்லி 
    கோரைக்கிழங்கு 
    வேப்பம் 
    ஈர்க்கு 
    சீந்தில் தண்டு 
    இவற்றைக் குடிநீராக்கிக் கொடுக்கவும். 
    
    அனுபானம்	- அன்னக்குடிநீர் 
    
    தீரும் நோய்கள்	
    தோஷம்
    விக்கல்
    பேச்சில்லாமல் பல்கிட்டுதல்
    பித்த நாடியான சுரம்.


    -எளியவைத்திய முறைகள்


    சருமம்

  • சரும பளபளப்பு
  • சரும பளபளப்பு
    1 . குக்கில் நெய்
    (அ). அரிசித்திப்பிலி
    கண்டத்திப்பிலி
    செவ்வியம்
    சித்திரமூல வேர்ப்பட்டை
    பொன்முசுட்டை
    சீந்தில் கொடி
    சுண்டை வேர்
    வில்வ வேர்
    ஆடாதோடை வேர்
    இஞ்சி
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி
    வேப்பம் பட்டை
    கறுவேலம் பட்டை
    ஆயில் பட்டை
    புங்கம் பட்டை
    சரக்கொன்றைப் பட்டை
    கோரைக்கிழங்கு
    ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டை
    செங்கடுக்காய்த் தோல்
    கொத்துமல்லி விதை
    தேவதாரம்
    வசம்பு
    முட்கா வேளை வேர் 
    
    ஆகிய இவற்றை வெயிலில் காயவைத்து இடித்தது வகைக்கு 7 1/2 பலம். 

    இவற்றை ஒரு பாண்டத்தில் இட்டு, 16படி நீர் விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    (ஆ). பசு நெய் 1 படி
    பால்         1/2 படி
    
    (இ). சீனாக்காரம்
    சிறுநாகப்பூ
    மேல் தோல் சீவின சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தேவதாரம்
    கடுக்காய்த் தோல்
    தான்றித்தோல்
    நெல்லிமுள்ளி
    சவுக்காரம்
    சத்திச்சாரம்
    கோஷ்டம்
    வசம்பு
    இலவங்கப்பத்திரி
    கொடிவேலி வேர்ப்பட்டை
    கண்டத்திப்பிலி
    கையாந்தகரை
    கடுகுரோகணி
    சாறணைக் கிழங்கு
    பூமி சர்க்கரைக் கிழங்கு
    அதிவிடயம்
    பொன்முசுட்டை வேர்
    வெண் கடுகு
    சடாமாஞ்சில்
    பெருங்குரும்பை
    யானைத் திப்பிலி
    பெருங்காயம்
    ஓமம்
    இந்துப்பு
    வளையலுப்பு
    வெடியுப்பு
    கல்லுப்பு
    பெருமரப்பட்டை - இவை வகைக்கு 1 வராகன் எடை. 

    இவைகளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்துக் கொள்ளவும். சுத்தி செய்த குக்கி 5 பலம் எடுத்து இடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து அம்மியில் வைத்துப் பாலைச் சிறுகச்சிறுகத் தெளித்து வெண்ணெய் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    செய்முறை: (அ) வில் உள்ள குடிநீருடன் (ஆ) வில் உள்ள நெய்யையும், பாலையும் கலந்து (இ) யில் சொன்னபடி சித்தப்படுத்தினதைக் கரைத்து அடுப்பேற்றி 5 நாள் வரையில் மந்தாக்கினியாக எரித்துக் காய்ச்சிக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து வாய்பந்தனம் செய்து 1 வாரம் வரை தானிய புடம் வைத்துப் பின் உபயோகிக்கவும்.

    அளவு: 1 வராகனெடை, காலை மாலை இரண்டு வேளை உபயோகிக்கலாம்.

    அனுபானம்: தேன், சர்க்கரை, வெண்ணெய் முதலியன.

    தீரும் நோய்கள்: 
    21 வகை பிரமியம்
    பிளவை
    எண்வகைக் குன்மம்
    விப்புருதி
    கொங்கைக் குத்து
    கண்டமாலை
    கை கால் முடக்கு
    உடலில் கருப்பு முதலியன நீங்கும். 

    பத்தியம்: புளி, புகை, கசப்பு, நல்லெண்ணெய், கடுகு, மீன், கருவாடு, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய், பறங்கிக்காய், தேங்காய் இவை ஆகா. இச்சாபத்தியம்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

  • சரும நோய்
  • சரும நோய்
    1 . கன்னத்தில் வியாதிக்குச் சூரணம்
    சங்கம் வேர்         1 பிடி
    வேப்பம் வேர்        1 பிடி
    செங்கத்திரி வேர்     1 பிடி
    அவுரி வேர்          1 பிடி
    இண்டம் வேர்        1 பிடி
    ஆடாதோடை வேர்   1 பிடி
    கொடிவேலி வேர்     1 பிடி
    கண்டங்கத்திரி வேர்   1 பிடி
    ஓமம்                ¼ பலம்
    திப்பிலி              ¼ பலம்
    திப்பிலி மூலம்        ¼ பலம்
    சுக்கு                 ¼ பலம்
    சீரகம்                ¼ பலம்
    கருஞ்சீரகம்           ¼ பலம்
    வாய்விளங்கம்        ¼ பலம்
    இரசம்                1 பலம்
    இவற்றை எரிமுட்டையில் புடமிடவும்.
    
    கந்தகம் 1 வாரகன் பாலில் சுத்தி செய்யவும்.
    
    சாதிலிங்கம் 1 வாரகன் வெண்ணெயில் புடமிடவும்.
    குக்கில்
    
    இவற்றை எடுத்துக் கொண்டு புடம் போடவும்.
    இவ்விரு மருந்துகளையும் இடித்துக் கொள்ளவும்.பின்னர்
    
    கந்தகம், சாதிலிங்கம் இவை கலந்து கொள்ளவும்.
    
    ஒரு வெருகடியளவு சாப்பிட்டு வர கன்னத்து வியாதி தீரும்.


    -எளியவைத்திய முறைகள்

    2 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை 
    அழிஞ்சிப் பட்டை 
    பிராயம் பட்டை 
    எட்டிப் பட்டை 
    மாம் பட்டை 
    ஒதியம் பட்டை 
    இலுப்பைப் பட்டை 
    சங்கம் பட்டை 
    புரசம் பட்டை 
    சுரப் புன்னைப் பட்டை 
    நூற்றாண்டு வேம்பின் பட்டை 
    ஊழலாத்திப் பட்டை 
    முதிர்ந்த பூவரசன் பட்டை 
    நிலவிளாப்பட்டை 
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு 
    கழற்கொடிச் சாறு 
    சங்கன் குப்பிச் சாறு 
    செருப்படைச் சாறு 
    கொட்டைக் கரந்தைச் சாறு 
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் 
    புற்று 
    தோல் நோய்கள் 
    அரையாப்பு 
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும். 
    
    பத்தியம்:
    உப்பு 
    மொச்சை
    பாசிப்பயறு 
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

    3 . வேப்பம்பழ சர்பத்
    வேப்பம் பழச்சாறு 1 லிட்
    நாட்டுச் சர்க்கரை  1 கிலோ 

    வேப்பம் பழ சர்பத் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த வேப்பம் பழங்களைச் சேகரித்து தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்பு சுத்தம் செய்த பழங்கைப் பிழிந்து கொட்டை, தோல் முதலியவற்றை நீக்க வேண்டும். பழச்சாற்றுடன் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து ஒரு மண்சட்டியில் போட்டு அடுப்பில் இட்டு சீரான தீயில் இட்டு காய்ச்சிச் சாறு சுண்டி இருக்கும் பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு இதனை உலர்ந்த, சுத்தமான புட்டிகளில் சேகரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    அளவு: 1/4 டம்ளர் சர்பத்துடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து 2 வேளை குடிக்கவும்.

    பயன் இதனால் வயிற்றுக் கிருமிகள் வெளியாகும். உடல் சூடு தணியும். தோல் நோய் தீரும்.



    -சர்பத் தயாரிப்பு

  • மேக நோய்
  • மேக நோய்
    1 . சன்னி 13க்குதைலம்
    வெள்ளுள்ளி தயிலம் உலக்கு
    கொடிவேலி
    திருநீற்றுப்பச்சை வேர்
    பட்டை தயிலம்10

    பசுவெண்ணை சமன் கூட்டி கலயத்தில் சூரியபுடம் வைக்க தயிலம் இறங்கும்.இத்தயித்திற்கு சம்மாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்து

    எருக்கம் பால் உழக்கு 
    வேப்பெண்ணை உழக்கு 
    நொச்சிசார் உழக்கு
    நொச்சிசார் உழக்குடன் 
    புங்கு
    பெருங்கிழங்கு 
    பெருங்காயம்
    கடுகு
    இஞ்சி
    முருங்கைவேர்பட்டை பலம் 1 காலையில் 1 கரண்டி சாப்பிட வேண்டும்.
    தீரும் நோய்கள்.
    கிரந்தி
    சில்விஷம்
    மேகம் 10 பிற விச்சு
    சன்னி
    ருத்ராயகசன்னி
    பிடரிசன்னி 
    சூரியவாதம் 
    சந்துவாதம், தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . வெள்ளிப் பற்பம்

    வெள்ளிப் பொடி ஒரு பலத்திற்கு இரண்டு பங்கு வீதம் நெட்டி இலைச் சாறு ஒவ்வொரு நாளும் விட்டு ஊற வைத்து, 6 நாட்கள் கழித்து எடுக்கவும், பிறகு ஒரு நாள் கோவை இலைச்சாற்றில் ஊற வைத்து எடுத்து மறுநாள் மேற்படி சாற்றால் அரைத்து வில்லை செய்து உலர்த்திக் கொள்ளவும். கறுவேலின் தோலை வேம்பின் நெய்யால் 4 நாழிகை அரைத்து மூசை செய்து நிழலில் உலர்த்தி, மகிழம்பூத் தூளை மூசையில் சிறிது இட்டு வில்லையை வைத்து மேலே மேற்படித் தூளை நிறைத்துத் தினம் ஒரு சீலை மண் செய்து உலர்த்தி, அதுபோலவே மற்ற 6 நாள் சீலை செய்து உலர்ந்த பின் 100 எருவில் புடமிட்டு எடுக்கப் பற்பமாகும்.

    அளவு: 1 முதல் 2 குன்றிமணி அளவு.

    அனுபானம்: தேன், நெய், சர்க்கரை ஆகிய அனுபானங்களில் வழங்கவும்.

    தீரும் நோய்கள்: 
    மேக வாதங்கள்
    மேக விரணங்கள்
    மேக ஊறல்கள்
    மேகப் புள்ளிகள் முதலான மேக நோய்கள் நீங்கும். 

    பத்தியம்: புளி கால் பங்கே சேர்க்கலாம்.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு

    3 . மேகாதி மாத்திரை
    1. சித்திரமூல வேர்ப்பட்டை
    கடலழிஞ்சில் பட்டை
    புளியங்கொட்டைத் தோல்
    ஆவாரம் வேர்ப்பட்டை
    துத்தி விதை
    வாகை விதை
    நீர்முள்ளி விதை
    கொழுஞ்சி விதை
    சாதிக்காய்
    தேற்றான் விதை
    முருங்கைப் பிசின்
    விளாம்பிசின்
    கறுவேலம் பிசின்
    உசிலம் பிசின்
    வேப்பம் பிசின் 
    
    இவற்றைத் தனித்தனியே தூள் செய்து, 
    வஸ்திரகாயம் செய்த சூரணம் வகைக்கு 1 பங்கு. 
    
    2. கல்மதம்
    காந்தம்
    கல்நார்
    சாதிலிங்கம்
    கருடப்பச்சை - வகைக்கு 1 பங்கு
    
    இவற்றைத் தன்த்தனியாகப் பொடித்து 1 பங்கு இரசத்தையும் சேர்த்து,
    அரைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். 
    
    3. எருமைத்தயிர்
    இளநீர்
    பருத்திக்காய்ச் சாறு
    கையான் சாறு
    பன்னீர் - இவை செல்லதக்க அளவு. 

    செய்முறை: 1, 2 - இல் உள்ளவைகளை ஒன்றாகச் சேர்த்து 3-இல் உள்ளவைகளில் முறையே ஒவ்வொன்றாகத் தனித்தனியே விட்டு ஒவ்வொரு சாமம் அரைத்து, மெழுகுப்பதத்தில் தேற்றான் விதைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

    தீரும் நோய்கள்: 
    கடினமான மேக நோய்கள்
    மூத்திரக் கிரிச்சர நோய்கள்
    நீர்க்கடுப்பு
    என்புருக்கி
    உள்ளுருக்கி
    கிராணி ஆகிய நோய்கள் தீரும். 

    அளவும், அனுபானமும்: வேளை 1க்கு 1 மாத்திரையாக தேனில் அல்லது சர்க்கரையில் அனுபானித்துக் கொடுக்க வேண்டும்.



    -மேக நிவாரணி போதினி

    4 . பூவரசங்காய் எண்ணெய்
    பூவரசங்காய்ச் சாறு 2 படி
    முற்றின புங்கன் வேர்
    விழுதி இலை
    சங்கன் குப்பி இலை
    நுணா இலை
    வில்வம்
    வெங்காயம்
    பிரமியிலை
    வேப்பம் பட்டை
    மணத்தக்காளி
    பொடுதலை
    வல்லாரை
    ஊழலாற்றிப் பட்டை - இவற்றின் சாறு வகைக்கு 1/4 படியாக எடுத்து,
    3 படி சிற்றாமணக்கெண்ணெயில் கூட்டி அதனில் 
    
    மஞ்சள்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    சாதிக்காய்
    சாதிப்பத்திரி
    தான்றிக்காய்
    ஏலம்
    கிராம்பு
    சிறுநாகப்பூ
    கசகசா
    திப்பிலி
    செருப்படை
    கிரந்தி நாயகம்
    புளியாரை
    கரிசாலை
    கறுஞ்சீரகம்

    வகைக்குப் பலம் 1/2 யாக முன்கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு சாற்றால் அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து மீண்டும் அதனில் அரைப்பாகம் கந்தகம், அரைப்பலம் பூரம் இவை இரண்டையும் நன்றாக அரைத்துக் கலக்கிச் சீசாவில் இடவும்.

    அளவு: தினம் ஒரு வேளை காலை நேரத்தில் 1/2 பலம் உட்கொள்ள 2,3 தடவை பேதியாகும். இப்படி 3 முதல் 5 நாட்கள் உட்கொள்ளவும்.

    தீரும் நோய்: மேகம் தொடர்பானை அனைத்துப் படை, சொறி, கட்டி முதலியன நீங்கும்.



    -கண்ணுசாமியம்

    5 . மகா ஏலாதித் தைலம்
    அத்தி
    மகிழ்
    இலந்தை
    ஆவாரை
    மா
    நெல்லி
    கருவேல்
    நாவல்
    மருது
    ஒதி
    வெட்பாலை
    குன்றி
    வெள்வேல்
    புலித்துடக்கி
    கடலழிஞ்சில்
    புரசு
    அரளி
    வறட்பூலா
    கடம்பு
    ஆல்
    அரசு
    நீர்ப்பலா 
    ஏரழிஞ்சில்
    ஆத்தி - ஆகிய பட்டைகள் வகைக்கு 50 பலம். 
    
    வெட்டிவேர்
    கோரைக்கிழங்கு
    அமுக்கரா
    நிலப்பனைக் கிழங்கு
    கோவை
    வல்லாரை
    நன்னாரி
    சீந்தில் 
    ஆவாரை
    நெருஞ்சி - இவ்வேர்கள் வகைக்கு 20 பலம்.
    
    தாமரை வளையம் 20 பலம்.

    பட்டைகளை ஐந்தில் ஒரு பாகமாகவும் வேர்களை எட்டி ஒரு பாகமாகவும் சுருக்கிக் குடிநீர் செய்து கொள்ள வேண்டும்.

    இத்துடன் நல்லெண்ணெய் 20 படி, பால் 40 படி சேர்த்துக் கொண்டு, அத்துடன் சந்தனம் 40 பலத்தைக் குடிநீரிட்டுச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்: 
    சாதிக்காய்
    ஏலம்
    சடாமாஞ்சில்
    இலவங்கம்
    இலவங்கப்பத்திரி
    இலவங்கப் பட்டை
    மஞ்சள்
    செவ்வல்லிக் கொடி
    அதிமதுரம்
    குக்கில்
    சந்தனம்
    செஞ்சந்தனம்
    சதகுப்பை
    சிறுநாகப்பூ
    கிரந்தி தகரம்
    மரமஞ்சள்
    சீரகம்
    கறுஞ்சீரகம்
    கோஷ்டம்
    வெள்ளை போளம்
    அகில் பட்டை
    கடுக்காய்
    ஏறழிஞ்சில்
    செண்பகப்பூ
    சரள தேவதாரு
    தாளிசப் பத்திரி
    மஞ்சிட்டி
    பெருங்குரும்பை
    சாதிப்பத்திரி
    தேற்றான் கொட்டை
    சிறுகுமிழ் வேர்
    கஸ்தூரி மஞ்சள்
    சாம்பிராணி
    தக்கோலம்
    கல்நார்
    கல்மதம்
    கோரோசணை - வகைக்கு 5 பலம். 
    
    இலவு
    முள்ளிலவு
    கருங்காலி
    இலந்தை
    வேம்பு
    வில்வம்
    கருவேல்
    கொன்றை
    வெள்வேல்
    ஆவாரை - பின்கள் வகைக்கு 2 பலம்.
    
    சந்தனம் 100 பலம்
    சீரகம்   100 பலம்
    
    செங்கழுநீர்      2 பலம்
    நெய்தல் கிழங்கு 2 பலம்.
    
    தாமரை வளையம் 2 பலம். 

    கற்கச் சரக்குகளை அரைத்து முன் மருந்துடன் கலந்து காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    பயன்படுத்தும் முறை: பாலில் கலந்து உள்ளுக்குச் சாப்பிடவும், தலை முழுகவும் உடலில் பூசவும் பயன்படும்.

    தீரும் நோய்கள்: நீரடைப்பு முதலிய நீர் நோய்கள், மூத்திரப் பாதையில் ஏற்படும் நோய்கள், மேகம் முதலியன தீரும்.



    -அகத்தியர் வைத்திய சிந்தாமணி

    6 . வாதயெண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    புங்கயெண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    எள்ளெண்ணெய்போன்ற.

    ஐந்து விதமான எண்ணெய்களையும் வகைக்கு அரைபடி வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்துக் கொண்டு பிறகு

    வெள்ளைப்பூண்டு
    வசம்பு
    பெருங்காயம்
    திரிகடுகு
    ஓமம்
    கிராம்பு
    சதகுப்பை
    கடுகுரோகணி
    சித்திரமூலம்.

    போன்ற கடை சரக்குகளை வகைக்கு அரைப்பலம் எடுத்து புளித்தகாடி நீரால் அரைத்து இரண்டுபடி காடியில் கரைத்து முன்கலந்து வைத்துள்ள எண்ணெயுடன் சேர்த்து அடுப்பேற்றி மெழுகு பதமாகும் வரை காய்ச்சி ஒரு பாண்டத்தில் வாடித்து பத்திரமாக வைத்துக் கொண்டு உடம்பில் பூசி நன்றாக வெந்நீரால் உருவி விட வேண்டும்.

    தீரும் நோய்கள். 
    ஒன்பது வகையான வாதங்களும் 
    மேகவகைகள்
    சூலை
    திமிர்வாதம்
    இசிவு 
    வாதநோய்கள் முழுவதும் 
    குத்துவாதம்
    இடவாதம்


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    7 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

  • தேமல்
  • தேமல்
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

  • கரும் படை
  • கரும் படை
    1 . திமிர்படைக்குத்தைலம்
    தாமரை
    வெண்துளசி
    வேம்பு
    நிலவேம்பு
    திப்பிலி
    வேலிப்பருத்தி
    வெந்தோன்றி
    நாகமல்லி 
    சிறுசந்தனம்
    பொன்னாங்காணி
    சிறுசெறுப்படி
    சமுத்திராப்பச்சை
    பறங்கி 
    சிறுகாஞ்சோரி
    அரசமர புல்லுருவி
    சடாமாஞ்சி
    மஞ்சிட்டம்
    ஏலம் பட்டை
    எட்டிக்கொட்டை
    வேலம்பட்டை
    கருவாபட்டை
    சிறுபூளைகாய்
    பால்
    சமன் கூட்டி கியாழம் செய்து எண்ணை சமன் சேர்த்து முழுகிட வேண்டும்.
    
    தீரும் நோய்கள்.
    திமிர்
    படை தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • தொழுநோய்
  • தொழுநோய்
    1 . கருங்கோழிச் சூரணம்

    புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால், தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம் அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச் சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

    ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும் உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும் 
    கடுகு
    சுக்கு
    கருஞ்சீரகம்
    திப்பிலி
    ஓமம்
    கார்போக அரிசி
    மிளகு 
    ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும். 

    மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

    தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத் தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும் மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்
    கிரந்தி
    வாயு
    ஏரண்டம்
    வாதம்
    கிரிச்சன வாயு
    முதலியன நீங்கும். 
    15 நாட்கள் உட்கொள்ள 
    மண்டையிடி
    சூலை ஆகியவைகள் நீங்கும். 
    
    10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.
    
    பத்தியம்:  
    புளி,  உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும். 
    கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.
    
    வெந்நீரில் குளிக்க வேண்டும்.


    -அகத்தியர் வைத்திய வல்லாதி 600

    2 . வாத சன்னிக்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 3 பங்கு 
    நல்லெண்ணெய்	- 3 பங்கு 
    மயிலிறகு பொடி	- 1 நாழி.

    இரண்டு எண்ணெயையும், சட்டியில் விட்டு, நன்றாகக் கொதித்த பிறகு, மயிலிறகுப் பொடியைப் போட்டு மூடித் திறக்க உருகிய எண்ணெய் கசப்பு போகும். உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குப் பூசவும்.

    தீரும் நோய்கள் - சகல சன்னி, குட்டம், கடிவிகாரம், கால் கை முடங்கல்.

    -எளியவைத்திய முறைகள்

    3 . சிற்றாமுட்டி

    சிற்றாமுட்டி வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க என்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, முட்காவேளை, கடுக்காய், நெல்லிக்காய், சுக்கு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து 1400 மி.லி. தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடித்துக் குடித்து வர வளி நோய்கள், கிராணி, குன்மநோய் முதலியன நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, நெல்லிமுள்ளி, வில்வ இலை, கண்டங்காலி, பாதிரிப்பட்டை, நிலக்குமிழ், முத்தக்காசு, அகில், வேம்பு, திப்பிலி, கோஷ்டம், சுக்கு, நெருஞ்சில், ஆடாதொடை, சீந்தில், பற்பாடகம் முதலியவற்றைச் சம அளவாக எடுத்து இரண்டுபட் நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காகுமாறு பக்குவமாகக் குறுக்கிப் பருக, வளி தொடர்பான சுரம் முதலான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி வேர்ப் பொடி 360 கிராம் எடையை 2800 மி.லி. தண்ணீரிலிட்டு 700 மி.லி.யாகக் குறுக்கி அதில் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப் போட்டு, நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு வாரமிருமுறை தேய்த்து முழுகிவர வளிநோய்கள் தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • புண் ஆறுவதற்க்கு
  • புண் ஆறுவதற்க்கு
    1 . விப்புருதி எண்ணெய்
    வேப்ப எண்ணெயாவது
    விளக்கெண்ணெயாவது 1/2 படி
    ஆடுதீண்டாப்பாளை
    சங்கன்குப்பி
    காட்டாமணக்கு
    சின்னி
    அவுரி
    வெள்ளறுகு
    வேலம்பட்டை - இவற்றின் சாறு
    புங்கம் பால்
    ஆலம் பால் வகைக்கு 1/8 படி 
    
    ஒன்றாய்க் கலந்து
    
    துத்தம்
    சாதிலிங்கம்
    மிருதார் சிங்கி
    கந்தகம்
    சீனாக்காரம்
    கறுஞ்சீரகம் வகைக்கு 3 வராகனெடை
    கார்போகரிசி
    வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 5 வராகன் எடை. 

    பொடித்துப் போட்டுக் காய்ச்சி வடித்து எண்ணெயை உள்ளுக்குக் கொடுத்து, இதே எண்ணெயை மேலேயும் போட விப்புருதி புண்ணும், அரையாப்பு புண்ணும், புரை விழுந்த புண்ணும் ஆறும்.



    -ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்

    2 . பறங்கிப்பட்டை சூரணம்
    பறங்கிப்பட்டை
    அமுக்கிறா
    செங்கத்தாரிபட்டை
    வேம்பாடம் பட்டை
    திப்பிலி
    சித்திரமூலம்

    ஆகியவற்றை சம எடைசேர்த்து சூரணம் செய்து பசும்பாலில் பிட்டவியல் செய்து கொள்ளவும். பசுநெய்யில் இச்சூரணத்தை வெருகடி அளவு சாப்பிட சூலை, புண், ஆகியன தீரும். இம்மருந்துக்கு உப்பு ஆகாது.



    -அகஸ்தியர் பரிபூரணம் 400

  • ஆறாத புண்
  • ஆறாத புண்
    1 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம் 
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம் 
    
    2. சிற்றரத்தை 
    வாய்விளங்கம் 
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம் 
    சுக்கு 
    மரமஞ்சள்
    அதிமதுரம் 
    செவ்வியம்
    கோஷ்டம் 
    மிளகு
    வெட்பாலை அரிசி 
    ஓமம் 
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு 
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம் 
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன் 
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    நரம்பு 
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும். 
    குஷ்டம் 
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம் 
    கண்டமாலை
    பவுத்திரம் 
    குன்மம்
    மூலம் 
    சயம் 
    வீக்கம் 
    பீனிசம் 
    இருமல் 
    மார்புத் துடிப்பு நீங்கும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • சொறி,சிரங்கு
  • சொறி,சிரங்கு
    1 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    2 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    3 . மேகம் 21க்குத் தைலம்
    ஜாதிபத்திரி
    கிராம்பு
    சாதிக்காய்
    பரங்கிசக்கை 
    கொடிவேலி
    கோஷ்டம்
    கோரைக்கிழங்கு
    தாளிசபத்திரி
    மல்லி
    விலாமிச்சு
    சிறுதேக்கு
    சடாமாஞ்சில்
    சீந்தில்

    சமஎடை பசும்பாலில் அரைத்து எள்ளெண்ணை நாலுபங்கு சேர்த்து அதில்பாதி செவ்விளநீர் சேர்த்து அதில் கால் வேப்பம்பட்டைசார் சேர்த்து பாண்டத்தில் ஊற்றி தீபாக்கினியாய் எரித்து பதமாக இறக்கி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பிரமியம்
    சொறி 
    மேகப்பட்டை தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கட்டி உடைய
  • கட்டி உடைய
    1 . மண்டூரக் கஷாயம்
    சங்கன் வேர் 
    சிறுநெருஞ்சில் சமூலம் 
    சாரணைவேர் 
    கோவைத்தண்டு, 
    நீர்முள்ளிச் சமூலம்
    புளியிலை 
    கண்டங்கத்திரி வேர் 
    கொன்றைப்பட்டை 
    விழுதிக்கீரை 
    மணலிக்கீரை 
    ஆடுதின்னாப்பாளைச் சமூலம் 
    நன்னாரி வேர்ப்பட்டை 
    சுரைக்கொடி 
    தான்றிக்காய்த்தோல் 
    நெல்லிவற்றல் 
    கடுக்காய்த்தோல் 
    கற்றாழைவேர் 
    வேப்பம்பட்டை 
    கறிமஞ்சள் 
    செங்கத்தரிப்பட்டை 
    பாதிரிப்பட்டை 
    சிறுகுறிஞ்சான் வேர்
    இரும்புச் சிட்டம் 
    அரப்பொடி.

    இவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம் இட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்) விட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல் வன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால் பொருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள் நீங்கும்.


    சங்கு நெருஞ்சில் சாரணை கோவை
    தன்னுட னீர்முள்ளி
    தான்றி கடுக்காய் புளியிலை நெல்லி 
    தாரெனும் வேப்பந்தோல் 
    மங்கிய கிட்டமி ரும்பின் அரப்பொடி 
    மஞ்சள் நன்னாரி 
    வழுதலை கொன்றை விழுதி குமாரி
    மணலி சுரைக்கொடியும்
    பங்கம் பாளை செங்கத்தாரி
    பாதிரி குறிஞ்சானும் 
    பழகிய காடி கோசலம் விட்டே
    பாகம தெட்டொன்றாய்ப் 
    பொங்கிய குடிநீ ரானது பருகப் 
    பொருமலும் வீக்கமுடன் 
    போத வயிற்றிற் கட்டியு முப்பலும் 
    பொடியா குந்தானே."

    -குணபாடம்

  • கரப்பான்
  • கரப்பான்
    1 . வாதகரப்பானுக்கு எண்ணெய்
    எருக்கு            	- 1 உழக்கு
    நொச்சி           	- 1 உழக்கு
    கொடிவேலி       	- 1 உழக்கு
    இலைக்கள்ளி      	- 1 உழக்கு
    ஆயில்               	- 1 உழக்கு
    வேளை              	- 1 உழக்கு
    கல்யாணமுருங்கை	- 1 உழக்கு
    கையாந்தகரை      	- 1 உழக்கு
    உகாய்             	- 1 உழக்கு
    சாரணை	                - 1 உழக்கு
    கவிழ்தும்பை         	- 1 உழக்கு
    கழல்பனை          	- 1 உழக்கு
    கழல்கொடி          	- 1 உழக்கு
    தூதுவளை           	- 1 உழக்கு
    பாவட்டை         	- 1 உழக்கு
    நிலப்பனை            	- 1 உழக்கு
    ஆடாதொடை        	- 1 உழக்கு
    சிறுகுருந்து           	- 1 உழக்கு
    நல்லெண்ணெய்	        - 1 படி 
    வேப்பெண்ணெய் 	- 1 படி 
    இதில் 
    மாசி              	- 1 கழஞ்சு
    இலவங்கப்பட்டை  	- 1 கழஞ்சு
    வெள்ளுள்ளி       	- 1 கழஞ்சு
    கடுகு               	- 1 கழஞ்சு 
    மிளகு              	- 1 கழஞ்சு 
    ஏலம்             	- 1 கழஞ்சு 
    சிற்றரத்தை              - 1 கழஞ்சு 
    குந்திருக்கம்          	- 1 கழஞ்சு 
    சதகுப்பை            	- 1 கழஞ்சு 
    பெருங்காயம்          	- 1 கழஞ்சு 
    கிராம்பு             	- 1 கழஞ்சு 
    விசுவாசி             	- 1 கழஞ்சு 
    அபின்           	- 1 கழஞ்சு 
    சாதிக்காய்           	- 1 கழஞ்சு 
    நேர்வாளம்           	- 1 கழஞ்சு 
    வெண்காரம்          	- 1 கழஞ்சு 
    கார்போகவரிசி        	- 1 கழஞ்சு 
    மஞ்சள்          	- 1 கழஞ்சு 
    இஞ்சி           	- 1 கழஞ்சு 
    வெந்தயம்          	- 1 கழஞ்சு 
    ஓமம்           	- 1 கழஞ்சு 
    கஸ்தூரிமஞ்சள்         	- 1 கழஞ்சு 

    இவற்றை அரைத்துக் கரைத்து, மேற்கூறிய எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

    அளவு	 - 1 காசெடை 
    
    தீரும் நோய்- வாத கரப்பான் 


    -எளியவைத்திய முறைகள்

    2 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • மேக வெட்டை
  • மேக வெட்டை
    1 . மேகம் 21க்குத் தைலம்
    ஜாதிபத்திரி
    கிராம்பு
    சாதிக்காய்
    பரங்கிசக்கை 
    கொடிவேலி
    கோஷ்டம்
    கோரைக்கிழங்கு
    தாளிசபத்திரி
    மல்லி
    விலாமிச்சு
    சிறுதேக்கு
    சடாமாஞ்சில்
    சீந்தில்

    சமஎடை பசும்பாலில் அரைத்து எள்ளெண்ணை நாலுபங்கு சேர்த்து அதில்பாதி செவ்விளநீர் சேர்த்து அதில் கால் வேப்பம்பட்டைசார் சேர்த்து பாண்டத்தில் ஊற்றி தீபாக்கினியாய் எரித்து பதமாக இறக்கி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பிரமியம்
    சொறி 
    மேகப்பட்டை தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • கிரந்தி
  • கிரந்தி
    1 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம் 
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து 
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச் 
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
     
    தீரும் நோய்கள். 
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . நுணாப்பட்டைத் தைலம்

    நுணாப்பட்டை பலம் 20 தண்ணீர்தூணி சேர்த்து காய்ச்சி கியாழம் செய்து இளநீரும் வேப்பம் பழச்சாறை சம எடை எள்ளெண்ணை சமன் சேர்த்து காய்ச்சிமெழுகு பதத்தில் வடித்து மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    முறைக் காய்ச்சல் 
    குன்மம் ரணம்
    அரையாப்பு
    காய்ச்சல்
    விடாக் காய்ச்சல்
    கிரந்தி முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    3 . சன்னி 13க்குதைலம்
    வெள்ளுள்ளி தயிலம் உலக்கு
    கொடிவேலி
    திருநீற்றுப்பச்சை வேர்
    பட்டை தயிலம்10

    பசுவெண்ணை சமன் கூட்டி கலயத்தில் சூரியபுடம் வைக்க தயிலம் இறங்கும்.இத்தயித்திற்கு சம்மாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்து

    எருக்கம் பால் உழக்கு 
    வேப்பெண்ணை உழக்கு 
    நொச்சிசார் உழக்கு
    நொச்சிசார் உழக்குடன் 
    புங்கு
    பெருங்கிழங்கு 
    பெருங்காயம்
    கடுகு
    இஞ்சி
    முருங்கைவேர்பட்டை பலம் 1 காலையில் 1 கரண்டி சாப்பிட வேண்டும்.
    தீரும் நோய்கள்.
    கிரந்தி
    சில்விஷம்
    மேகம் 10 பிற விச்சு
    சன்னி
    ருத்ராயகசன்னி
    பிடரிசன்னி 
    சூரியவாதம் 
    சந்துவாதம், தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500


    தொண்டை

  • தாகம்
  • தாகம்
    1 . சர்வ சுரத்துக்கும் குடிநீர்
    இலுப்பைப்பட்டை 
    புளியம்பட்டை 
    வேப்பம்பட்டை 
    கருவேப்பிலைஈர்க்கு 
    கடுக்காய் 
    கற்றாழஞ்சோறு 
    துளசி 
    கஞ்சாங்கோரை 
    நீர்முள்ளி 
    விட்ணுகிராந்தி 
    மாம்பட்டை 
    சிற்றாமல்லி 
    பேராமல்லி 
    தூதுவளை 
    முட்காவேளைவேர் 
    கொடிவேலி 
    கண்டங்கத்தரி 
    

    தண்ணீர் - 2 நாழி கடைச் சரக்குகளை உலர்த்திப் பொடித்துத் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, உழக்கு குடிக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் - விடாசுரம், அதிதாகம், தினதாபம்



    -எளியவைத்திய முறைகள்


    நுரையீரல்

  • கபம்
  • கபம்
    1 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம் 
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு

    2 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • இருமல்
  • இருமல்
    1 . பித்தம்தீரத் தைலம்
    சீரகம்
    அதிமதுரம்
    லவங்கம்
    குடோரி
    கொத்தமல்லி
    சந்தனம்
    கொடிவேலி
    கொல்லங்கோவை
    அகிற்கட்டை
    கோஷ்டம்
    கருஞ்சீரகம்
    பல்லிமூலி
    பூநீர் கியாழம் செய்து பசும்பால் சேர்த்து 
    வேப்பம்பழச்சார் சமன்
    சாரணை மூலிச்சார் அதற்கு 
    தனி எடை அவ்விடை எண்ணை சேர்த்து காய்ச்சி தலை முழுகிட வேண்டும்.
    
    தீரும் நோய்கள்.
    க்ஷயரோகம்
    இருமல் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . குடிநீர் வகைகள்

    தொப்புளை முறுக்கி வலித்தல், இரத்தக்கடுப்பு, மலம் கறுத்து இளகி நுரையுடன் வீழ்தல் ஆகிய குறிகுணங்கள் இருப்பின் திப்பிலியாதிக் குடிநீர் கொடுக்கலாம்.

    திப்பிலி
    கொடிவேலி
    வசம்பு
    வெட்பாலை
    உத்தாமணி வேர்
    இலந்தை வேர்
    கோரைக் கிழங்கு
    அதிவிடயம்
    செவ்வியம்
    கடுகுரோகணி
    கண்டுபரங்கி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    பெருங்குரும்பை
    வேப்பம் ஈர்க்கு
    கடுகு
    கருஞ்சீரகம்
    கீழ்க்காய்நெல்லி
    விளாவேர்
    பெருங்காயம்

    இவை வகைக்குச் சம எடை எடுத்துப் பொடித்து வெருகடி (பூனையின் கால் அடி) அளவு பொடியை எடுத்துக் குடிநீராக்கிச் சாப்பிட்டுவர பெருங்கழிச்சல், பொருமல், நாபிசூலை, கடுப்பு, இருமல், இவை போகும். பசி உண்டாகும்.



    -மற்ற நூல்கள்

    3 . சீதள இருமலுக்கு குடிநீர் 1

    முசுமுசுக்கை இலை, வேப்பிலை, புழுங்கலரிசி ஆகியவற்றில் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு புதிய சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து எரித்துக் கறுகின சமயம், மத்து கொண்டு கடைந்து சாம்பலாக்கி அதனில் சுக்கு, சிற்றரத்தை, மிளகு முதலியவைகளில் வகைக்கு ஒரு வராகனெடையாகப் பொடி செய்து போட்டுக் கால் படித் தண்ணீர் விட்டு, அரைக்கால் படி அளவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    இந்தக் கியாழத்தில் வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் தினம் மூன்று வேளை உட்கொள்ளவும்.

    தீரும் நோய்: சீதளம் சம்பந்தமான இருமல் குணமாகும்.

    பத்தியம்: ஐயத்தை விருத்தி செய்யக் கூடிய பண்டங்களைத் தள்ளி, இச்சாபத்தியமாக, அன்னம் கொள்ள வேண்டும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    4 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம் 
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம் 
    
    2. சிற்றரத்தை 
    வாய்விளங்கம் 
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம் 
    சுக்கு 
    மரமஞ்சள்
    அதிமதுரம் 
    செவ்வியம்
    கோஷ்டம் 
    மிளகு
    வெட்பாலை அரிசி 
    ஓமம் 
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு 
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம் 
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன் 
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    நரம்பு 
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும். 
    குஷ்டம் 
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம் 
    கண்டமாலை
    பவுத்திரம் 
    குன்மம்
    மூலம் 
    சயம் 
    வீக்கம் 
    பீனிசம் 
    இருமல் 
    மார்புத் துடிப்பு நீங்கும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    5 . இருமல் உப்பிசத்திற்குக் கந்தக எண்ணெய்
    இரசம்	- ½ பலம் 
    கந்தகம்	- ½ பலம்.

    இவற்றைக் கறுப்பு ஊமத்தைச் சாறு வார்த்து அரைத்து, சீலையில் தடவி, வேப்பெண்ணெயிலும், நல்லெண்ணெயிலும் தோய்த்துக் கொளுத்தி, தலைகீழாகப் பிடிக்கத் தைலம் விழும். இதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடவும்.

    அளவு - 1 பணவெடை
    தீரும் நோய்கள்
    இருமல்
    உப்பிசம்
    பாண்டு
    சோபை
    அசீரணம்
    மந்தம்.


    -எளியவைத்திய முறைகள்

    6 . இருமல் நாவறண்டால் எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 1 உழக்கு 
    பூவன்பழம்	- 20  
    நேர்வாளம்	- 5
    பூவன்பழம்
    நேர்வாளம்.

    இவற்றைக் கூட்டி அரைத்து, எண்ணெயில் போட்டு எரித்து வாடித்து வைத்துக் கொள்ளவும்.(நாவில் தடவவும்)

    தீரும் நோய்கள் - இருமல், நாவறட்சி

    -எளியவைத்திய முறைகள்

  • காசநோய்
  • காசநோய்
    1 . அண்ட எண்ணெய்

    1. பதினொரு கோழி முட்டைகளை வேக வைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்துப் பக்குவமாகக் கருக்கித் தைலம் எடுத்துக் கொள்ளவும்.

    2.  வேப்ப எண்ணெய் 16 பலம் 
       திருகுக் கள்ளியை வாட்டிப் பிழிந்த சாறு 4 பலம் 
    3.  கழற்சிப் பருப்புத் தூள் 2 பலம்
       கறுஞ்சீரகத் தூள் 1 பலம் 
       வெள்ளைப் பூண்டு 1 பலம் 
       பால் சாம்பிராணித் தூள் 1/2 பலம் 
       மாவிலிங்க இலைச்சாறு 4 பலம் 

    3- ல் உள்ள சூரணங்களை ஒன்றாகக் கலந்து மாவிலிங்கச் சாற்றைச் சிறுகச் சிறுக வார்த்த வெண்ணெய் போல் அரைத்து 2- ல் உள்ள இரண்டு திரவங்களையும் ஒன்றாகக் கலந்து அதில் கரைத்து அடுப்பில் ஏற்றி சிறு தீயாக எரித்துக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி, 2- ல் உள்ள அண்டத் தைலத்தை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து புட்டியில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

    அளவு: 1 முதல் 1 1/2 வராகன் எடை, காலை மாலை 2 வேளை, 7 நாட்கள் உட்கொள்ளவும். 
    
    தீரும் நோய்: 
    அண்ட வாதம்
    சுவாசகாசம் 
    எலிக்கடி. 
    
    பத்தியம்: உப்பு நீக்கவும். மறுபத்தியத்தில் 3 நாள் வறுத்த உப்பு சேர்க்கவும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

    2 . காச சுவாசத்துக்கு மருந்து
    தூதுவளைவேர்	- 2 பலம் 
    நெய்	- 1 நாழி 
    வேப்பஞ்சாறு	- 1 
    சிறண்ங்கை இவற்றை அரைத்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும் 
    
    தீரும் நோய்	- ஈளை, இருமல், காசம் 


    -எளியவைத்திய முறைகள்

  • ஈளை இருமல்
  • ஈளை இருமல்
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . காச சுவாசத்துக்கு மருந்து
    தூதுவளைவேர்	- 2 பலம் 
    நெய்	- 1 நாழி 
    வேப்பஞ்சாறு	- 1 
    சிறண்ங்கை இவற்றை அரைத்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும் 
    
    தீரும் நோய்	- ஈளை, இருமல், காசம் 


    -எளியவைத்திய முறைகள்

  • இசிவு
  • இசிவு
    1 . வாதயெண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    புங்கயெண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    எள்ளெண்ணெய்போன்ற.

    ஐந்து விதமான எண்ணெய்களையும் வகைக்கு அரைபடி வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்துக் கொண்டு பிறகு

    வெள்ளைப்பூண்டு
    வசம்பு
    பெருங்காயம்
    திரிகடுகு
    ஓமம்
    கிராம்பு
    சதகுப்பை
    கடுகுரோகணி
    சித்திரமூலம்.

    போன்ற கடை சரக்குகளை வகைக்கு அரைப்பலம் எடுத்து புளித்தகாடி நீரால் அரைத்து இரண்டுபடி காடியில் கரைத்து முன்கலந்து வைத்துள்ள எண்ணெயுடன் சேர்த்து அடுப்பேற்றி மெழுகு பதமாகும் வரை காய்ச்சி ஒரு பாண்டத்தில் வாடித்து பத்திரமாக வைத்துக் கொண்டு உடம்பில் பூசி நன்றாக வெந்நீரால் உருவி விட வேண்டும்.

    தீரும் நோய்கள். 
    ஒன்பது வகையான வாதங்களும் 
    மேகவகைகள்
    சூலை
    திமிர்வாதம்
    இசிவு 
    வாதநோய்கள் முழுவதும் 
    குத்துவாதம்
    இடவாதம்


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . சாம்பிராணித் தைலம்

    சாம்பிராணி, அரக்கு, வேப்பெண்ணை பலம் 10 இவைகளை கலந்து வாலையில் வடித்து பூசினால் சன்னி 13ம் தீரும். இசிவு தீரும்.



    -தன்வந்திரி தைலம் 500

    3 . சன்னிக்கு தைலம்
    மாவிலிங்கப்பட்டை
    புனல் முருங்கைக்காய்
    விளாவேர்
    நொச்சிவேர்
    எருக்கன்வேர்
    வாதமடக்கி
    கருவாப்பட்டை

    வகைக்கு ஆறுபலம் மயில் தோகை இரண்டுபலம் எடுத்துக் கொள்ளவும்.

    அத்தனை சரக்குகளையும் இடித்து அதனை வேப்பெண்ணெய், புங்கெண்ணை, எள்ளெண்ணை வகைக்கு அரைபடி கலந்த கலவையில் பிசறி ஒரு பாண்டத்தில் இட்டு சீலைமண் வலுக்கச் செய்யவும்.

    பானையடியில் ஓட்டைகள் இடவும்.நல்ல குழி வெட்டி,பானையின் அடிக்கு ஏற்ப மற்றொரு சிறிய பானையை வைத்து சீலைமண் செய்து குழியில் வைக்கவும்.புகையோடாமல் பூசி உடனே குழித்தைலம் முறைப்படி இறக்கவும்.

    இக்குழித்தைலத்தை பதனம் செய்து கொள்ளவும். இத்தைலத்தை மேலே பூசி பிடித்து விட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    சன்னி
    வலிப்பு
    இசிவு
    முடக்கம்
    பாரிசவாயு முதலியன தீரும்.


    -அகஸ்தியர் பரிபூரணம் 400

  • சன்னி
  • சன்னி
    1 . சகல சன்னிக்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய் 
    விளக்கெண்ணெய் 
    பங்கெண்ணெய் 
    காட்டாமணக்குவேர் 
    எட்டிவேர் 
    காவேளைவேர் 
    வில்வவேர் 
    சாரடைவேர் 
    வேலிப்பருத்தி வேர் 
    விடத்தலைவேர் 
    செந்நாயுருவிவேர் 
    அவுரிவேர் 
    நெல்லிவேர் 
    நத்தைச்சூரிவேர் 
    சிறுகிளாவேர் 
    வேப்பம்வேர் 
    அழிஞ்சில்வேர் 
    நாரத்தைவேர் 
    கடுகு 
    மிளகு 
    வெள்ளுள்ளி 
    வசம்பு 
    அரத்தை 
    சதகுப்பை 
    மரமஞ்சள் 
    கடுகுரோகணி 
    கார்போகவரிசி 
    விழலரிசி 
    நாக்குப்பூச்சி 
    பச்சைப்பாம்பு 
    நல்லபாம்புக்கண்டம் 
    முசுறுமுட்டை. 

    சமனெடை கொண்ட இவற்றை அரைத்து 1 நாழி எண்ணெய்க்கு 1½ பலம் அரைத்த விழுது கரைத்து, பதத்தில் வடித்து மேலுக்குப் பூசி நசியம் பண்ணவும்.

    தீரும் நோய்கள்
    பற்கிட்டினசன்னி
    மேலிழுப்புச்சன்னி
    நரம்பிழிப்புச்சன்னி
    வாதசன்னி
    மூர்ச்சை சன்னி
    நினைவுகெட்டசன்னி
    பித்தசுரசன்னி
    திமிர்சன்னி
    மரணசன்னி.


    -எளியவைத்திய முறைகள்

    2 . மயூர எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 1 நாழி 
    செக்கழுநீர்	- 2 பலம் 
    கோட்டம்	- 2 பலம் 
    ஆலாத்திக்கற்பூரம்- 1 பலம் 
    மயிலிறகு ஈர்க்கு	- 1 பலம் 

    இவற்றைக் கூட்டி, கிட்டிக்கட்டி அடுப்பில் வைத்து எரியிட்டு எரிந்து வருகிற பருவத்தில் சதுரக்கள்ளிப்பால் – 1 உரி விட்டு சுவற எரித்து, எண்ணெய்க்குள்ளே தீ காட்ட எல்லாம் பற்றி எரியும். உடன் இறக்கி ஆறவிட்டு மேலுக்கும் பூசி, உள்ளுக்கும் கொடுக்கவும்.

    தீரும் நோய் - வாதசன்னி

    -எளியவைத்திய முறைகள்

    3 . வாத சன்னிக்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 3 பங்கு 
    நல்லெண்ணெய்	- 3 பங்கு 
    மயிலிறகு பொடி	- 1 நாழி.

    இரண்டு எண்ணெயையும், சட்டியில் விட்டு, நன்றாகக் கொதித்த பிறகு, மயிலிறகுப் பொடியைப் போட்டு மூடித் திறக்க உருகிய எண்ணெய் கசப்பு போகும். உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குப் பூசவும்.

    தீரும் நோய்கள் - சகல சன்னி, குட்டம், கடிவிகாரம், கால் கை முடங்கல்.

    -எளியவைத்திய முறைகள்

    4 . வாத சன்னிக்கு எண்ணெய்
    எண்ணெய்	- 1 நாழி 
    வேப்பெண்ணெய்	- 1 நாழி.

    வெள்ளெருக்கம் வேர் வடக்கே போகும் வேர் வெட்டிவந்து, கொட்டைப் பாக்களவு, மேற்கூறிய எண்ணெயில் போட்டு எதித்து நக்கவும். மேலுக்கும் தடவவும்.

    அளவு - 1 பணவெடை தீரும் நோய் - வாதசன்னி

    -எளியவைத்திய முறைகள்

    5 . சன்னிக்குமேற்பூச்சுத் தைலம்
    வெள்ளெருக்கன் சமூலம் 
    சாம்பிராணி கியாழம் செய்து 
    வேப்பெண்ணை சமம் பதமுடன் காய்ச்சி மேனியில் பூச வேண்டும்.
     
    தீரும் நோய்.
    சன்னி 13ம் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    6 . சன்னி 13க்குதைலம்
    வெள்ளுள்ளி தயிலம் உலக்கு
    கொடிவேலி
    திருநீற்றுப்பச்சை வேர்
    பட்டை தயிலம்10

    பசுவெண்ணை சமன் கூட்டி கலயத்தில் சூரியபுடம் வைக்க தயிலம் இறங்கும்.இத்தயித்திற்கு சம்மாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்து

    எருக்கம் பால் உழக்கு 
    வேப்பெண்ணை உழக்கு 
    நொச்சிசார் உழக்கு
    நொச்சிசார் உழக்குடன் 
    புங்கு
    பெருங்கிழங்கு 
    பெருங்காயம்
    கடுகு
    இஞ்சி
    முருங்கைவேர்பட்டை பலம் 1 காலையில் 1 கரண்டி சாப்பிட வேண்டும்.
    தீரும் நோய்கள்.
    கிரந்தி
    சில்விஷம்
    மேகம் 10 பிற விச்சு
    சன்னி
    ருத்ராயகசன்னி
    பிடரிசன்னி 
    சூரியவாதம் 
    சந்துவாதம், தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    7 . சன்னிக்கு தைலம்
    மாவிலிங்கப்பட்டை
    புனல் முருங்கைக்காய்
    விளாவேர்
    நொச்சிவேர்
    எருக்கன்வேர்
    வாதமடக்கி
    கருவாப்பட்டை

    வகைக்கு ஆறுபலம் மயில் தோகை இரண்டுபலம் எடுத்துக் கொள்ளவும்.

    அத்தனை சரக்குகளையும் இடித்து அதனை வேப்பெண்ணெய், புங்கெண்ணை, எள்ளெண்ணை வகைக்கு அரைபடி கலந்த கலவையில் பிசறி ஒரு பாண்டத்தில் இட்டு சீலைமண் வலுக்கச் செய்யவும்.

    பானையடியில் ஓட்டைகள் இடவும்.நல்ல குழி வெட்டி,பானையின் அடிக்கு ஏற்ப மற்றொரு சிறிய பானையை வைத்து சீலைமண் செய்து குழியில் வைக்கவும்.புகையோடாமல் பூசி உடனே குழித்தைலம் முறைப்படி இறக்கவும்.

    இக்குழித்தைலத்தை பதனம் செய்து கொள்ளவும். இத்தைலத்தை மேலே பூசி பிடித்து விட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    சன்னி
    வலிப்பு
    இசிவு
    முடக்கம்
    பாரிசவாயு முதலியன தீரும்.


    -அகஸ்தியர் பரிபூரணம் 400

    8 . உறங்கு வாதத்திற்கு புகை

    புன்னை நெய்யில் வெள்ளுள்ளி, மிளகு, வேப்பம் வித்து, மஞ்சள் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்துப் பதத்தில் வழித்துச் சீலையில் தடவித் திரியாக்கிக் கொளுத்திப் புகை பிடிக்கச் சன்னி, தலைபாரம் நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    9 . சன்னிவாத சுரத்திற்குக் குடிநீர்
    சுக்கு 
    சீந்தில் 
    சிற்றாமுட்டி 
    கருவேலம்பட்டை 
    வேப்பந்தோல் 
    கடுக்காய் 
    கருவேம்பு 
    உள்ளி 
    தண்ணீர்	- 2 நாழி 
    
    இவை ஓன்று சேர்த்து ஓரு ஆழாக்காகக் குறுக்கிக் குடிக்கவேண்டும்.
    
    தீரும் நோய்	-வாதம், சன்னி. 


    -எளியவைத்திய முறைகள்

    10 . சுரம், தலைவலிக்குக் குடிநீர்
    ஆடாதோடை	- 1 பங்கு	 
    வேப்பந்தோல்	- 1 பங்கு	
    சுக்கு        	- 1 பங்கு	
    பற்பாடகம்	- 1 பங்கு	
    சந்தனம் 	- 1 பங்கு	
    வெட்டி வேர்	- 1 பங்கு	
    முத்தக்காசு	- 1 பங்கு	
    விலாமிச்சு	- 1 பங்கு
    தண்ணீர் 	- 8 பங்கு 
    இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்	- வெதுப்பு, தலைவலி, சன்னி. 


    -எளியவைத்திய முறைகள்

    11 . வாத சன்னிக்குக் குடிநீர்
    கண்டங்கத்தரி வேர் 
    சிவனார் வேம்பு வேர் 
    வேப்பம்பட்டை	- மூவிரல் நீளம் 
    மூங்கில் தோல்	- சின்னவிளாங்காயளவு 

    இவற்றைப் பொட்டணமாகக் கட்டிக்கொண்டு இருநாழி தண்ணீர் விட்டு உழக்காய்க் காய்ச்சிக் கொள்ளவும். வைரவன் குளிகையை இக்குடிநீரில் உரைத்துக் கொடுக்கவும்.

    காலம் - காலை, மாலை தீரும் நோய் - வாதசன்னி

    -எளியவைத்திய முறைகள்

    12 . சுகசன்னிக்கு ஓற்றடம்

    கல்லுப்பும் கருநொச்சியும் வறுத்துப் பொட்டணம் கட்டிச் சட்டியில் காயும் வேப்பெண்ணை விட்டு விட்டு உச்சியில் ஒற்றிடவும்.

    தீரும் நோய் - சுகசன்னி

    -எளியவைத்திய முறைகள்


    இருதயம்

  • இரத்தத்தை சுத்திகரிக்க
  • இரத்தத்தை சுத்திகரிக்க
    1 . மகர சுதர்சனச் சூரணம்
    கடுக்காய்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மஞ்சள்
    மரமஞ்சள்
    கண்டங்கத்தரி
    முள்ளிக்கத்திரி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தகரவிதை
    மருள் கிழங்கு
    சீந்தில்கொடி
    கற்கடகரோகணி
    பற்பாகடம்
    கோரைக்கிழங்கு
    வேப்பம்பட்டை
    அதிமதுரம்
    குரோசானி ஓமம்
    சிறுதேக்கு
    முருங்கைவிதை
    வசம்பு
    இலவங்கப்பட்டை
    கிரந்தித்தகரம்
    வெட்டிவேர்
    ஓரிலைத்தாமரை
    வெட்பாலை அரிசி
    அதிவிடயம்
    சிற்றாமுட்டி
    தேவதாரு
    பேய்ப்புடல்
    மூங்கிலுப்பு
    ஜாதிபத்திரி
    சந்தனம்
    வாய்விளங்கம்
    சித்திரமூலம்
    செவ்வியம்
    கிராம்பு
    தாளிசபத்திரி
    *ஜீவகம்
    *ருஷபகம்
    *காகோலி
    கழற்ச்சிப் பருப்பு
    கிச்சிலிக்கிழங்கு
    பூனைக்காய்ஞ்சொறிவேர்
    குருவேர்(வெட்டிவேர்)
    குடசப்பாலை
    உவர் மண்(பூநீறு)
    தாமரைக்கிழங்கு
    அல்லிக்கிழங்கு
    வெண்தாமரை
    மூவிலைத்தாமரை
    

    செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
    பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
    பத்தியம்– இச்சா பத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

  • மார்புவலி
  • மார்புவலி
    1 . மகர சுதர்சனச் சூரணம்
    கடுக்காய்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மஞ்சள்
    மரமஞ்சள்
    கண்டங்கத்தரி
    முள்ளிக்கத்திரி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தகரவிதை
    மருள் கிழங்கு
    சீந்தில்கொடி
    கற்கடகரோகணி
    பற்பாகடம்
    கோரைக்கிழங்கு
    வேப்பம்பட்டை
    அதிமதுரம்
    குரோசானி ஓமம்
    சிறுதேக்கு
    முருங்கைவிதை
    வசம்பு
    இலவங்கப்பட்டை
    கிரந்தித்தகரம்
    வெட்டிவேர்
    ஓரிலைத்தாமரை
    வெட்பாலை அரிசி
    அதிவிடயம்
    சிற்றாமுட்டி
    தேவதாரு
    பேய்ப்புடல்
    மூங்கிலுப்பு
    ஜாதிபத்திரி
    சந்தனம்
    வாய்விளங்கம்
    சித்திரமூலம்
    செவ்வியம்
    கிராம்பு
    தாளிசபத்திரி
    *ஜீவகம்
    *ருஷபகம்
    *காகோலி
    கழற்ச்சிப் பருப்பு
    கிச்சிலிக்கிழங்கு
    பூனைக்காய்ஞ்சொறிவேர்
    குருவேர்(வெட்டிவேர்)
    குடசப்பாலை
    உவர் மண்(பூநீறு)
    தாமரைக்கிழங்கு
    அல்லிக்கிழங்கு
    வெண்தாமரை
    மூவிலைத்தாமரை
    

    செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
    பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
    பத்தியம்– இச்சா பத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

  • மாரடைப்பு
  • மாரடைப்பு
    1 . பற்று இடல்

    தேற்றாங்கொட்டையைப் பொடித்து வேப்பெண்ணெயில் குழைத்துப் பற்றிடச் சுர நோயில் உண்டான மாரடைப்பு, பிடிப்பு, வளிநோய், வல்லை முதலியவைகளைப் போக்கும்.



    -மற்ற நூல்கள்

  • இருதயபடபடப்பு
  • இருதயபடபடப்பு
    1 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம் 
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம் 
    
    2. சிற்றரத்தை 
    வாய்விளங்கம் 
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம் 
    சுக்கு 
    மரமஞ்சள்
    அதிமதுரம் 
    செவ்வியம்
    கோஷ்டம் 
    மிளகு
    வெட்பாலை அரிசி 
    ஓமம் 
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு 
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம் 
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன் 
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    நரம்பு 
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும். 
    குஷ்டம் 
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம் 
    கண்டமாலை
    பவுத்திரம் 
    குன்மம்
    மூலம் 
    சயம் 
    வீக்கம் 
    பீனிசம் 
    இருமல் 
    மார்புத் துடிப்பு நீங்கும். 
    
    பத்தியம்: 
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • இரத்த சோகை
  • இரத்த சோகை
    1 . இருமல் உப்பிசத்திற்குக் கந்தக எண்ணெய்
    இரசம்	- ½ பலம் 
    கந்தகம்	- ½ பலம்.

    இவற்றைக் கறுப்பு ஊமத்தைச் சாறு வார்த்து அரைத்து, சீலையில் தடவி, வேப்பெண்ணெயிலும், நல்லெண்ணெயிலும் தோய்த்துக் கொளுத்தி, தலைகீழாகப் பிடிக்கத் தைலம் விழும். இதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடவும்.

    அளவு - 1 பணவெடை
    தீரும் நோய்கள்
    இருமல்
    உப்பிசம்
    பாண்டு
    சோபை
    அசீரணம்
    மந்தம்.


    -எளியவைத்திய முறைகள்

    2 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • சயம்(புற்று நோய்)
  • சயம்(புற்று நோய்)
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . பித்தம்தீரத் தைலம்
    சீரகம்
    அதிமதுரம்
    லவங்கம்
    குடோரி
    கொத்தமல்லி
    சந்தனம்
    கொடிவேலி
    கொல்லங்கோவை
    அகிற்கட்டை
    கோஷ்டம்
    கருஞ்சீரகம்
    பல்லிமூலி
    பூநீர் கியாழம் செய்து பசும்பால் சேர்த்து 
    வேப்பம்பழச்சார் சமன்
    சாரணை மூலிச்சார் அதற்கு 
    தனி எடை அவ்விடை எண்ணை சேர்த்து காய்ச்சி தலை முழுகிட வேண்டும்.
    
    தீரும் நோய்கள்.
    க்ஷயரோகம்
    இருமல் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • பாண்டு
  • பாண்டு
    1 . இருமல் உப்பிசத்திற்குக் கந்தக எண்ணெய்
    இரசம்	- ½ பலம் 
    கந்தகம்	- ½ பலம்.

    இவற்றைக் கறுப்பு ஊமத்தைச் சாறு வார்த்து அரைத்து, சீலையில் தடவி, வேப்பெண்ணெயிலும், நல்லெண்ணெயிலும் தோய்த்துக் கொளுத்தி, தலைகீழாகப் பிடிக்கத் தைலம் விழும். இதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடவும்.

    அளவு - 1 பணவெடை
    தீரும் நோய்கள்
    இருமல்
    உப்பிசம்
    பாண்டு
    சோபை
    அசீரணம்
    மந்தம்.


    -எளியவைத்திய முறைகள்

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை 
    அழிஞ்சிப் பட்டை 
    பிராயம் பட்டை 
    எட்டிப் பட்டை 
    மாம் பட்டை 
    ஒதியம் பட்டை 
    இலுப்பைப் பட்டை 
    சங்கம் பட்டை 
    புரசம் பட்டை 
    சுரப் புன்னைப் பட்டை 
    நூற்றாண்டு வேம்பின் பட்டை 
    ஊழலாத்திப் பட்டை 
    முதிர்ந்த பூவரசன் பட்டை 
    நிலவிளாப்பட்டை 
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு 
    கழற்கொடிச் சாறு 
    சங்கன் குப்பிச் சாறு 
    செருப்படைச் சாறு 
    கொட்டைக் கரந்தைச் சாறு 
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் 
    புற்று 
    தோல் நோய்கள் 
    அரையாப்பு 
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும். 
    
    பத்தியம்:
    உப்பு 
    மொச்சை
    பாசிப்பயறு 
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு


    குடல், வயிறு

  • மாந்தம்
  • மாந்தம்
    1 . துடரி எண்ணெய்
    துடரி வேர் (இண்டம் வேர்) 
    முள்ளி வேர்
    வேம்பாடம் பட்டை
    நிலக்குமிழ் வேர்
    பூலா வேர்
    கடுக்காய்த் தோல்
    தான்றித்தோல்
    வேப்பம் பட்டை
    வேப்பிலை
    வேப்பம் பூ
    வேப்பங்காய்
    வேப்பம் வேர்
    கோஷ்டம்
    நெல்லிமுள்ளி
    அதிமதுரம். 

    ஆகிய சரக்குகளை வகைக்கு 3 வராகன் எடை (12.3 மி.கி) எடை வீதம் எடுத்துக் கல்லுரலில் இட்டு இடித்துச் சூரணம் செய்து, நல்லெண்ணெய் 5 சேருடன் குழப்பி, அடுப்பின் மேல் ஏற்றி எரித்துப் பதத்தில் இறக்கி வடிக்கவும். இந்த எண்ணெயில் 2 வராகன் எடை (8.2 மி.கி) எடுத்துக் காலை வேளையில் பாலுடன் உட்கொள்ள உளைமாந்தை தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    2 . நிலக்குமிழ் எண்ணெய்
    நிலக்குமிழ் 
    பூலா வேர்
    வேப்பம் பூ
    வேப்பம் பழம் 
    இண்டு 
    வேப்பம் பட்டை
    வேப்பிலை 
    வேப்பங்காய் 
    
    இவைகள் வகைக்கு 5 வராகன் எடை. (20.5 மி.கி) 
    
    கோஷ்டம்
    கடுக்காய்த் தோல்
    தான்றிக்காய்த் தோல்
    முள்ளி
    நெல்லி வற்றல்
    அதிமதுரம் 

    முதலான சரக்குகளையும் வகைக்கு 5 வராகன் எடை (20.5 மி.கி) வீதம் எடுத்து எல்லாவற்றையும் சூரணித்து, நல்லெண்ணெய் 5 சேர் விட்டு, அடுப்பின் மேலேற்றி எரித்துப் பக்குவமாக்கி இறக்கவும். இந்த எண்ணெயை உட்கொள்ள உளைமாந்தை தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • செரியாமை
  • செரியாமை
    1 . செரியாமைக்குக் குடிநீர்

    வேப்பிலையை கருக்காமல் வறுத்து அதில் இரண்டு சிறங்கை (உள்ளங்கையில் கொள்ளும் அளவு) தண்ணீர்விட்டு ஒரு பிடி உப்பும் கூட்டி ஊற வைத்துக் குடிக்கவும்.

    தீரும் நோய் - செரியாமை



    -எளியவைத்திய முறைகள்

    2 . இருமல் உப்பிசத்திற்குக் கந்தக எண்ணெய்
    இரசம்	- ½ பலம் 
    கந்தகம்	- ½ பலம்.

    இவற்றைக் கறுப்பு ஊமத்தைச் சாறு வார்த்து அரைத்து, சீலையில் தடவி, வேப்பெண்ணெயிலும், நல்லெண்ணெயிலும் தோய்த்துக் கொளுத்தி, தலைகீழாகப் பிடிக்கத் தைலம் விழும். இதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடவும்.

    அளவு - 1 பணவெடை
    தீரும் நோய்கள்
    இருமல்
    உப்பிசம்
    பாண்டு
    சோபை
    அசீரணம்
    மந்தம்.


    -எளியவைத்திய முறைகள்

    3 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • அஜீரணம்,வயிறு உப்பிசம்
  • அஜீரணம்,வயிறு உப்பிசம்
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . மண்டூரக் கஷாயம்
    சங்கன் வேர் 
    சிறுநெருஞ்சில் சமூலம் 
    சாரணைவேர் 
    கோவைத்தண்டு, 
    நீர்முள்ளிச் சமூலம்
    புளியிலை 
    கண்டங்கத்திரி வேர் 
    கொன்றைப்பட்டை 
    விழுதிக்கீரை 
    மணலிக்கீரை 
    ஆடுதின்னாப்பாளைச் சமூலம் 
    நன்னாரி வேர்ப்பட்டை 
    சுரைக்கொடி 
    தான்றிக்காய்த்தோல் 
    நெல்லிவற்றல் 
    கடுக்காய்த்தோல் 
    கற்றாழைவேர் 
    வேப்பம்பட்டை 
    கறிமஞ்சள் 
    செங்கத்தரிப்பட்டை 
    பாதிரிப்பட்டை 
    சிறுகுறிஞ்சான் வேர்
    இரும்புச் சிட்டம் 
    அரப்பொடி.

    இவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம் இட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்) விட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல் வன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால் பொருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள் நீங்கும்.


    சங்கு நெருஞ்சில் சாரணை கோவை
    தன்னுட னீர்முள்ளி
    தான்றி கடுக்காய் புளியிலை நெல்லி 
    தாரெனும் வேப்பந்தோல் 
    மங்கிய கிட்டமி ரும்பின் அரப்பொடி 
    மஞ்சள் நன்னாரி 
    வழுதலை கொன்றை விழுதி குமாரி
    மணலி சுரைக்கொடியும்
    பங்கம் பாளை செங்கத்தாரி
    பாதிரி குறிஞ்சானும் 
    பழகிய காடி கோசலம் விட்டே
    பாகம தெட்டொன்றாய்ப் 
    பொங்கிய குடிநீ ரானது பருகப் 
    பொருமலும் வீக்கமுடன் 
    போத வயிற்றிற் கட்டியு முப்பலும் 
    பொடியா குந்தானே."

    -குணபாடம்

    3 . இருமல் உப்பிசத்திற்குக் கந்தக எண்ணெய்
    இரசம்	- ½ பலம் 
    கந்தகம்	- ½ பலம்.

    இவற்றைக் கறுப்பு ஊமத்தைச் சாறு வார்த்து அரைத்து, சீலையில் தடவி, வேப்பெண்ணெயிலும், நல்லெண்ணெயிலும் தோய்த்துக் கொளுத்தி, தலைகீழாகப் பிடிக்கத் தைலம் விழும். இதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடவும்.

    அளவு - 1 பணவெடை
    தீரும் நோய்கள்
    இருமல்
    உப்பிசம்
    பாண்டு
    சோபை
    அசீரணம்
    மந்தம்.


    -எளியவைத்திய முறைகள்

  • வயிற்றுப்போக்கு (அதிசாரம்)
  • வயிற்றுப்போக்கு (அதிசாரம்)
    1 . குடிநீர் வகைகள்

    தொப்புளை முறுக்கி வலித்தல், இரத்தக்கடுப்பு, மலம் கறுத்து இளகி நுரையுடன் வீழ்தல் ஆகிய குறிகுணங்கள் இருப்பின் திப்பிலியாதிக் குடிநீர் கொடுக்கலாம்.

    திப்பிலி
    கொடிவேலி
    வசம்பு
    வெட்பாலை
    உத்தாமணி வேர்
    இலந்தை வேர்
    கோரைக் கிழங்கு
    அதிவிடயம்
    செவ்வியம்
    கடுகுரோகணி
    கண்டுபரங்கி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    பெருங்குரும்பை
    வேப்பம் ஈர்க்கு
    கடுகு
    கருஞ்சீரகம்
    கீழ்க்காய்நெல்லி
    விளாவேர்
    பெருங்காயம்

    இவை வகைக்குச் சம எடை எடுத்துப் பொடித்து வெருகடி (பூனையின் கால் அடி) அளவு பொடியை எடுத்துக் குடிநீராக்கிச் சாப்பிட்டுவர பெருங்கழிச்சல், பொருமல், நாபிசூலை, கடுப்பு, இருமல், இவை போகும். பசி உண்டாகும்.



    -மற்ற நூல்கள்

    2 . நீர்ப்பாடு கோப்பாடு இவற்றுக்குக் குடிநீர்

    புளியிலை ஓரு பிடி பறித்து வந்து புழுப்பூச்சி, எச்சம் இவை நீங்க சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அரைப்படி தண்ணீரில் அவித்து இறுத்து வைத்துக் கொள்ளவும். கழிச்சலில் இரத்தம் காணப்பட்டால் மேற்கண்ட குடிநீரில் காவிக்கல் தூதுவிளங்காய் அளவு கரைத்துக் கொடுக்கவும். இல்லாவிட்டால் வேப்பம் பிசினை வெந்நீரில் கரைத்துக் கொடுக்கவும்.

    தீரும் நோய் - கழிச்சல்

    (உணவு செரியாமல் வாயாலும் வபிற்றாலும் சோறு விழுந்து தண்ணீர் தாகமும் எடுக்கும் கழிச்சல்)



    -எளியவைத்திய முறைகள்

  • வயிறு வீக்கம்
  • வயிறு வீக்கம்
    1 . பாஷாண வீக்கமானால் மாற்றுக் குடிநீர்
    கடுக்காய்	        - 5 
    கொட்டைப்பாக்கு	        - 5
    வேப்பம் ஈர்க்கு	        - ஓரு பிடி 
    கருவேப்பிலை ஈர்க்கு	- ஓரு பிடி 
    கருவேல் இலை      	- ஓரு பிடி 
    

    இவற்றை இரண்டுபடி தண்ணீரில் போட்டு அரைப்படியாகக் கொடுக்கவும். வயிறு கழியும். பின்னர், முருங்கைக் காம்பைத் துவைத்து அவித்துத் தண்ணீரை இறுத்துக் கொண்டு, மிளகு வெள்ளைப்பூண்டு பழம்புளி சிறிதளவு இட்டு, மிளகுநீர் காய்ச்சிக் கால்படி 325 மி.லிட் குடித்து சோற்றுடன் சேர்த்துத் தின்னவும்.

    காலம் - மூன்று நாள் தீரும் நோய் - பாஷாண வீக்கம்.

    -எளியவைத்திய முறைகள்

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • வயிற்றுவலி
  • வயிற்றுவலி
    1 . முடக்கு வயிற்று வலிக்குக் குடிநீர்
    ஆண் வசம்பு	- 1 விரல் நீளம் 
    பெண் வசம்பு	- 1 விரல் நீளம் 
    மிளகு        	- 2 பிடி 
    அசமதாகம்	- 1 நாழி 
    

    இவற்றை வேப்பஞ்சாற்றில் அரைத்து, துடக்கு வந்த அன்றும் நான்காம் நாளும் குடிக்கவும்.

    தீரும் நோய் - முடக்கு வயிற்றுவலி

    -எளியவைத்திய முறைகள்

  • ஈரல் நோய்
  • ஈரல் நோய்
    1 . கோமூத்திரச் சிலாசத்து

    இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

    அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

    அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

    ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.

    தீரும் நோய்: 
    மதுமேகம்
    கல்லடைப்பு
    ஈரல் நோய்கள்
    குன்மம்
    பெரும்பாடு முதலியன நீங்கும். 


    -பதார்த்த குண விளக்கம் (தாதுவர்க்கம்)

  • மஞ்சள் காமாலை
  • மஞ்சள் காமாலை
    1 . மகர சுதர்சனச் சூரணம்
    கடுக்காய்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மஞ்சள்
    மரமஞ்சள்
    கண்டங்கத்தரி
    முள்ளிக்கத்திரி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தகரவிதை
    மருள் கிழங்கு
    சீந்தில்கொடி
    கற்கடகரோகணி
    பற்பாகடம்
    கோரைக்கிழங்கு
    வேப்பம்பட்டை
    அதிமதுரம்
    குரோசானி ஓமம்
    சிறுதேக்கு
    முருங்கைவிதை
    வசம்பு
    இலவங்கப்பட்டை
    கிரந்தித்தகரம்
    வெட்டிவேர்
    ஓரிலைத்தாமரை
    வெட்பாலை அரிசி
    அதிவிடயம்
    சிற்றாமுட்டி
    தேவதாரு
    பேய்ப்புடல்
    மூங்கிலுப்பு
    ஜாதிபத்திரி
    சந்தனம்
    வாய்விளங்கம்
    சித்திரமூலம்
    செவ்வியம்
    கிராம்பு
    தாளிசபத்திரி
    *ஜீவகம்
    *ருஷபகம்
    *காகோலி
    கழற்ச்சிப் பருப்பு
    கிச்சிலிக்கிழங்கு
    பூனைக்காய்ஞ்சொறிவேர்
    குருவேர்(வெட்டிவேர்)
    குடசப்பாலை
    உவர் மண்(பூநீறு)
    தாமரைக்கிழங்கு
    அல்லிக்கிழங்கு
    வெண்தாமரை
    மூவிலைத்தாமரை
    

    செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
    பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
    பத்தியம்– இச்சா பத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

  • குமட்டல்
  • குமட்டல்
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • வாந்தி
  • வாந்தி
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • பித்தமகற்றி
  • பித்தமகற்றி
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம் 
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு 
    நெய் ஆகியவற்றுடன் 
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு 
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு 
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

    4 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம் 
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு

    5 . சர்த்திப் பித்தத்திற்கு மருந்து
    சிறுபயிறு
    வேம்பின் ஈர்க்கு
    கூவிளை வேர்

    இவை மூன்றும் வகைக்கு 10 கிராம் எடுத்து, 500 மி.லி நீர்விட்டு, எட்டிலொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க பித்த நோய் தீரும்.



    -மற்ற நூல்கள்

  • வயிற்று பூச்சி
  • வயிற்று பூச்சி
    1 . வேப்பம்பழ சர்பத்
    வேப்பம் பழச்சாறு 1 லிட்
    நாட்டுச் சர்க்கரை  1 கிலோ 

    வேப்பம் பழ சர்பத் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த வேப்பம் பழங்களைச் சேகரித்து தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்பு சுத்தம் செய்த பழங்கைப் பிழிந்து கொட்டை, தோல் முதலியவற்றை நீக்க வேண்டும். பழச்சாற்றுடன் நாட்டு சர்க்கரையைச் சேர்த்து ஒரு மண்சட்டியில் போட்டு அடுப்பில் இட்டு சீரான தீயில் இட்டு காய்ச்சிச் சாறு சுண்டி இருக்கும் பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு இதனை உலர்ந்த, சுத்தமான புட்டிகளில் சேகரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    அளவு: 1/4 டம்ளர் சர்பத்துடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து 2 வேளை குடிக்கவும்.

    பயன் இதனால் வயிற்றுக் கிருமிகள் வெளியாகும். உடல் சூடு தணியும். தோல் நோய் தீரும்.



    -சர்பத் தயாரிப்பு

  • சூலை
  • சூலை
    1 . வாதயெண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    புங்கயெண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    எள்ளெண்ணெய்போன்ற.

    ஐந்து விதமான எண்ணெய்களையும் வகைக்கு அரைபடி வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்துக் கொண்டு பிறகு

    வெள்ளைப்பூண்டு
    வசம்பு
    பெருங்காயம்
    திரிகடுகு
    ஓமம்
    கிராம்பு
    சதகுப்பை
    கடுகுரோகணி
    சித்திரமூலம்.

    போன்ற கடை சரக்குகளை வகைக்கு அரைப்பலம் எடுத்து புளித்தகாடி நீரால் அரைத்து இரண்டுபடி காடியில் கரைத்து முன்கலந்து வைத்துள்ள எண்ணெயுடன் சேர்த்து அடுப்பேற்றி மெழுகு பதமாகும் வரை காய்ச்சி ஒரு பாண்டத்தில் வாடித்து பத்திரமாக வைத்துக் கொண்டு உடம்பில் பூசி நன்றாக வெந்நீரால் உருவி விட வேண்டும்.

    தீரும் நோய்கள். 
    ஒன்பது வகையான வாதங்களும் 
    மேகவகைகள்
    சூலை
    திமிர்வாதம்
    இசிவு 
    வாதநோய்கள் முழுவதும் 
    குத்துவாதம்
    இடவாதம்


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம் 
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து 
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச் 
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
     
    தீரும் நோய்கள். 
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    4 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம் 
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு

    5 . நாகப்பற்பம்
    தூய்மை செய்த நாகம்       2 பலம் 
    வேப்பிலைப் பழுப்பு         செல்லத்தக்க அளவு 

    செய்முறை: இரும்புக் கரண்டியைச் சுத்தமாக விளக்கி அதில் நாகத்தை இட்டுக் கொல்லுகையில் வைத்து உருக்கி மேற்படி வேப்பிலைப் பழுப்பைச் சிறுகச் சிறுகப் போட்டு இரும்புத் துடுப்பால் வறுத்துவர, சோளப் பொரிபோல நாகமானது பொரிந்து பற்பமாகி விடும்.

    அளவு: 2 முதல் 3 குன்றிமணி எடை.

    தீரும் நோய்: தேன் 1 வராகன் எடையில் மேற்படி பற்பத்தை முதல் நாள் மூன்று குன்றிமணி எடை சேர்த்துக் காலையில் மாத்திரம் ஒரு வேளை உட்கொள்ள வேண்டியது. இரண்டாம் நாள் காலையில் 6 குன்றிமணி எடை பற்பத்தை மேற்கண்டபடி கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் நாள்தோறும் மும்மூன்று குன்றிமணி எடையாக உயர்த்தி உட்கொள்ள வேண்டியது. இவ்விதம் செய்யச் சூலைக் கட்டு, மேகவாயு, கை, கால் பிடிப்பு முதலியன தீரும்.

    பத்தியம்: புளி, புகை, புணர்ச்சி, மீன், கருவாடு ஆகியவற்றை நீக்க வேண்டும்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

    6 . குடிநீர் வகைகள்

    தொப்புளை முறுக்கி வலித்தல், இரத்தக்கடுப்பு, மலம் கறுத்து இளகி நுரையுடன் வீழ்தல் ஆகிய குறிகுணங்கள் இருப்பின் திப்பிலியாதிக் குடிநீர் கொடுக்கலாம்.

    திப்பிலி
    கொடிவேலி
    வசம்பு
    வெட்பாலை
    உத்தாமணி வேர்
    இலந்தை வேர்
    கோரைக் கிழங்கு
    அதிவிடயம்
    செவ்வியம்
    கடுகுரோகணி
    கண்டுபரங்கி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    பெருங்குரும்பை
    வேப்பம் ஈர்க்கு
    கடுகு
    கருஞ்சீரகம்
    கீழ்க்காய்நெல்லி
    விளாவேர்
    பெருங்காயம்

    இவை வகைக்குச் சம எடை எடுத்துப் பொடித்து வெருகடி (பூனையின் கால் அடி) அளவு பொடியை எடுத்துக் குடிநீராக்கிச் சாப்பிட்டுவர பெருங்கழிச்சல், பொருமல், நாபிசூலை, கடுப்பு, இருமல், இவை போகும். பசி உண்டாகும்.



    -மற்ற நூல்கள்

    7 . கருங்கோழிச் சூரணம்

    புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால், தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம் அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச் சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

    ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும் உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும் 
    கடுகு
    சுக்கு
    கருஞ்சீரகம்
    திப்பிலி
    ஓமம்
    கார்போக அரிசி
    மிளகு 
    ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும். 

    மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

    தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத் தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும் மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்
    கிரந்தி
    வாயு
    ஏரண்டம்
    வாதம்
    கிரிச்சன வாயு
    முதலியன நீங்கும். 
    15 நாட்கள் உட்கொள்ள 
    மண்டையிடி
    சூலை ஆகியவைகள் நீங்கும். 
    
    10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.
    
    பத்தியம்:  
    புளி,  உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும். 
    கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.
    
    வெந்நீரில் குளிக்க வேண்டும்.


    -அகத்தியர் வைத்திய வல்லாதி 600

    8 . பறங்கிப்பட்டை சூரணம்
    பறங்கிப்பட்டை
    அமுக்கிறா
    செங்கத்தாரிபட்டை
    வேம்பாடம் பட்டை
    திப்பிலி
    சித்திரமூலம்

    ஆகியவற்றை சம எடைசேர்த்து சூரணம் செய்து பசும்பாலில் பிட்டவியல் செய்து கொள்ளவும். பசுநெய்யில் இச்சூரணத்தை வெருகடி அளவு சாப்பிட சூலை, புண், ஆகியன தீரும். இம்மருந்துக்கு உப்பு ஆகாது.



    -அகஸ்தியர் பரிபூரணம் 400

    9 . மகர சுதர்சனச் சூரணம்
    கடுக்காய்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மஞ்சள்
    மரமஞ்சள்
    கண்டங்கத்தரி
    முள்ளிக்கத்திரி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தகரவிதை
    மருள் கிழங்கு
    சீந்தில்கொடி
    கற்கடகரோகணி
    பற்பாகடம்
    கோரைக்கிழங்கு
    வேப்பம்பட்டை
    அதிமதுரம்
    குரோசானி ஓமம்
    சிறுதேக்கு
    முருங்கைவிதை
    வசம்பு
    இலவங்கப்பட்டை
    கிரந்தித்தகரம்
    வெட்டிவேர்
    ஓரிலைத்தாமரை
    வெட்பாலை அரிசி
    அதிவிடயம்
    சிற்றாமுட்டி
    தேவதாரு
    பேய்ப்புடல்
    மூங்கிலுப்பு
    ஜாதிபத்திரி
    சந்தனம்
    வாய்விளங்கம்
    சித்திரமூலம்
    செவ்வியம்
    கிராம்பு
    தாளிசபத்திரி
    *ஜீவகம்
    *ருஷபகம்
    *காகோலி
    கழற்ச்சிப் பருப்பு
    கிச்சிலிக்கிழங்கு
    பூனைக்காய்ஞ்சொறிவேர்
    குருவேர்(வெட்டிவேர்)
    குடசப்பாலை
    உவர் மண்(பூநீறு)
    தாமரைக்கிழங்கு
    அல்லிக்கிழங்கு
    வெண்தாமரை
    மூவிலைத்தாமரை
    

    செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
    பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
    பத்தியம்– இச்சா பத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

    10 . நாக பற்பம் 1
    தூய்மை செய்த நாகம் - 2 பலம் 
    வேப்பிலைப் பழுப்பு   - தேவையான அளவு. 

    செய்முறை: இரும்புக் கரண்டியைச் சுத்தமாக விளக்கி அதில் நாகத்தை இட்டுக் கொல்லுலையில் வைத்து உருக்கி, மேற்படி வேப்பிலைப் பழுப்பைச் சிறுகச் சிறுகப் போட்டு இரும்புத் துடுப்பால் வறுத்து வர, சோளப் பொரி போல நாகமானது பொரிந்து பற்பமாகி விடும்.

    அளவு: 2 முதல் 3 குன்றிமணி எடை.

    தீரும் நோய்கள்: தேன் 1 வராகன் எடையில் மேற்படி பற்பத்தை முதல் நாள் இரண்டு குன்றிமணி எடை சேர்த்து காலையில் மாத்திரம் ஒரு வேளை உட்கொள்ள வேண்டும். பின் அளவை உயர்த்திக் கொள்ளலாம். சூலைக் கட்டு, மேக வாயு, கை கால் பிடிப்பு முதலியன தீரும்.

    பத்தியம்: புளி, புகை, புணர்ச்சி, மீன், கருவாடு ஆகியவற்றை நீக்க வேண்டும்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

  • வயிற்றெரிவு
  • வயிற்றெரிவு
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • பெருவயிறு
  • பெருவயிறு
    1 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை 
    அழிஞ்சிப் பட்டை 
    பிராயம் பட்டை 
    எட்டிப் பட்டை 
    மாம் பட்டை 
    ஒதியம் பட்டை 
    இலுப்பைப் பட்டை 
    சங்கம் பட்டை 
    புரசம் பட்டை 
    சுரப் புன்னைப் பட்டை 
    நூற்றாண்டு வேம்பின் பட்டை 
    ஊழலாத்திப் பட்டை 
    முதிர்ந்த பூவரசன் பட்டை 
    நிலவிளாப்பட்டை 
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு 
    கழற்கொடிச் சாறு 
    சங்கன் குப்பிச் சாறு 
    செருப்படைச் சாறு 
    கொட்டைக் கரந்தைச் சாறு 
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் 
    புற்று 
    தோல் நோய்கள் 
    அரையாப்பு 
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும். 
    
    பத்தியம்:
    உப்பு 
    மொச்சை
    பாசிப்பயறு 
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

  • வெட்டை
  • வெட்டை
    1 . நாகப் பற்பம்

    சுத்தி செய்த நாகம் அரை பலத்தைக் குகையிலிட்டு உருக்கிக் கண் விட்டு ஆடும் போது சிற்றாமணக்கிலையைக் கசக்கி ஐந்தாறு சொட்டுப் பிழியச் சத்தம் உண்டாகும். மறுபடியம் ஐந்தாறு சொட்டுப் பிழியச் சத்தம் அடங்கும். மேற்படி நாகத்தின் மீது படும்படி துருத்தியால் ஊதி, மறுபடியும் ஐந்தாறு சொட்டுப் பிழிந்து சிற்றாமணக்கின் வேரினால் கிண்ட மல்லிகைப்பூப் போல் நிறமாகும்.

    தீரும் நோய்: இதனை வெள்ளை வெட்டை முதலிய பிணிகளுக்கு வழங்கலாம். தாதுவிருத்தியும் உண்டாகும்.

    மேகவெட்டைக் கடின வாத விரணம் என்ற நோயில் இம்மருந்தைக் குளிர்ந்த நீரில் வேப்பெண்ணெயை அரைப்பங்கு கூட்டிக் கொடுத்து, மேல் பூச்சுக்கும் மேற்படிக் கலவையையே உபயோகித்து, இலுப்பைப் பிண்ணாக்கு அரைத்துத் தேய்த்து வெந்நீர் விட்டுச் சுத்தி செய்யவும்.

    மேகவெட்டை வாத லலித விரணத்தில் இதைப் பனங்கள்ளில் தேங்காய் நெய் சேர்த்துக் கொடுத்து, மேல் பூசி, தேய்த்துக் கழுவப் பயற்றையும் வெந்நீரையும் உபயோகிக்கவும்.

    பித்தக் கடின விரணத்திற்குக் காய்ச்சிய பட்டைச் சாரயமும் ஆமணக்கு நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சீக்கிரான் இலையை உபயோகித்து, வெந்நீரும் இலுப்பை நெய்யும் பயன்படுத்தலாம். புளியிலை விட்டுக் காய்ச்சிய நீரை உபயோகிக்கவும்.

    கபக் கடின விரணத்தில் முந்திரிப் பழச் சாறும் காட்டாமணக்கு நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சிகைக்காய் பயன்படுத்த வேண்டும்.

    கபலலித விரணத்தில் தேனும் பிரம்மதண்டி நெய்யும் அனுபானம் ஆகும். தேய்த்துக் கழுவக் கொள்ளிலையைப் பயன் படுத்தலாம்.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு

    2 . நெல்லிமுள்ளிக் குடிநீர்
    நெல்லிமுள்ளி
    வேப்பம்பட்டை
    பேய்ப்புடல் 
    மேல் தோல் நீக்கப்பட்ட சீந்தில் தண்டு 

    இவை வகைக்கு 9 1/2 வராகன் எடை எடுத்துச் சிதைத்து, 9 ஆழாக்கு தண்ணீர் வார்த்து நாலில் ஒரு பாகமாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் குடித்து வருக. இவ்விதம் 6 நாட்கள் காலையில் மாத்திரம் கொள்ள மேக வெட்டை, பித்த வெட்டை நீங்கும்.



    -மேக நிவாரணி போதினி

    3 . பித்தவாந்தி கண்ணோய் தீரத் தைலம்
    பொன்னாங்காணி
    சிறுகீரை
    சண்பகம்
    சீரகம்
    அதிமதுரம்
    கருஞ்சீரகம்
    கோஷ்டம்
    சீந்தில் 
    சாரணை வேர்கிழங்கு
    வேப்பம்முத்து 
    பசும் பாலில் ஒருபலம் அரைத்து 
    எள் எண்ணையில் சேர்த்து பதமாகக் காய்ச்சி தலை மூழ்க வேண்டும்.
     
    தீரும் நோய்கள்.
    வாந்தி
    கண் நோய்
    பித்தம் 40
    வெட்டை
    மாக்கம்
    உடம்புவலி
    சேத்துமம்
    சோகை முதலியன நீங்கும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • சீதபேதி
  • சீதபேதி
    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

  • கிராணி
  • கிராணி
    1 . மேகாதி மாத்திரை
    1. சித்திரமூல வேர்ப்பட்டை
    கடலழிஞ்சில் பட்டை
    புளியங்கொட்டைத் தோல்
    ஆவாரம் வேர்ப்பட்டை
    துத்தி விதை
    வாகை விதை
    நீர்முள்ளி விதை
    கொழுஞ்சி விதை
    சாதிக்காய்
    தேற்றான் விதை
    முருங்கைப் பிசின்
    விளாம்பிசின்
    கறுவேலம் பிசின்
    உசிலம் பிசின்
    வேப்பம் பிசின் 
    
    இவற்றைத் தனித்தனியே தூள் செய்து, 
    வஸ்திரகாயம் செய்த சூரணம் வகைக்கு 1 பங்கு. 
    
    2. கல்மதம்
    காந்தம்
    கல்நார்
    சாதிலிங்கம்
    கருடப்பச்சை - வகைக்கு 1 பங்கு
    
    இவற்றைத் தன்த்தனியாகப் பொடித்து 1 பங்கு இரசத்தையும் சேர்த்து,
    அரைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். 
    
    3. எருமைத்தயிர்
    இளநீர்
    பருத்திக்காய்ச் சாறு
    கையான் சாறு
    பன்னீர் - இவை செல்லதக்க அளவு. 

    செய்முறை: 1, 2 - இல் உள்ளவைகளை ஒன்றாகச் சேர்த்து 3-இல் உள்ளவைகளில் முறையே ஒவ்வொன்றாகத் தனித்தனியே விட்டு ஒவ்வொரு சாமம் அரைத்து, மெழுகுப்பதத்தில் தேற்றான் விதைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

    தீரும் நோய்கள்: 
    கடினமான மேக நோய்கள்
    மூத்திரக் கிரிச்சர நோய்கள்
    நீர்க்கடுப்பு
    என்புருக்கி
    உள்ளுருக்கி
    கிராணி ஆகிய நோய்கள் தீரும். 

    அளவும், அனுபானமும்: வேளை 1க்கு 1 மாத்திரையாக தேனில் அல்லது சர்க்கரையில் அனுபானித்துக் கொடுக்க வேண்டும்.



    -மேக நிவாரணி போதினி

    2 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் 
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    3 . சிற்றாமுட்டி

    சிற்றாமுட்டி வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க என்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, முட்காவேளை, கடுக்காய், நெல்லிக்காய், சுக்கு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து 1400 மி.லி. தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடித்துக் குடித்து வர வளி நோய்கள், கிராணி, குன்மநோய் முதலியன நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, நெல்லிமுள்ளி, வில்வ இலை, கண்டங்காலி, பாதிரிப்பட்டை, நிலக்குமிழ், முத்தக்காசு, அகில், வேம்பு, திப்பிலி, கோஷ்டம், சுக்கு, நெருஞ்சில், ஆடாதொடை, சீந்தில், பற்பாடகம் முதலியவற்றைச் சம அளவாக எடுத்து இரண்டுபட் நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காகுமாறு பக்குவமாகக் குறுக்கிப் பருக, வளி தொடர்பான சுரம் முதலான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி வேர்ப் பொடி 360 கிராம் எடையை 2800 மி.லி. தண்ணீரிலிட்டு 700 மி.லி.யாகக் குறுக்கி அதில் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப் போட்டு, நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு வாரமிருமுறை தேய்த்து முழுகிவர வளிநோய்கள் தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • குன்மம்
  • குன்மம்
    1 . சகலவாய்வுக்குந் தைலம்
    சீரகம்
    திப்பிலி 
    சுக்கு
    மிளகு
    கண்டத்திப்பிலி
    வாய்விளங்கம்
    தான்றிக்காய் 
    நெல்லிவற்றல் 
    மாசிக்காய்
    கோரோசனை 
    கடுக்காய் 
    நன்னாரி.

    சமன் சேர்த்து நொச்சி கஷாயத்தில் அரைத்து பசும்பாலில் சமன் சேர்த்து வேப்பெண்ணை அதில் பாதி எள்ளெண்ணை நாலுபங்கு கூட்டிகாய்ச்சி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    குன்மம்
    வாதம்
    வாயு
    கழல் வாதம்
    நரிவாதம்
    பட்சவாதம்
    சிரோவாயு முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    2 . நுணாப்பட்டைத் தைலம்

    நுணாப்பட்டை பலம் 20 தண்ணீர்தூணி சேர்த்து காய்ச்சி கியாழம் செய்து இளநீரும் வேப்பம் பழச்சாறை சம எடை எள்ளெண்ணை சமன் சேர்த்து காய்ச்சிமெழுகு பதத்தில் வடித்து மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    முறைக் காய்ச்சல்
    குன்மம் ரணம்
    அரையாப்பு
    காய்ச்சல்
    விடாக் காய்ச்சல்
    கிரந்தி முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    3 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம்
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு

    4 . கோமூத்திரச் சிலாசத்து

    இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

    அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

    அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

    ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.

    தீரும் நோய்: 
    
    மதுமேகம்
    கல்லடைப்பு
    ஈரல் நோய்கள்
    குன்மம்
    பெரும்பாடு முதலியன நீங்கும். 


    -பதார்த்த குண விளக்கம் (தாதுவர்க்கம்)

    5 . குக்கில் நெய்
    (அ). அரிசித்திப்பிலி
    கண்டத்திப்பிலி
    செவ்வியம்
    சித்திரமூல வேர்ப்பட்டை
    பொன்முசுட்டை
    சீந்தில் கொடி
    சுண்டை வேர்
    வில்வ வேர்
    ஆடாதோடை வேர்
    இஞ்சி
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி
    வேப்பம் பட்டை
    கறுவேலம் பட்டை
    ஆயில் பட்டை
    புங்கம் பட்டை
    சரக்கொன்றைப் பட்டை
    கோரைக்கிழங்கு
    ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டை
    செங்கடுக்காய்த் தோல்
    கொத்துமல்லி விதை
    தேவதாரம்
    வசம்பு
    முட்கா வேளை வேர்
    
    ஆகிய இவற்றை வெயிலில் காயவைத்து இடித்தது வகைக்கு 7 1/2 பலம். 

    இவற்றை ஒரு பாண்டத்தில் இட்டு, 16படி நீர் விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    (ஆ). பசு நெய் 1 படி
    பால்         1/2 படி
    
    (இ). சீனாக்காரம்
    சிறுநாகப்பூ
    மேல் தோல் சீவின சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தேவதாரம்
    கடுக்காய்த் தோல்
    தான்றித்தோல்
    நெல்லிமுள்ளி
    சவுக்காரம்
    சத்திச்சாரம்
    கோஷ்டம்
    வசம்பு
    இலவங்கப்பத்திரி
    கொடிவேலி வேர்ப்பட்டை
    கண்டத்திப்பிலி
    கையாந்தகரை
    கடுகுரோகணி
    சாறணைக் கிழங்கு
    பூமி சர்க்கரைக் கிழங்கு
    அதிவிடயம்
    பொன்முசுட்டை வேர்
    வெண் கடுகு
    சடாமாஞ்சில்
    பெருங்குரும்பை
    யானைத் திப்பிலி
    பெருங்காயம்
    ஓமம்
    இந்துப்பு
    வளையலுப்பு
    வெடியுப்பு
    கல்லுப்பு
    பெருமரப்பட்டை - இவை வகைக்கு 1 வராகன் எடை. 

    இவைகளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்துக் கொள்ளவும். சுத்தி செய்த குக்கி 5 பலம் எடுத்து இடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து அம்மியில் வைத்துப் பாலைச் சிறுகச்சிறுகத் தெளித்து வெண்ணெய் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    செய்முறை: (அ) வில் உள்ள குடிநீருடன் (ஆ) வில் உள்ள நெய்யையும், பாலையும் கலந்து (இ) யில் சொன்னபடி சித்தப்படுத்தினதைக் கரைத்து அடுப்பேற்றி 5 நாள் வரையில் மந்தாக்கினியாக எரித்துக் காய்ச்சிக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து வாய்பந்தனம் செய்து 1 வாரம் வரை தானிய புடம் வைத்துப் பின் உபயோகிக்கவும்.

    அளவு: 1 வராகனெடை, காலை மாலை இரண்டு வேளை உபயோகிக்கலாம்.

    அனுபானம்: தேன், சர்க்கரை, வெண்ணெய் முதலியன.

    தீரும் நோய்கள்: 
    
    21 வகை பிரமியம்
    பிளவை
    எண்வகைக் குன்மம்
    விப்புருதி
    கொங்கைக் குத்து
    கண்டமாலை
    கை கால் முடக்கு
    உடலில் கருப்பு முதலியன நீங்கும். 

    பத்தியம்: புளி, புகை, கசப்பு, நல்லெண்ணெய், கடுகு, மீன், கருவாடு, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய், பறங்கிக்காய், தேங்காய் இவை ஆகா. இச்சாபத்தியம்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

    6 . செம்புப் பற்பம்

    சுத்தி செய்த செம்பின் பொடி 1 பலத்திற்கு 2 படம் ஆத்திச் சாறு விட்டு, 2 நாட்கள் அரைத்து வில்லை செய்து நான்கு நாட்கள் வெயிலில் உலர்த்திப் பிறகு ஆட்டு எருவில் புடமிட்டு எடுக்கவும். இப்படியே ஆடுதீண்டாப்பாளைச் சாறு, வேம்பின்சாறு, கடுக்காய்ச் சாறு, செம்பைச் சாறு இவற்றுள் ஒவ்வொன்றினாலும் அரைத்து வில்லை செய்து காயவைத்து புடமிட்டு எடுக்க பற்பமாகும்.

    தேரன் மருத்துவ பாரத முறைப்படி முள்ளங்கிச் சாற்றைச் செம்புப் பொடிக்கு விட்டு முறைப்படி அரைத்து 5 முறை புடமிட்டு எடுக்க, 15 நாளில் பற்பமாகும்.

    அளவு: கடுகு, தினை, சாமை, கொள் இவற்றுள் ஒவ்வொன்றையும் நன்னான்கு கூறாக்கி அப்பங்கின் அளவாகக் கொள்ள வேண்டும். 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை உண்ணுவது நலம்.

    செம்புப் பற்பம் பாசுபதாஸ்திரத்துக்கு ஒப்பானது எனக் கூறப்படுகிறது. இப்பற்பத்தைக் காயாம்பூ இரசத்தில் அனுபானித்துக் கொடுக்க வாதக் குன்மம் தீரும் என்றும் கூறப்பட்டுள்ளது.



    -குணபாடம் - தாதுசீவ வகுப்பு


    எலும்பு

  • எலும்புருக்கி
  • எலும்புருக்கி
    1 . சிற்றாமுட்டி

    சிற்றாமுட்டி வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க என்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, முட்காவேளை, கடுக்காய், நெல்லிக்காய், சுக்கு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து 1400 மி.லி. தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடித்துக் குடித்து வர வளி நோய்கள், கிராணி, குன்மநோய் முதலியன நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, நெல்லிமுள்ளி, வில்வ இலை, கண்டங்காலி, பாதிரிப்பட்டை, நிலக்குமிழ், முத்தக்காசு, அகில், வேம்பு, திப்பிலி, கோஷ்டம், சுக்கு, நெருஞ்சில், ஆடாதொடை, சீந்தில், பற்பாடகம் முதலியவற்றைச் சம அளவாக எடுத்து இரண்டுபட் நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காகுமாறு பக்குவமாகக் குறுக்கிப் பருக, வளி தொடர்பான சுரம் முதலான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி வேர்ப் பொடி 360 கிராம் எடையை 2800 மி.லி. தண்ணீரிலிட்டு 700 மி.லி.யாகக் குறுக்கி அதில் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப் போட்டு, நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு வாரமிருமுறை தேய்த்து முழுகிவர வளிநோய்கள் தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    2 . மேகாதி மாத்திரை
    1. சித்திரமூல வேர்ப்பட்டை
    கடலழிஞ்சில் பட்டை
    புளியங்கொட்டைத் தோல்
    ஆவாரம் வேர்ப்பட்டை
    துத்தி விதை
    வாகை விதை
    நீர்முள்ளி விதை
    கொழுஞ்சி விதை
    சாதிக்காய்
    தேற்றான் விதை
    முருங்கைப் பிசின்
    விளாம்பிசின்
    கறுவேலம் பிசின்
    உசிலம் பிசின்
    வேப்பம் பிசின்
    
    இவற்றைத் தனித்தனியே தூள் செய்து,
    வஸ்திரகாயம் செய்த சூரணம் வகைக்கு 1 பங்கு.
    
    2. கல்மதம்
    காந்தம்
    கல்நார்
    சாதிலிங்கம்
    கருடப்பச்சை - வகைக்கு 1 பங்கு
    
    இவற்றைத் தன்த்தனியாகப் பொடித்து 1 பங்கு இரசத்தையும் சேர்த்து,
    அரைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
    
    3. எருமைத்தயிர்
    இளநீர்
    பருத்திக்காய்ச் சாறு
    கையான் சாறு
    பன்னீர் - இவை செல்லதக்க அளவு. 

    செய்முறை: 1, 2 - இல் உள்ளவைகளை ஒன்றாகச் சேர்த்து 3-இல் உள்ளவைகளில் முறையே ஒவ்வொன்றாகத் தனித்தனியே விட்டு ஒவ்வொரு சாமம் அரைத்து, மெழுகுப்பதத்தில் தேற்றான் விதைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

    தீரும் நோய்கள்: 
    
    கடினமான மேக நோய்கள்
    மூத்திரக் கிரிச்சர நோய்கள்
    நீர்க்கடுப்பு
    என்புருக்கி
    உள்ளுருக்கி
    கிராணி ஆகிய நோய்கள் தீரும். 

    அளவும், அனுபானமும்: வேளை 1க்கு 1 மாத்திரையாக தேனில் அல்லது சர்க்கரையில் அனுபானித்துக் கொடுக்க வேண்டும்.



    -மேக நிவாரணி போதினி


    சிறுநீரகம்

  • சிறுநீர் பெருக்கி
  • சிறுநீர் பெருக்கி
    1 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை
    அழிஞ்சிப் பட்டை
    பிராயம் பட்டை
    எட்டிப் பட்டை
    மாம் பட்டை
    ஒதியம் பட்டை
    இலுப்பைப் பட்டை
    சங்கம் பட்டை
    புரசம் பட்டை
    சுரப் புன்னைப் பட்டை
    நூற்றாண்டு வேம்பின் பட்டை
    ஊழலாத்திப் பட்டை
    முதிர்ந்த பூவரசன் பட்டை
    நிலவிளாப்பட்டை
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு
    கழற்கொடிச் சாறு
    சங்கன் குப்பிச் சாறு
    செருப்படைச் சாறு
    கொட்டைக் கரந்தைச் சாறு
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள்
    புற்று
    தோல் நோய்கள்
    அரையாப்பு
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும்.
    
    பத்தியம்:
    உப்பு
    மொச்சை
    பாசிப்பயறு
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம்.
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

  • நீர்க்கடுப்பு
  • நீர்க்கடுப்பு
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம்
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு
    நெய் ஆகியவற்றுடன்
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . மேகாதி மாத்திரை
    1. சித்திரமூல வேர்ப்பட்டை
    கடலழிஞ்சில் பட்டை
    புளியங்கொட்டைத் தோல்
    ஆவாரம் வேர்ப்பட்டை
    துத்தி விதை
    வாகை விதை
    நீர்முள்ளி விதை
    கொழுஞ்சி விதை
    சாதிக்காய்
    தேற்றான் விதை
    முருங்கைப் பிசின்
    விளாம்பிசின்
    கறுவேலம் பிசின்
    உசிலம் பிசின்
    வேப்பம் பிசின்
    
    இவற்றைத் தனித்தனியே தூள் செய்து,
    வஸ்திரகாயம் செய்த சூரணம் வகைக்கு 1 பங்கு.
    
    2. கல்மதம்
    காந்தம்
    கல்நார்
    சாதிலிங்கம்
    கருடப்பச்சை - வகைக்கு 1 பங்கு
    
    இவற்றைத் தன்த்தனியாகப் பொடித்து 1 பங்கு இரசத்தையும் சேர்த்து,
    அரைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
    
    3. எருமைத்தயிர்
    இளநீர்
    பருத்திக்காய்ச் சாறு
    கையான் சாறு
    பன்னீர் - இவை செல்லதக்க அளவு. 

    செய்முறை: 1, 2 - இல் உள்ளவைகளை ஒன்றாகச் சேர்த்து 3-இல் உள்ளவைகளில் முறையே ஒவ்வொன்றாகத் தனித்தனியே விட்டு ஒவ்வொரு சாமம் அரைத்து, மெழுகுப்பதத்தில் தேற்றான் விதைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

    தீரும் நோய்கள்: 
    
    கடினமான மேக நோய்கள்
    மூத்திரக் கிரிச்சர நோய்கள்
    நீர்க்கடுப்பு
    என்புருக்கி
    உள்ளுருக்கி
    கிராணி ஆகிய நோய்கள் தீரும். 

    அளவும், அனுபானமும்: வேளை 1க்கு 1 மாத்திரையாக தேனில் அல்லது சர்க்கரையில் அனுபானித்துக் கொடுக்க வேண்டும்.



    -மேக நிவாரணி போதினி

  • சிறுநீர் கல்
  • சிறுநீர் கல்
    1 . கோமூத்திரச் சிலாசத்து

    இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

    அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

    அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

    ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.

    தீரும் நோய்: 
    
    மதுமேகம்
    கல்லடைப்பு
    ஈரல் நோய்கள்
    குன்மம்
    பெரும்பாடு முதலியன நீங்கும். 


    -பதார்த்த குண விளக்கம் (தாதுவர்க்கம்)

  • பிரமியம்
  • பிரமியம்
    1 . மேகம் 21க்குத் தைலம்
    ஜாதிபத்திரி
    கிராம்பு
    சாதிக்காய்
    பரங்கிசக்கை
    கொடிவேலி
    கோஷ்டம்
    கோரைக்கிழங்கு
    தாளிசபத்திரி
    மல்லி
    விலாமிச்சு
    சிறுதேக்கு
    சடாமாஞ்சில்
    சீந்தில்

    சமஎடை பசும்பாலில் அரைத்து எள்ளெண்ணை நாலுபங்கு சேர்த்து அதில்பாதி செவ்விளநீர் சேர்த்து அதில் கால் வேப்பம்பட்டைசார் சேர்த்து பாண்டத்தில் ஊற்றி தீபாக்கினியாய் எரித்து பதமாக இறக்கி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பிரமியம்
    சொறி
    மேகப்பட்டை தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • நீர் சிவந்து இறங்குவது
  • நீர் சிவந்து இறங்குவது
    1 . நீர் சிவந்து இறங்கினால் மருந்து
    வேப்பங்கொழுந்து
    சீரகம் இவற்றைப் பால் வார்த்தரைத்துக் கரைத்துக் குடிக்கவும்.
    
    தீரும் நோய்	- நீர் சிவந்து இறங்குவது.


    -எளியவைத்திய முறைகள்

  • சிறுநீரக கோளாறு
  • சிறுநீரக கோளாறு
    1 . மேகாதி மாத்திரை
    1. சித்திரமூல வேர்ப்பட்டை
    கடலழிஞ்சில் பட்டை
    புளியங்கொட்டைத் தோல்
    ஆவாரம் வேர்ப்பட்டை
    துத்தி விதை
    வாகை விதை
    நீர்முள்ளி விதை
    கொழுஞ்சி விதை
    சாதிக்காய்
    தேற்றான் விதை
    முருங்கைப் பிசின்
    விளாம்பிசின்
    கறுவேலம் பிசின்
    உசிலம் பிசின்
    வேப்பம் பிசின்
    
    இவற்றைத் தனித்தனியே தூள் செய்து,
    வஸ்திரகாயம் செய்த சூரணம் வகைக்கு 1 பங்கு.
    
    2. கல்மதம்
    காந்தம்
    கல்நார்
    சாதிலிங்கம்
    கருடப்பச்சை - வகைக்கு 1 பங்கு
    
    இவற்றைத் தன்த்தனியாகப் பொடித்து 1 பங்கு இரசத்தையும் சேர்த்து,
    அரைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
    
    3. எருமைத்தயிர்
    இளநீர்
    பருத்திக்காய்ச் சாறு
    கையான் சாறு
    பன்னீர் - இவை செல்லதக்க அளவு. 

    செய்முறை: 1, 2 - இல் உள்ளவைகளை ஒன்றாகச் சேர்த்து 3-இல் உள்ளவைகளில் முறையே ஒவ்வொன்றாகத் தனித்தனியே விட்டு ஒவ்வொரு சாமம் அரைத்து, மெழுகுப்பதத்தில் தேற்றான் விதைப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

    தீரும் நோய்கள்: 
    
    கடினமான மேக நோய்கள்
    மூத்திரக் கிரிச்சர நோய்கள்
    நீர்க்கடுப்பு
    என்புருக்கி
    உள்ளுருக்கி
    கிராணி ஆகிய நோய்கள் தீரும். 

    அளவும், அனுபானமும்: வேளை 1க்கு 1 மாத்திரையாக தேனில் அல்லது சர்க்கரையில் அனுபானித்துக் கொடுக்க வேண்டும்.



    -மேக நிவாரணி போதினி

    2 . மகா ஏலாதித் தைலம்
    அத்தி
    மகிழ்
    இலந்தை
    ஆவாரை
    மா
    நெல்லி
    கருவேல்
    நாவல்
    மருது
    ஒதி
    வெட்பாலை
    குன்றி
    வெள்வேல்
    புலித்துடக்கி
    கடலழிஞ்சில்
    புரசு
    அரளி
    வறட்பூலா
    கடம்பு
    ஆல்
    அரசு
    நீர்ப்பலா
    ஏரழிஞ்சில்
    ஆத்தி - ஆகிய பட்டைகள் வகைக்கு 50 பலம்.
    
    வெட்டிவேர்
    கோரைக்கிழங்கு
    அமுக்கரா
    நிலப்பனைக் கிழங்கு
    கோவை
    வல்லாரை
    நன்னாரி
    சீந்தில்
    ஆவாரை
    நெருஞ்சி - இவ்வேர்கள் வகைக்கு 20 பலம்.
    
    தாமரை வளையம் 20 பலம்.

    பட்டைகளை ஐந்தில் ஒரு பாகமாகவும் வேர்களை எட்டி ஒரு பாகமாகவும் சுருக்கிக் குடிநீர் செய்து கொள்ள வேண்டும்.

    இத்துடன் நல்லெண்ணெய் 20 படி, பால் 40 படி சேர்த்துக் கொண்டு, அத்துடன் சந்தனம் 40 பலத்தைக் குடிநீரிட்டுச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்: 
    
    சாதிக்காய்
    ஏலம்
    சடாமாஞ்சில்
    இலவங்கம்
    இலவங்கப்பத்திரி
    இலவங்கப் பட்டை
    மஞ்சள்
    செவ்வல்லிக் கொடி
    அதிமதுரம்
    குக்கில்
    சந்தனம்
    செஞ்சந்தனம்
    சதகுப்பை
    சிறுநாகப்பூ
    கிரந்தி தகரம்
    மரமஞ்சள்
    சீரகம்
    கறுஞ்சீரகம்
    கோஷ்டம்
    வெள்ளை போளம்
    அகில் பட்டை
    கடுக்காய்
    ஏறழிஞ்சில்
    செண்பகப்பூ
    சரள தேவதாரு
    தாளிசப் பத்திரி
    மஞ்சிட்டி
    பெருங்குரும்பை
    சாதிப்பத்திரி
    தேற்றான் கொட்டை
    சிறுகுமிழ் வேர்
    கஸ்தூரி மஞ்சள்
    சாம்பிராணி
    தக்கோலம்
    கல்நார்
    கல்மதம்
    கோரோசணை - வகைக்கு 5 பலம்.
    
    இலவு
    முள்ளிலவு
    கருங்காலி
    இலந்தை
    வேம்பு
    வில்வம்
    கருவேல்
    கொன்றை
    வெள்வேல்
    ஆவாரை - பின்கள் வகைக்கு 2 பலம்.
    
    சந்தனம் 100 பலம்
    சீரகம்   100 பலம்
    
    செங்கழுநீர்      2 பலம்
    நெய்தல் கிழங்கு 2 பலம்.
    
    தாமரை வளையம் 2 பலம். 

    கற்கச் சரக்குகளை அரைத்து முன் மருந்துடன் கலந்து காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    பயன்படுத்தும் முறை: பாலில் கலந்து உள்ளுக்குச் சாப்பிடவும், தலை முழுகவும் உடலில் பூசவும் பயன்படும்.

    தீரும் நோய்கள்: நீரடைப்பு முதலிய நீர் நோய்கள், மூத்திரப் பாதையில் ஏற்படும் நோய்கள், மேகம் முதலியன தீரும்.



    -அகத்தியர் வைத்திய சிந்தாமணி


    ஆசன கடுப்பு

  • மூலம்
  • மூலம்
    1 . சகல நோய்க்கு மெய்
    தாமரை
    சிறுபூளை
    வில்வம்
    கோரைக்கிழங்கு
    சாரணைவேர்
    செங்கழுநீர்க் கிழங்கு
    சீந்தில்தண்டு
    கோவை
    அதிமதுரம்
    ஆல்
    அரசு
    அத்தி
    இத்தி
    வாகை மரங்களின் பட்டை
    பனங்கிழங்கு
    கற்றாழைவேர்
    நாவல்
    வீழி
    வேம்பு வகைக்கு 1 பலம்
    எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
    இளநீர்
    பதநீர்
    கரும்புச்சாறு
    நெய் ஆகியவற்றுடன்
    தாளி
    பொன்னாங்காணி
    கோவை
    நெல்லி
    நீர்ப்பிரம்மி
    கொடிவேலி
    எலுமிச்சம்பழச்சாறு
    ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
    மிளகு
    உளுந்து
    கோட்டம்
    முந்திரி
    அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.

    எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள் நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    பித்தம்
    வாயில் நீருரல்
    தாதுநட்டம்
    மேகம்
    மூலக்கடுப்பு
    வாந்தி
    விக்கல்
    ஈளை
    சயம்
    உடல்,கை,கால் எரிச்சல்
    தலைநோய்கள்
    விழிநோய்கள்
    சொறி,சிரங்கு
    சிலந்தி
    தேமல்
    நீர்க்கடுப்பு
    ரத்தம் விழுதல்
    ஆகியன தீரும்.
    நரம்பு ஊரும்
    எலும்புகள் வளரும்
    உடல் வன்மை அடையும்.


    -அகஸ்தியர் ஆயுர்வேதம் 1200

    2 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம்
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம்
    
    2. சிற்றரத்தை
    வாய்விளங்கம்
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம்
    சுக்கு
    மரமஞ்சள்
    அதிமதுரம்
    செவ்வியம்
    கோஷ்டம்
    மிளகு
    வெட்பாலை அரிசி
    ஓமம்
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம்
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன்
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    
    நரம்பு
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும்.
    குஷ்டம்
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம்
    கண்டமாலை
    பவுத்திரம்
    குன்மம்
    மூலம்
    சயம்
    வீக்கம்
    பீனிசம்
    இருமல்
    மார்புத் துடிப்பு நீங்கும்.
    
    பத்தியம்: 
    
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • பௌத்திரம்
  • பௌத்திரம்
    1 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம்
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம்
    
    2. சிற்றரத்தை
    வாய்விளங்கம்
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம்
    சுக்கு
    மரமஞ்சள்
    அதிமதுரம்
    செவ்வியம்
    கோஷ்டம்
    மிளகு
    வெட்பாலை அரிசி
    ஓமம்
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம்
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன்
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    
    நரம்பு
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும்.
    குஷ்டம்
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம்
    கண்டமாலை
    பவுத்திரம்
    குன்மம்
    மூலம்
    சயம்
    வீக்கம்
    பீனிசம்
    இருமல்
    மார்புத் துடிப்பு நீங்கும்.
    
    பத்தியம்: 
    
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • உள் மூலம்
  • உள் மூலம்
    1 . இரத்தம் சீவிழுகிற உள்மூலத்திற்கு எண்ணெய்
    கடுக்காய்            	- 2 கழஞ்சு
    வேப்பம்புண்ணாக்கு	- 2 கழஞ்சு.

    இவற்றைப் பிரண்டைச் சாற்றில் அரைத்து, விளக்கெண்ணெயில் குழப்பி முழுகவும்.

    அளவு - மூன்று நாள் தீரும் நோய் - இரத்தம் சீவிழுகிற உள்மூலம்

    -எளியவைத்திய முறைகள்


    வாதம், வாய்வு

  • வாதநோய்
  • வாதநோய்
    1 . கர்ப்பிணி சந்துவாதத்திற்கு எண்ணெய்
    முடக்கொத்தான் சமூலம்
    தழுதாழைவேர் இலை
    கழற்சிக்கொட்டைப் பருப்பு
    வசம்பு உள்ளி.

    இவற்றைக் காடி வார்த்தரைத்து வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் கூட்டி எரித்து, உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குமிடவும்.

    தீரும் நோய் - கர்ப்பிணி சந்துவாதம்

    -எளியவைத்திய முறைகள்

    2 . வாத சூனியத்திற்கு எண்ணெய்
    ஐந்தெண்ணெய்	- 4 பங்கு
    (புங்கெண்ணெய்
    ஆமணக்கெண்ணெய்,
    நல்லெண்ணெய்
    இலுப்பை எண்ணெய்
    வேப்பெண்ணெய்)
    கொடிவேலி	- 5 பலம்
    அழிஞ்சி 	- 5 பலம்
    புங்கு      	- 5 பலம்
    வேள்ளெருக்கு	- 5 பலம்
    கள்ளி        	- 5 பலம்
    அவுரி      	- 5 பலம்
    முடக்கற்றான்	- 5 பலம்
    மாவிலிங்கை	- 5 பலம்
    பெருங்காயம்	- 5 பலம்
    அரத்தை 	- 5 பலம்
    சதகுப்பை	- 5 பலம்
    வெள்ளுள்ளி	- 5 பலம்
    வசம்பு      	- 5 பலம்
    கடுகுரோகணி	- 5 பலம்
    முதியார்கூந்தல்	- 5 பலம்
    சுக்கு       	- 5 பலம்
    கெந்தகம்	- 5 பலம்
    பூதகரப்பான் பட்டை	- 5 பலம்
    தேவதாரம்	- 5 பலம்
    மஞ்சள்      	- 5 பலம்
    மரமஞ்சள்	- 5 பலம்
    இவற்றைக் கூட்டி எரித்துக் கொள்ளவும்.
    
    தீரும் நோய்
    எண்பது வாதம்
    பேய், பிசாசு, சூனியம் 


    -எளியவைத்திய முறைகள்

    3 . மகாவிஷமுட்டித் தைலம்
    நல்லெண்ணெய்
    புங்கன் எண்ணெய்
    இலுப்பை எண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    கடுகு எண்ணெய் - வகைக்கு 2 நாழி (2.6 லி)
    
    எட்டிப் பழச்சாறு - 12 நாழி (15.6 லி)
    நொச்சி
    கொன்றை
    சிறுகுறிஞ்சான்
    மாவிலங்கு விழுது
    வேலிப்பருத்தி
    குன்றி
    ஊமத்தை
    சங்கன்குப்பி
    அவுரி
    கண்டங்கத்தரி
    தழுதாழை
    முள்ளி
    குமிழ்
    புங்கு
    முட்காவேளை
    அழிஞ்சில்
    வேளை
    மருக்காரை
    சதுரக்கள்ளி
    எருக்கு
    எட்டி
    இலைக்கள்ளி
    கொடிவேலி
    பாதிரி
    நெருஞ்சி
    கூத்தன் குதம்பை
    ஆடாதோடை
    ஆதண்டை
    செம்புளிச்சை
    கூளாத்தி
    கொழுஞ்சி
    முருங்கை
    காட்டாமணக்கு
    கருங்காலி
    சிற்றாமணக்கு
    வெள்ளைக் குன்றிமணி
    
    இவற்றின் வேர்கள் வகைக்கு - 1 தூக்கு (1.7 கிலோ கிராம்)
    
    முருங்கை
    குன்றி
    எட்டி
    காட்டு முருங்கை
    கருநொச்சி
    வெட்பாலை
    புங்கு
    மாவிலங்கு - இவற்றின் பட்டை - வகைக்கு 1 தூக்கு (1.7  கிலோ கிராம்)
    வெள்ளறுகு சமூலம்
    சிவனார் வேம்பு சமூலம் - வகைக்கு 1 தூக்கு (1.7 கி.கி) 

    இவற்றை முறைப்படி குடிநீர் செய்து முன் கூறப்பட்ட எண்ணெய்களுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திப்பிலி
    அரத்தை
    சுக்கு
    ஓமம்
    மிளகு - வகைக்கு 20 பலம் (820 கிராம்)
    மரமஞ்சள்
    சரளதேவதாறு - வகைக்கு 10 பலம் (410 கி)
    கொள்ளு - 30 பலம் (1230 கிராம்)
    வெள்ளுள்ளி - 50 பலம் (2050 கிராம்)
    
    இவற்றைச் சுரசமாகச் (சாறு) செய்து முன் மருந்துடன் சேர்க்க வேண்டும்.
    
    தழுதாழை
    ஊமத்தை
    மாவிலங்கு
    கழற்சி
    முருங்கை
    வேலிப்பருத்தி
    விழுதி
    நொச்சி
    ஆதண்டை
    இலைக்கள்ளி
    எருக்கு
    ஆடாதோடை
    சதுரக் கள்ளி
    கையான்
    சிற்றாமணக்கு
    
    இவற்றின் இலைச்சாறு வகைக்கு 1 படி.
    
    இஞ்சிச் சாறு
    எலுமிச்சம் பழச்சாறு
    சதுரக்கள்ளிப்பால்
    எருக்கம்பால்
    இலைக்கள்ளிப் பால் - வகைக்கு 1 நாழி 

    இவை அனைத்தையும் ஒன்று கலந்து அடுப்பில் இட்டுக் காய்ச்சிப் பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    இத்தைலத்தை உடலில் பூசிப் பிடித்து விடப் பாரிச வாதம், தனுர்வாதம், சர்வாங்க வாதம் முதலான வாத நோய்கள் தீரும்.



    -மற்ற நூல்கள்

    4 . விசய வயிரவத் தைலம்
    சுத்தி செய்த இரசம்
    சுத்தி செய்த நாபி
    சுத்தி செய்த கந்தகம்
    சுத்தி செய்த மனோசிலை
    சுத்தி செய்த தாளகம் - வகைக்கு 4 பலம் (164 கிராம்) 

    இவற்றைக் காடி அல்லது பழச்சாற்றில் அரைத்துத் துணியில் தடவிக் கதிரில் ஏற்றிக் காய வைக்க வேண்டும்.

    புங்கெண்ணெய்
    இலுப்பையெண்ணெய்
    வேப்பெண்ணெய்
    ஆமணக்கெண்ணெய்
    நல்லெண்ணெய் - வகைக்கு 1 படி (1.34 லி) 

    இவற்றை ஒரு சட்டியில் விட்டு கதிரைத் தோய்த்து விளக்கில் காட்டி எரிய விட வேண்டும். கதிரில் ஒரு கரண்டியால் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருக்க வேண்டும். திரி ஆறியபின் தைலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இத்தைலத்தை மேலே தடவி வரப் புறவீச்சு, தனுர்வாதம், திமிர்வாதம், நடுக்கம்ப வாதம் ஆகியவை தீரும்.



    -மற்ற நூல்கள்

    5 . பூனாகத் தைலம்
    நல்லெண்ணெய்      4 நாழி (5.2 லி)
    எலுமிச்சம் பழச்சாறு  1 குறுணி (5.3 லி) 

    இவற்றை ஒன்று கலந்து சட்டியில் சேர்த்து அடுப்பில் வைத்துப் பழச்சாறு வற்றும் வரை எரித்துப் பின் அதில் நாக்குப்பூச்சியை ஒரு தேங்காய் அளவு போட்டுக் காய்ச்ச வேண்டும்.

    வேப்பம் விதை
    குங்கிலியம்
    மஞ்சள்
    கம்பிப்பிசின்
    கடுகு - சம அளவு. 

    இச்சரக்குகளைப் பொடி செய்து முன் அடுப்பில் காய்ந்து கொண்டு இருக்கும் எண்ணெயில் போட்டுக் கரகரப்பு பாகத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடலில் பூசிவர உள்வலி, கண்ட வலி, வாத நோய், தனுர்வாதம், முயல் வலி, காக்கை வலி முதலியன நீங்கும்.



    -மற்ற நூல்கள்

    6 . கருங்கோழிச் சூரணம்

    புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால், தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம் அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச் சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

    ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும் உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும்
    கடுகு
    சுக்கு
    கருஞ்சீரகம்
    திப்பிலி
    ஓமம்
    கார்போக அரிசி
    மிளகு
    ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும். 

    மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

    தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத் தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும் மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்
    கிரந்தி
    வாயு
    ஏரண்டம்
    வாதம்
    கிரிச்சன வாயு
    முதலியன நீங்கும்.
    15 நாட்கள் உட்கொள்ள
    மண்டையிடி
    சூலை ஆகியவைகள் நீங்கும்.
    
    10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.
    
    பத்தியம்:  
     
    புளி,  உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும்.
    கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.
    
    வெந்நீரில் குளிக்க வேண்டும்.


    -அகத்தியர் வைத்திய வல்லாதி 600

    7 . சன்னிவாத சுரத்திற்குக் குடிநீர்
    சுக்கு
    சீந்தில்
    சிற்றாமுட்டி
    கருவேலம்பட்டை
    வேப்பந்தோல்
    கடுக்காய்
    கருவேம்பு
    உள்ளி
    தண்ணீர்	- 2 நாழி
    
    இவை ஓன்று சேர்த்து ஓரு ஆழாக்காகக் குறுக்கிக் குடிக்கவேண்டும்.
    
    தீரும் நோய்	-வாதம், சன்னி. 


    -எளியவைத்திய முறைகள்

    8 . அற்புத வாதத்துக்கு மருந்து
    வெள்ளைப்பூண்டு 	- 4 பலம் 
    வசம்பு               - 4 பலம்

    இவற்றோடு ஓரு தேங்காயைத் துருவிச் சேர்த்துப் பிசரிப் பொட்டணமாகக் கட்டிக் கொள்ளவும். இப்பொட்டணத்தைச் சட்டியில் காயும் உழக்கு வேப்பெண்ணெயில் விட்டு ஓற்றடம் இடவும்.

    காலம் - 3 நாட்கள் தீரும் நோய் - அற்புத வாதம்

    -எளியவைத்திய முறைகள்

    9 . வாதயெண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    புங்கயெண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    எள்ளெண்ணெய்போன்ற.

    ஐந்து விதமான எண்ணெய்களையும் வகைக்கு அரைபடி வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்துக் கொண்டு பிறகு

    வெள்ளைப்பூண்டு
    வசம்பு
    பெருங்காயம்
    திரிகடுகு
    ஓமம்
    கிராம்பு
    சதகுப்பை
    கடுகுரோகணி
    சித்திரமூலம்.

    போன்ற கடை சரக்குகளை வகைக்கு அரைப்பலம் எடுத்து புளித்தகாடி நீரால் அரைத்து இரண்டுபடி காடியில் கரைத்து முன்கலந்து வைத்துள்ள எண்ணெயுடன் சேர்த்து அடுப்பேற்றி மெழுகு பதமாகும் வரை காய்ச்சி ஒரு பாண்டத்தில் வாடித்து பத்திரமாக வைத்துக் கொண்டு உடம்பில் பூசி நன்றாக வெந்நீரால் உருவி விட வேண்டும்.

    தீரும் நோய்கள். 
    
    ஒன்பது வகையான வாதங்களும்
    மேகவகைகள்
    சூலை
    திமிர்வாதம்
    இசிவு
    வாதநோய்கள் முழுவதும்
    குத்துவாதம்
    இடவாதம்


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    10 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம்
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச்
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
    
    தீரும் நோய்கள். 
    
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    11 . சகலவாய்வுக்குந் தைலம்
    சீரகம்
    திப்பிலி
    சுக்கு
    மிளகு
    கண்டத்திப்பிலி
    வாய்விளங்கம்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மாசிக்காய்
    கோரோசனை
    கடுக்காய்
    நன்னாரி.

    சமன் சேர்த்து நொச்சி கஷாயத்தில் அரைத்து பசும்பாலில் சமன் சேர்த்து வேப்பெண்ணை அதில் பாதி எள்ளெண்ணை நாலுபங்கு கூட்டிகாய்ச்சி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    குன்மம்
    வாதம்
    வாயு
    கழல் வாதம்
    நரிவாதம்
    பட்சவாதம்
    சிரோவாயு முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    12 . சன்னி 13க்குதைலம்
    வெள்ளுள்ளி தயிலம் உலக்கு
    கொடிவேலி
    திருநீற்றுப்பச்சை வேர்
    பட்டை தயிலம்10

    பசுவெண்ணை சமன் கூட்டி கலயத்தில் சூரியபுடம் வைக்க தயிலம் இறங்கும்.இத்தயித்திற்கு சம்மாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்து

    எருக்கம் பால் உழக்கு
    வேப்பெண்ணை உழக்கு
    நொச்சிசார் உழக்கு
    நொச்சிசார் உழக்குடன்
    புங்கு
    பெருங்கிழங்கு
    பெருங்காயம்
    கடுகு
    இஞ்சி
    முருங்கைவேர்பட்டை பலம் 1 காலையில் 1 கரண்டி சாப்பிட வேண்டும்.
    தீரும் நோய்கள்.
    கிரந்தி
    சில்விஷம்
    மேகம் 10 பிற விச்சு
    சன்னி
    ருத்ராயகசன்னி
    பிடரிசன்னி
    சூரியவாதம்
    சந்துவாதம், தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    13 . சிற்றாமுட்டி

    சிற்றாமுட்டி வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க என்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, முட்காவேளை, கடுக்காய், நெல்லிக்காய், சுக்கு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து 1400 மி.லி. தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடித்துக் குடித்து வர வளி நோய்கள், கிராணி, குன்மநோய் முதலியன நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, நெல்லிமுள்ளி, வில்வ இலை, கண்டங்காலி, பாதிரிப்பட்டை, நிலக்குமிழ், முத்தக்காசு, அகில், வேம்பு, திப்பிலி, கோஷ்டம், சுக்கு, நெருஞ்சில், ஆடாதொடை, சீந்தில், பற்பாடகம் முதலியவற்றைச் சம அளவாக எடுத்து இரண்டுபட் நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காகுமாறு பக்குவமாகக் குறுக்கிப் பருக, வளி தொடர்பான சுரம் முதலான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி வேர்ப் பொடி 360 கிராம் எடையை 2800 மி.லி. தண்ணீரிலிட்டு 700 மி.லி.யாகக் குறுக்கி அதில் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப் போட்டு, நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு வாரமிருமுறை தேய்த்து முழுகிவர வளிநோய்கள் தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    14 . நிலாவாரை

    நிலாவாரை வேர், பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றை சேர்த்தரைத்து உருட்டிக் கொடுக்க வளி கேடடைவதால் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

    நிலாவாரை 34 கிராம், சுக்குத்தூள் 19.50 மி.கிராம் இவைகளை இரண்டு ஆழாக்கு வெந்நீரில் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைத்து வடித்துக் கொடுக்க வேண்டும். அளவு: 30 முதல் 60 மி.லி.

    இக்குடிநீருடன் தேன் கலந்து ஒரு வாரம் உட்கொள்ள, கீல்பிடிப்பு நீங்கும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து வேம்பம் பட்டை அல்லது எலுமிச்சம் பழ சாறு விட்டு குழைத்து ஒரு நாள் இருவேளை வீதம் 3 நாள் கொடுக்க செவ்வாப்பட்டை விஷம் முறியும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து குப்பைமேனிச் சாறு விட்டுக் குழைத்து ஒரு நாள் இரண்டு அல்லது 3 வேளை கொடுக்க தேள் விஷம் நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    15 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    16 . துருசுச் செந்தூரம்
    துருசு      1 பலம்
    வேப்பிலை 2 பலம் 

    இவற்றை நீர் விடாமல் கல்வத்திலிட்டு அரைத்து வில்லை செய்யவும். பிறகு பிரண்டையை அரைத்து அதற்குள் இவ்வில்லையைப் பொதித்து, முற்றும் காய்வதற்குள் 10 வறட்டியில் புடம் இடவும்.

    இவ்வாறே செந்தூரமாகுமட்டும் புடமிடவும். இதில் 1/4 முதல் 1/2 குன்றிமணியளவு தக்க அனுபானத்தில் கொடுக்க வாத நோய்கள் பலவும் தீரும்.

    இவை தவிர குன்மம், சூலை, மகோதரம், பித்த, கபநோய்கள் போன்றனவும் தீரும்.



    -சித்த வைத்திய திரட்டு

    17 . ஆயில் பட்டை எண்ணெய்
    ஆயிலியத்தோல்    - 1/2 தூக்கு
    பூண்டு             - 5 பலம்
    வேப்பெண்ணெய்    - 1 படி. 

    ஆயில் பட்டையையும் பூண்டையும் நறுக்கி வெப்பெண்ணெயில் கலந்து வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதனை உள்ளுக்கும் அருந்தி, மேலுக்கும் தடவிப் பிடித்து விட அற்புத வாதம் என்னும் வாயை பிடித்து இழுக்கும் நோய் தீரும்.



    -அகத்தியர் வைத்திய சிந்தாமணி வெண்பா 4000

    18 . இந்திராணித் தைலம்
    புங்கு
    விழுதி
    கழற்சி
    ஆதண்டை
    கொழுஞ்சி
    தழுதாழை
    சதுரக் கள்ளி
    குட்டிவேல்
    அவுரி
    பாதிரி வேர்
    முருங்கை
    நரிவிளா
    அமுக்கரா
    மிளகரணை
    முன்னை
    கொடிவேலி
    கிலுகிலுப்பை
    நிலாவாரை
    எட்டி
    வேலிப்பருத்தி
    மாவிலிங்கவேர் - இவை வகைக்கு 2 நாழி.
    பெருமரப்பட்டை
    ஆயில் பட்டை
    பாதிரிப்பட்டை
    செங்கத்தாரிப் பட்டை - வகைக்கு 2 நாழி
    நாய்வேளை
    வெள்ளறுகு
    மணத்தக்காளி
    பேய்க்குறிச்சி
    தூதுவளை
    முடக்கற்றான்
    நொச்சி
    நல்வேளை
    குப்பைமேனி
    பெருமருந்து
    சிவனார் வேம்பு
    தராய்
    சன்னிநாயகம்
    ஆடாதோடை - வகைக்கு 2 நாழி
    தண்ணீர் - 8 மரக்கால்
    
    இவற்றைக் குடிநீரிட்டு 1 பதக்காகக் குறுக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
    
    புங்கெண்ணெய்
    ஆமணக்கெண்ணெய்
    நல்லெண்ணெய்
    வேப்பெண்ணெய்
    இலுப்பை எண்ணெய் - வகைக்கு 1 படி
    அரத்தை
    வாலுளுவை
    வெட்பாலை
    விழலரிசி
    ஏலரிசி
    மரமஞ்சள்
    சதகுப்பை
    பூலாங்கிழங்கு
    தேவதாரு
    கார்போகரிசி
    பெருங்காயம்
    சுக்கு
    வெட்டிவேர்
    குங்கிலியம்
    செவ்வியம்
    இந்துப்பு
    கறுஞ்சீரகம்
    ஆயில் பட்டை
    இலவங்கம்
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    பூதக்கரப்பான் பட்டை - வகைக்கு 8 பலம்
    நேர்வாளம் - 50 எண்ணிக்கை 

    இவற்றைப் பொடித்து அரைத்துக் குடிநீர், எண்ணெய்கள் இவற்றுடன் கலந்து காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    பயன்: காசெடையளவில் உள்ளுக்கும் உடம்பில் பூசவும் பயன்படுத்தலாம்.

    தீரும் நோய்: அனைத்து வகை வாத நோய்களும் குணமாகும்.



    -அகத்தியர் வைத்திய சிந்தாமணி வெண்பா 4000

    19 . இராமபாணச் செந்தூரம்
    அரப்பொடி  - பலம் 5
    வீரம்
    பூரம்
    இரசம்
    இலிங்கம் - வகைக்கு பலம் 1 

    இவற்றைக் கல்வத்தில் இட்டு வெள்ளைச் சாட்டரணைச் சாற்றாலும், எருக்கம் பாலாலும் 4 சாமம் அரைத்து வில்லை செய்து உலரவைத்து, செந்தூரம் எரிப்புக்கான மண் சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி மண் சீலை செய்து காய்ந்தபின், இரு பகல் ஒரு இரவு வேப்பங்கட்டையால் எரிக்க நல்ல செந்தூரமாகும்.

    அளவு: 1/2 குன்றியளவு, 2 வேளை.
    
    அனுபானம்: தேன் அல்லது நெய்.
    
    தீரும் நோய்: 
    
    பக்கவாதம்
    பிடிப்பு
    குத்தல் மேக ரோகங்கள்
    
    பத்தியம்: புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. 


    -வைத்திய சேகரம்

    20 . குக்கிலாதி சூரணம்
    திரிகடுகு    1/2 பலம்
    (சுக்கு, மிளகு, திப்பிலி)
    திரிபலை    1/2 பலம்
    (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)
    சீரகம்       1/2 பலம்
    பறங்கிப் பட்டை  2 பலம்
    
    இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும். 

    வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

    21 . அவுரிவேராதி தைலம்
    அவுரி வேர்
    நல்வேளை வேர்
    குப்பைமேனி வேர்
    வசம்பு
    வெள்ளுள்ளி 

    இவைகளைச் சம அளவில் எடுத்து, வேப்ப எண்ணெய் 1/2 நாழி எடுத்து அதில் போட்டு பொன் நிறமாக எரித்து எடுக்க வேண்டும். 1 வராகனெடை உள்ளுக்குச் சாப்பிட்டு, உடல் எங்கும் பூசிப் பிடித்து, அடப்பம் பட்டை சேர்த்து காய்ச்சிய நீராவியில் வேது பிடிக்க வேண்டும்.

    இதனால் வளி சன்னியால் முடங்கிய வாதம் தீரும்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

    22 . வேப்பம் பட்டை குழித்தைலம்

    வேப்பம் பட்டையைக் கொண்டு வந்து முறைப் படியாகக் குழித்தைலம் இறக்கி வைத்துக் கொண்டு காலையும் மாலையும் ஒவ்வொரு கழஞ்சு வீதம் சாப்பிட எட்டே நாளில் சூலைக் கட்டு, இசிவு வாதம் வாதக்கட்டு, பிரமிய வாதம், கடுப்பு வாதம் முதலியன தீரும்.

    பத்தியம்: உப்பு, புளிப்பு தள்ளவும். இளங்கீரை, மிளகு, வெந்நீரும் சாதமும் உட்கொள்ளலாம்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

    23 . வேப்பம் பட்டைக் குடிநீர்

    முற்றின வேப்பம் பட்டை, அடப்பம் பட்டை-இவை வகைக்கு ஒவ்வொரு எடை (16 1/4 சேர்) நறுக்கி ஒரு பானையில் போட்டு 4 மரக்கால் தண்ணீர் விட்டுக் குறுணி அளவாகக் காய்ச்சி வடித்து, குடிநீர்க் குழம்பாக வைத்துக் கொண்டு இரு பொழுதும் ஒவ்வொரு ஆழாக்காகக் குடித்து உப்பு, புளிப்பு, கசப்பு நீக்கி பத்தியமாக இருக்கவும்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

    24 . சொர்ணகாந்த வைரவன் குளிகை
    சூதம்
    உலோகம்
    தாளகம்
    நிமிளை
    கந்தி
    நாபி
    தாமிரப்பற்பம்
    சித்திரமூலம்
    வெங்காரம்
    நொச்சிவேர் 

    இவற்றை ஓரளவாகச் சேர்த்துப் பொடித்து எடுக்கவும். இதை நொச்சி இலைச் சாற்றிலும் பொற்கரந்தைச் சாற்றிலும் ஒவ்வொருநாள் ஆட்டி, குன்றியெடைக் குளிகைகளாகச் செய்து கொள்ளவும்.

    அளவு: 1 மாத்திரை.
    
    அனுபானம்: 
    
    இஞ்சிச்சாறு
    திப்பிலி மூலக் குடிநீர்.
    
    சீந்தில் சர்க்கரை
    அரத்தை
    வேப்பமரப்பட்டை
    ஆமணக்குப் பருப்பு
    சுக்கு
    நொச்சி இலை
    தேவதாறு 

    இவற்றைச் சமனெடை எடுத்துப் பொடித்துச் சூரணம் செய்து இவ்வளவிற்குச் சமமாய்ச் சுத்தி செய்த குக்கில் சேர்த்து நெய்விட்டு அரைத்து வைத்துக் கொண்டு மேற்கண்ட மருந்துக்கு அனுபானமாகக் கொடுக்கலாம்.

    தீரும் நோய்கள்: அனைத்து வகை வாத நோய்களும் தீரும்.



    -அகத்தியர் வைத்திய காவியம் – 1500

    25 . நாற்கூட்டு எண்ணெய்
    வேப்பம் எண்ணெய்
    புங்கன் எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    முத்தெண்ணெய்
    இவைகளைச் சமமாகக் கூட்டிக் காய்ச்சி முழுகி வர வாத நோய்களுக்கு நல்லது. 


    -மற்ற நூல்கள்

    26 . நிம்பாதித் தைலம்
    புது வேப்பெண்ணெய்         1/4 படி
    நல்லெண்ணெய்              1/4 படி
    சதுரக் கள்ளியை வெதுப்பிப்
              பிழிந்த சாறு        1/2 படி
    மாம்பட்டைச் சாறு            1/2 படி
    மாங்கொழுந்துச் சாறு          1/2 படி
    மாம்பூவின் மொக்குச் சாறு     1/2 படி
    எருக்கம் வேர்ப்பட்டைச் சாறு   1/2 படி 

    இவைகளைச் சேர்த்து 15 எட்டிக் கொட்டைகளை எடுத்து அரைத்துச் சேர்த்து எண்ணெய் எரித்து வைத்துக் கொள்ளவும். கட்டு வாதம், சூலை, கனத்த வாத நோய்களுக்கு எல்லாம் மேலே பூசிப் பிடித்து விட நோய் தீரும்.

    நொச்சித் தழையைப் போட்டு வெந்நீர் காயவைத்துக் கொள்ளவும். மத்தியானம் சாப்பிடவும் இத் தைலத்தைப் பூசி, நொச்சித் தழைத் தண்ணீரை விட்டு சுருளப் பிடித்து விட வாதம் தீரும். அதில் உடனே குணமாகாவிடின் நான்கு நாள் புளி நீக்கிப் பத்தியம் காத்து. அதே விதமாகப் பிடித்து விடத் தீரும்.



    -மற்ற நூல்கள்

    27 . வாதத் தைலம்
    வாதகரப்பான் பட்டை
    பூதகரப்பான் பட்டை
    செங்கத்தாரிப் பட்டை
    பறங்கிப் பட்டை
    
    ஆகிய நான்கு வகைப் பட்டைகளிலும் வகைக்கு 1/4 பலம் எடுத்துத் தூள் செய்து
    
    நல்லெண்ணெய்  1 நாழி
    வேப்பெண்ணெய் 1 நாழி 

    ஆகிய எண்ணெய்களில் போட்டுச் சுத்தி செய்து கந்தகத்தூள் 4 வராகன் எடை எடுத்துக் குப்பை மேனிச் சாறு அல்லது வெற்றிலைச் சாற்றில் முறித்து எடுத்துக் கொண்டு, அதையும் சுத்தி செய்த பாதரசம் 1 வராகன் எடையும் கூடப் போட்டு 2 நாள் வெயிலில் வைத்து எடுத்துக் காய்ச்சி மேலே தடவ, வாத நோய்கள் தீரும்.



    -மற்ற நூல்கள்

    28 . முகவாத எண்ணெய்
    குதிரைவாலி வேர்
    அவுரி வேர்
    வெள்ளைக் காக்கட்டான் வேர்
    வன்னெற்று வேர்
    நல்ல பாம்பின் கண்டம்
    திப்பிலி
    கம்பிப்பிசின்
    வசம்பு
    கறுங்குங்கிலியம்
    எருமைத் தோல்
    சிறுபீளை வேர்
    குழிமீட்டான் வேர்
    நத்தைச் சூரிவேர்
    கறுஞ்சீரகம்
    கஸ்தூரி மஞ்சள்
    வெள்ளைப் பூண்டு
    கோழிக்காரம்
    
    இவைகளை வகைக்கு 1 1/2 வராகன் எடை சேர்த்து இதனுடன்
    
    நல்லெண்ணெய்  1 நாழி
    வேப்பெண்ணெய்  1 நாழி 

    சேர்த்து மெதுவாக எரித்துப் பதத்தில் வடித்து நசியம் பண்ண, புகை பிடிக்க, மேலுக்கும் பூச முகவாதம் முதலான பலவித வாதங்கள் தீரும்.



    -மற்ற நூல்கள்

    29 . இடுப்புப் பிடிப்பு
    வெள்ளைப் பூண்டு
    தேங்காய்த் துருவல்
    சதுரக் கள்ளிச் சாறு
    எள்ளு 

    வகைக்கு 1 நாழி கூட்டி இடித்து அடையாகத் தட்டி வெயிலில் பதமாகக் காயவைத்து உரலில் இட்டு இடித்துத் தைலம் எடுத்து இரு பொழுதும் உடலில் பூசி நன்றாகப் பிடித்து

    நொச்சி இலை
    வேப்பிலை
    எருக்கம் பழுப்பிலை
    வாதமடக்கி
    தில்லம் பழுப்பு
    
    இவைகள் சேர்த்துக் காய்ச்சி வெந்நீரில் வேது பிடிக்கவும்.
    இதனால் இடுப்புப்பிடிப்பு, கூன், வாத சூலை ஆகியவை தீரும். 


    -மற்ற நூல்கள்

  • முடக்குவாதம்
  • முடக்குவாதம்
    1 . முடக்கு வாத மருந்து குடிநீர்
    பிரண்டை	- ஓரு பிடி
    ஓதிய நாக்கு	- ஓரு பிடி
    வேப்ப நாக்கு	- ஓரு பிடி
    நுணா நாக்கு	- ஓரு பிடி
    காவேளை நாக்கு	- ஓரு பிடி
    நல்ல வேளை	- ஓரு பிடி
    நாய் வேளை	- ஓரு பிடி
    

    இவற்றை நறுக்கி எருமைமோர் பதக்கு அரு புதுப் பானையடுப்பில் வைத்துக் கொட்டிவிடவும். அந்தப் பானையில் மருந்தெல்லாம் வறுத்து பிறகு, ஓமம் வெந்தயம் கடுகு வசம்பு வெள்ளுள்ளி கர்போகவரிசி காட்டுச்சீரகம் இவற்றை வறுத்து முன் சேர்த்தவற்றோடு போட்டுத் தண்ணீர் நான்கு நாழியாகக் காய்ச்சிக் கொள்ளவும்.

    காலம் - ஏழு நாட்கள் தீரும் நோய் - முடக்கு வாதம்

    -எளியவைத்திய முறைகள்

    2 . வாத சன்னிக்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 3 பங்கு
    நல்லெண்ணெய்	- 3 பங்கு
    மயிலிறகு பொடி	- 1 நாழி.

    இரண்டு எண்ணெயையும், சட்டியில் விட்டு, நன்றாகக் கொதித்த பிறகு, மயிலிறகுப் பொடியைப் போட்டு மூடித் திறக்க உருகிய எண்ணெய் கசப்பு போகும். உள்ளுக்குக் கொடுத்து மேலுக்குப் பூசவும்.

    தீரும் நோய்கள் - சகல சன்னி, குட்டம், கடிவிகாரம், கால் கை முடங்கல்.

    -எளியவைத்திய முறைகள்

  • விரைவாதம்
  • விரைவாதம்
    1 . விரை வாதத்திற்கு எண்ணெய்
    வேப்பெண்ணெய்	- 1 உரி
    வெள்வெங்காயம்	அரைத்த விழுது	- 1 விளாங்காயளவு
    கழற்கொடிப்பருப்பு (உள்முளை எடுத்து வறுத்தது) – ½ பலம்.

    இவற்றைக் கூட்டி அரைத்து, எண்ணெய்ல் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும். மேலுக்குப் பூசி, கடுகை வீக்கத்தில் பூசவும்.

    அளவு - 1 உச்சிக்கரண்டி பத்தியம் - கார்ப்பு, புளிப்பு தவிரவும் தீரும் நோய் - விரை வாதம்

    -எளியவைத்திய முறைகள்

    2 . அப்பிரகப் பற்பம்

    சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து 4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு, நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

    அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

    உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

    அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.

    தீரும் நோய்கள்: 
    
    நீரிழிவு நோய்
    பிளவை
    மகோதரம்
    உன்மாதம்
    சுரம்
    விரைவாதம் முதலியன நீங்கும்.

    பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

    தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.



    -சித்த வைத்திய திரட்டு

  • வலி நிவாரணி
  • வலி நிவாரணி
    1 . பற்று இடல்

    தேற்றாங்கொட்டையைப் பொடித்து வேப்பெண்ணெயில் குழைத்துப் பற்றிடச் சுர நோயில் உண்டான மாரடைப்பு, பிடிப்பு, வளிநோய், வல்லை முதலியவைகளைப் போக்கும்.



    -மற்ற நூல்கள்

    2 . வாயு மேற்பூச்சுத் தைலம்
    வேப்ப எண்ணெய்
    முந்திரிக் கொட்டை எண்ணெய்
    கொட்டாங்கச்சி எண்ணெய் - இவை வகைக்கு 10 பலம்
    சூடன் 2 1/2 பலம் 

    முதலில் கூறப்பட்ட மூன்றையும் ஒன்றாகக் கலந்து சூடனைப் பொடித்துப் போட்டு அடுப்பில் ஏற்றிச் சிறுதீயாக எரித்து இரண்டு மூன்று கொதி வந்த பின்பு இறக்கி ஆற வைக்கவும். அடுப்பில் இருக்கும் போது கைவிடாமல் துழாவிக் கொண்டிருக்க வேண்டும். அதனைக் கல்கார்க்குள்ள புட்டியில் இட்டு காற்றுப் புகாமல் வைக்கவும்.

    
    தீரும் நோய்கள்: 
    
    இதில் கொஞ்சம் எடுத்து நோய் உள்ள இடத்தில் பூசி வர
    அண்டவாதம்
    அண்ட வீக்கம் முதலியன தீரும்.
    
    உடலின் மற்ற பாகங்களில் காணும் வலிகளுக்கும் உபயோகிக்கலாம். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

    3 . பூனாகத் தைலம்
    நல்லெண்ணெய்      4 நாழி (5.2 லி)
    எலுமிச்சம் பழச்சாறு  1 குறுணி (5.3 லி) 

    இவற்றை ஒன்று கலந்து சட்டியில் சேர்த்து அடுப்பில் வைத்துப் பழச்சாறு வற்றும் வரை எரித்துப் பின் அதில் நாக்குப்பூச்சியை ஒரு தேங்காய் அளவு போட்டுக் காய்ச்ச வேண்டும்.

    வேப்பம் விதை
    குங்கிலியம்
    மஞ்சள்
    கம்பிப்பிசின்
    கடுகு - சம அளவு. 

    இச்சரக்குகளைப் பொடி செய்து முன் அடுப்பில் காய்ந்து கொண்டு இருக்கும் எண்ணெயில் போட்டுக் கரகரப்பு பாகத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடலில் பூசிவர உள்வலி, கண்ட வலி, வாத நோய், தனுர்வாதம், முயல் வலி, காக்கை வலி முதலியன நீங்கும்.



    -மற்ற நூல்கள்

  • கழுத்து வலி
  • கழுத்து வலி
    1 . வேம்பு

    வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

    வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும். எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக் கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள் தீரும்.

    வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

    தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

    பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

    வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

    வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில் அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • மூச்சுப் பிடிப்பு
  • மூச்சுப் பிடிப்பு
    1 . வாதப் பிடிப்புத் தைலம்
    வேப்பெண்ணெய்    1 படி (1.34 லி)
    சதுரக்கள்ளிப் பால்   1 படி 

    இதில் மயிலிறகு 1 பிடியைச் சிறுக அரிந்து பெரிய குண்டுச் சட்டியில் போட்டு இடைவெளி இல்லாமல் ஒரு சட்டியால் மூடி அடுப்பில் வைத்து, அடுப்பை ஒரே வகை விறகால் சிறுக எரிய விடவும். இப்படி 6 மணி நேரம் எரிக்கும் பொழுது முதலில் துர்க்கந்தமாகவும் கடு நாற்றமாகவும் நாறும். பிறகு தெய்வீகமாய் மணக்கும். அந்தப் பதத்தில் இறக்கி அதில் கற்பூரம் 1 பலம் (41 கி) போட்டு அது உருகிய பின் மற்றொரு கலயத்தில் வார்த்து வைத்துக் கொண்டு, எங்கே பிடிப்பு இருக்கிறதோ அங்க இத்தைலத்தைத் தடவிப் பிடிக்க, எப்படிப்பட்ட பிடிப்பும் நீங்கும்.

    பத்தியம்: கசப்பு, புளிப்பு தவிர்க்கவும். வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.



    -மற்ற நூல்கள்

  • வாயு
  • வாயு
    1 . சூசிகா வாய்வுக்குக் குடிநீர் (வேறு)
    நொச்சிவேர்	- 5 வராகன்
    நிலவேம்பு	- 5 வராகன்
    பேராமுட்டிவேர்	- 5 வராகன்
    திராய் வேர்	- 5 வராகன்
    வேப்பம் ஈர்க்கு	- 5 வராகன்
    முத்தக்காசு	- 5 வராகன்
    கடுக்காய்	- 5 வராகன்
    தான்றிக்காய்	- 5 வராகன்
    நெல்லிப் பருப்பு	- 5 வராகன்
    திப்பிலி       	- 5 வராகன்
    சுக்கு     	- 5 வராகன்
    மூங்கில் இலை	- 5 வராகன்

    இவற்றைச் சேர்த்து இடித்து ஓன்றேகால் படி தண்ணீர்விட்டுக் காய்ச்சவும். பின்னர் 1 பலம் சர்க்கரை போட்டு ஆழாக்காக இறுத்துக் கொடுக்கவும்.

    தீரும் நோய் - சூசிகா வாய்வு

    -எளியவைத்திய முறைகள்

    2 . பாரிச வாய்விற்கு எண்ணெய்
    புனலிக்கொடி	- 12 பணவெடை
    பசுவின்மோர்	- 1 பதக்கு.

    புனலிக்கொடியைத் துவைத்து, பசுவின் மோரில் போட்டுச் சூரிய புஅமாக ஓருநாள் வைத்து, மறுநாள் எடுத்து அதில்,

    வெள்வெங்காயம்	- 1 பணவெடை
    வேப்பெண்ணெய்	- 1 படி
    பெருங்காயம்	- 10 வராகன்.

    இவற்றைக் கூடப்போட்டுக் காய்ச்சவும். எண்ணெய் மேலும் கடுகு கீழாய் வருகின்றபொழுது இறக்கி எண்ணெயை இறுத்து வைத்துக் கொள்ளவும். உள்ளுக்குக் கடுகு கொடுத்து, மேலுக்கு எண்ணெய் இட்டுப் பிடிக்கவும்.

    அளவு - பாக்களவு, கடுகு காலம் - காலை, மாலை

    பத்தியம் - கார்ப்பு, புளிப்பு, உப்புத் தவிரவும். சுறாக்கருவாடு, மொந்தன் கருவாடு, அரைக்கீரை கூட்டவும்.

    தீரும் நோய் - பாரிச வாய்வு

    -எளியவைத்திய முறைகள்

    3 . சகலவாய்வுக்குந் தைலம்
    சீரகம்
    திப்பிலி
    சுக்கு
    மிளகு
    கண்டத்திப்பிலி
    வாய்விளங்கம்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மாசிக்காய்
    கோரோசனை
    கடுக்காய்
    நன்னாரி.

    சமன் சேர்த்து நொச்சி கஷாயத்தில் அரைத்து பசும்பாலில் சமன் சேர்த்து வேப்பெண்ணை அதில் பாதி எள்ளெண்ணை நாலுபங்கு கூட்டிகாய்ச்சி மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    குன்மம்
    வாதம்
    வாயு
    கழல் வாதம்
    நரிவாதம்
    பட்சவாதம்
    சிரோவாயு முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    4 . நேத்திராஞ்சனத் தைலம்
    சீந்தில்
    சிறுகீரை
    வேப்பம்
    பொன்னாங்காணி
    நாரத்தம் பழச்சாறு
    நல்லெண்ணை படி 2 சிறுதேக்கு
    சண்பகம்
    சிறுநாகம்
    நாகப்பூ
    லவங்கம்
    அதிமதுரம்

    ஏலம், கால் பலம்,எடுத்து அரைத்து பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    கண்ரோகம்
    நேத்திரவாயு
    தசவாயு
    கண்திரை படலம்
    பில்லம்
    கண் உறுத்தல்
    நீர்வடிதல்
    கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    5 . சன்னிக்கு தைலம்
    மாவிலிங்கப்பட்டை
    புனல் முருங்கைக்காய்
    விளாவேர்
    நொச்சிவேர்
    எருக்கன்வேர்
    வாதமடக்கி
    கருவாப்பட்டை

    வகைக்கு ஆறுபலம் மயில் தோகை இரண்டுபலம் எடுத்துக் கொள்ளவும்.

    அத்தனை சரக்குகளையும் இடித்து அதனை வேப்பெண்ணெய், புங்கெண்ணை, எள்ளெண்ணை வகைக்கு அரைபடி கலந்த கலவையில் பிசறி ஒரு பாண்டத்தில் இட்டு சீலைமண் வலுக்கச் செய்யவும்.

    பானையடியில் ஓட்டைகள் இடவும்.நல்ல குழி வெட்டி,பானையின் அடிக்கு ஏற்ப மற்றொரு சிறிய பானையை வைத்து சீலைமண் செய்து குழியில் வைக்கவும்.புகையோடாமல் பூசி உடனே குழித்தைலம் முறைப்படி இறக்கவும்.

    இக்குழித்தைலத்தை பதனம் செய்து கொள்ளவும். இத்தைலத்தை மேலே பூசி பிடித்து விட்டு வர வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    சன்னி
    வலிப்பு
    இசிவு
    முடக்கம்
    பாரிசவாயு முதலியன தீரும்.


    -அகஸ்தியர் பரிபூரணம் 400

    6 . நாக பற்பம் 1
    தூய்மை செய்த நாகம் - 2 பலம்
    வேப்பிலைப் பழுப்பு   - தேவையான அளவு. 

    செய்முறை: இரும்புக் கரண்டியைச் சுத்தமாக விளக்கி அதில் நாகத்தை இட்டுக் கொல்லுலையில் வைத்து உருக்கி, மேற்படி வேப்பிலைப் பழுப்பைச் சிறுகச் சிறுகப் போட்டு இரும்புத் துடுப்பால் வறுத்து வர, சோளப் பொரி போல நாகமானது பொரிந்து பற்பமாகி விடும்.

    அளவு: 2 முதல் 3 குன்றிமணி எடை.

    தீரும் நோய்கள்: தேன் 1 வராகன் எடையில் மேற்படி பற்பத்தை முதல் நாள் இரண்டு குன்றிமணி எடை சேர்த்து காலையில் மாத்திரம் ஒரு வேளை உட்கொள்ள வேண்டும். பின் அளவை உயர்த்திக் கொள்ளலாம். சூலைக் கட்டு, மேக வாயு, கை கால் பிடிப்பு முதலியன தீரும்.

    பத்தியம்: புளி, புகை, புணர்ச்சி, மீன், கருவாடு ஆகியவற்றை நீக்க வேண்டும்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

    7 . பஞ்சதிக்க நெய்
    1. வேப்பம் பட்டை
    சீந்தில் கொடி
    ஆடாதோடைச் சமூலம்
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி வகைக்கு 10 பலம்
    
    2. சிற்றரத்தை
    வாய்விளங்கம்
    தேவதாரு
    யானைத்திப்பிலி
    எவாச்சாரம்
    சுக்கு
    மரமஞ்சள்
    அதிமதுரம்
    செவ்வியம்
    கோஷ்டம்
    மிளகு
    வெட்பாலை அரிசி
    ஓமம்
    சித்திரமூலம் வேர்ப் பட்டை
    கடுகுரோகணி
    தாமரைக் கிழங்கு
    வசம்பு
    மோடி
    மஞ்சிட்டி
    அதிவிடையம்
    சிவதை வேர்
    குரோசாணி ஓமம்
    இவைகள் வகைக்கு 1/2 வராகன்
    
    மகிசாட்சிகுங்கிலியம் 5 பலம் 

    முதல் அங்கத்தில் கூறப்பட்டவைகளை ஒன்றிரண்டாய் இடித்து, ஒரு மண்பாண்டத்தில் போட்டு, எண் மடங்கு நீர் விட்டு, ஒரு பாகமாகக் காய்ச்சி வடித்து அதனில் அரைப்படி ஆவின் நெய்யை விட்டு, இரண்டாவது அங்கத்தில் கூறப்பட்ட சரக்குகளைப் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கி நெய் பதமுறக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.

    அளவு: இதனை வேளைக்குக் கால் பலம் விகிதம் தினம் இரு நேரம் காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிடவும்.

    தீரும் நோய்: 
    
    நரம்பு
    எலும்பு மச்சை
    தாது சம்பந்தப்பட்ட வாயு முதலியவை குணப்படும்.
    குஷ்டம்
    நரம்புகளில் உண்டான ஆறாத விரணம்
    கண்டமாலை
    பவுத்திரம்
    குன்மம்
    மூலம்
    சயம்
    வீக்கம்
    பீனிசம்
    இருமல்
    மார்புத் துடிப்பு நீங்கும்.
    
    பத்தியம்: 
    
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    8 . கருங்கோழிச் சூரணம்

    புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால், தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம் அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச் சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.

    ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும் உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும்
    கடுகு
    சுக்கு
    கருஞ்சீரகம்
    திப்பிலி
    ஓமம்
    கார்போக அரிசி
    மிளகு
    ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும். 

    மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

    தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத் தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும் மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

    தீரும் நோய்கள்
    கிரந்தி
    வாயு
    ஏரண்டம்
    வாதம்
    கிரிச்சன வாயு
    முதலியன நீங்கும்.
    15 நாட்கள் உட்கொள்ள
    மண்டையிடி
    சூலை ஆகியவைகள் நீங்கும்.
    
    10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.
    
    பத்தியம்:  
     
    புளி,  உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும்.
    கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.
    
    வெந்நீரில் குளிக்க வேண்டும்.


    -அகத்தியர் வைத்திய வல்லாதி 600

  • அண்டவாதம்
  • அண்டவாதம்
    1 . அண்ட எண்ணெய்

    1. பதினொரு கோழி முட்டைகளை வேக வைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்துப் பக்குவமாகக் கருக்கித் தைலம் எடுத்துக் கொள்ளவும்.

    2.  வேப்ப எண்ணெய் 16 பலம்
       திருகுக் கள்ளியை வாட்டிப் பிழிந்த சாறு 4 பலம்
    3.  கழற்சிப் பருப்புத் தூள் 2 பலம்
       கறுஞ்சீரகத் தூள் 1 பலம்
       வெள்ளைப் பூண்டு 1 பலம்
       பால் சாம்பிராணித் தூள் 1/2 பலம்
       மாவிலிங்க இலைச்சாறு 4 பலம் 

    3- ல் உள்ள சூரணங்களை ஒன்றாகக் கலந்து மாவிலிங்கச் சாற்றைச் சிறுகச் சிறுக வார்த்த வெண்ணெய் போல் அரைத்து 2- ல் உள்ள இரண்டு திரவங்களையும் ஒன்றாகக் கலந்து அதில் கரைத்து அடுப்பில் ஏற்றி சிறு தீயாக எரித்துக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி, 2- ல் உள்ள அண்டத் தைலத்தை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து புட்டியில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

    அளவு: 1 முதல் 1 1/2 வராகன் எடை, காலை மாலை 2 வேளை, 7 நாட்கள் உட்கொள்ளவும்.
    
    தீரும் நோய்: 
    
    அண்ட வாதம்
    சுவாசகாசம்
    எலிக்கடி.
    
    பத்தியம்: உப்பு நீக்கவும். மறுபத்தியத்தில் 3 நாள் வறுத்த உப்பு சேர்க்கவும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

    2 . வாயு மேற்பூச்சுத் தைலம்
    வேப்ப எண்ணெய்
    முந்திரிக் கொட்டை எண்ணெய்
    கொட்டாங்கச்சி எண்ணெய் - இவை வகைக்கு 10 பலம்
    சூடன் 2 1/2 பலம் 

    முதலில் கூறப்பட்ட மூன்றையும் ஒன்றாகக் கலந்து சூடனைப் பொடித்துப் போட்டு அடுப்பில் ஏற்றிச் சிறுதீயாக எரித்து இரண்டு மூன்று கொதி வந்த பின்பு இறக்கி ஆற வைக்கவும். அடுப்பில் இருக்கும் போது கைவிடாமல் துழாவிக் கொண்டிருக்க வேண்டும். அதனைக் கல்கார்க்குள்ள புட்டியில் இட்டு காற்றுப் புகாமல் வைக்கவும்.

    
    தீரும் நோய்கள்: 
    
    இதில் கொஞ்சம் எடுத்து நோய் உள்ள இடத்தில் பூசி வர
    அண்டவாதம்
    அண்ட வீக்கம் முதலியன தீரும்.
    
    உடலின் மற்ற பாகங்களில் காணும் வலிகளுக்கும் உபயோகிக்கலாம். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

    3 . அண்டவாத எண்ணெய் 1
    வேப்ப எண்ணெய் 8 பலம்
    வேப்பங் கொழுந்து அரைத்த விழுது 4 பலம்
    தோலுரித்த பூண்டு இதழ் அரைத்த விழுது 4 பலம் 

    கழற்சிப் பருப்பு 1/2 பலம் (இதன் உள் முளையை நீக்கி பருப்பை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும்)

    செய்முறை: முன் இரண்டு விழுதுகளையும் ஒன்றாகக் கலந்து அம்மியில் வைத்து கழற்சிப் பருப்புத் தூளையும் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து மேற்கண்டபடி எண்ணெயில் கலக்கி அடுப்பேற்றிச் சிறு தீயாக எரித்துக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டிப் புட்டியில் பத்திரப்படுத்தவும்.

    அளவு: 1 முதல் 1 1/2 வாராகனெடை, காலை மாலை 2 வேளை சாப்பிடவும், வீக்கங்களின் மேல் பூசலாம்.
    
    அனுபானம்: காப்பி, தேநீர், சுக்குக் குடிநீர்.
    
    தீரும் நோய்: அண்டவாதம். 
    
    
    
    பத்தியம்: தேவைப்படின் உப்பு, புளி நீக்கவும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

  • கைகால் பிடிப்பு
  • கைகால் பிடிப்பு
    1 . நாகப்பற்பம்
    தூய்மை செய்த நாகம்       2 பலம்
    வேப்பிலைப் பழுப்பு         செல்லத்தக்க அளவு 

    செய்முறை: இரும்புக் கரண்டியைச் சுத்தமாக விளக்கி அதில் நாகத்தை இட்டுக் கொல்லுகையில் வைத்து உருக்கி மேற்படி வேப்பிலைப் பழுப்பைச் சிறுகச் சிறுகப் போட்டு இரும்புத் துடுப்பால் வறுத்துவர, சோளப் பொரிபோல நாகமானது பொரிந்து பற்பமாகி விடும்.

    அளவு: 2 முதல் 3 குன்றிமணி எடை.

    தீரும் நோய்: தேன் 1 வராகன் எடையில் மேற்படி பற்பத்தை முதல் நாள் மூன்று குன்றிமணி எடை சேர்த்துக் காலையில் மாத்திரம் ஒரு வேளை உட்கொள்ள வேண்டியது. இரண்டாம் நாள் காலையில் 6 குன்றிமணி எடை பற்பத்தை மேற்கண்டபடி கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் நாள்தோறும் மும்மூன்று குன்றிமணி எடையாக உயர்த்தி உட்கொள்ள வேண்டியது. இவ்விதம் செய்யச் சூலைக் கட்டு, மேகவாயு, கை, கால் பிடிப்பு முதலியன தீரும்.

    பத்தியம்: புளி, புகை, புணர்ச்சி, மீன், கருவாடு ஆகியவற்றை நீக்க வேண்டும்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

    2 . பற்று இடல்

    தேற்றாங்கொட்டையைப் பொடித்து வேப்பெண்ணெயில் குழைத்துப் பற்றிடச் சுர நோயில் உண்டான மாரடைப்பு, பிடிப்பு, வளிநோய், வல்லை முதலியவைகளைப் போக்கும்.



    -மற்ற நூல்கள்

    3 . இராமபாணச் செந்தூரம்
    அரப்பொடி  - பலம் 5
    வீரம்
    பூரம்
    இரசம்
    இலிங்கம் - வகைக்கு பலம் 1 

    இவற்றைக் கல்வத்தில் இட்டு வெள்ளைச் சாட்டரணைச் சாற்றாலும், எருக்கம் பாலாலும் 4 சாமம் அரைத்து வில்லை செய்து உலரவைத்து, செந்தூரம் எரிப்புக்கான மண் சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி மண் சீலை செய்து காய்ந்தபின், இரு பகல் ஒரு இரவு வேப்பங்கட்டையால் எரிக்க நல்ல செந்தூரமாகும்.

    அளவு: 1/2 குன்றியளவு, 2 வேளை.
    
    அனுபானம்: தேன் அல்லது நெய்.
    
    தீரும் நோய்: 
    
    பக்கவாதம்
    பிடிப்பு
    குத்தல் மேக ரோகங்கள்
    
    பத்தியம்: புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. 


    -வைத்திய சேகரம்

    4 . நாக பற்பம் 1
    தூய்மை செய்த நாகம் - 2 பலம்
    வேப்பிலைப் பழுப்பு   - தேவையான அளவு. 

    செய்முறை: இரும்புக் கரண்டியைச் சுத்தமாக விளக்கி அதில் நாகத்தை இட்டுக் கொல்லுலையில் வைத்து உருக்கி, மேற்படி வேப்பிலைப் பழுப்பைச் சிறுகச் சிறுகப் போட்டு இரும்புத் துடுப்பால் வறுத்து வர, சோளப் பொரி போல நாகமானது பொரிந்து பற்பமாகி விடும்.

    அளவு: 2 முதல் 3 குன்றிமணி எடை.

    தீரும் நோய்கள்: தேன் 1 வராகன் எடையில் மேற்படி பற்பத்தை முதல் நாள் இரண்டு குன்றிமணி எடை சேர்த்து காலையில் மாத்திரம் ஒரு வேளை உட்கொள்ள வேண்டும். பின் அளவை உயர்த்திக் கொள்ளலாம். சூலைக் கட்டு, மேக வாயு, கை கால் பிடிப்பு முதலியன தீரும்.

    பத்தியம்: புளி, புகை, புணர்ச்சி, மீன், கருவாடு ஆகியவற்றை நீக்க வேண்டும்.



    -அனுபோக வைத்திய நவநீதம்

  • குத்தல்
  • குத்தல்
    1 . வாதயெண்ணெய்
    வேப்ப எண்ணெய்
    புங்கயெண்ணெய்
    ஆமணக்கு எண்ணெய்
    புன்னை எண்ணெய்
    எள்ளெண்ணெய்போன்ற.

    ஐந்து விதமான எண்ணெய்களையும் வகைக்கு அரைபடி வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்துக் கொண்டு பிறகு

    வெள்ளைப்பூண்டு
    வசம்பு
    பெருங்காயம்
    திரிகடுகு
    ஓமம்
    கிராம்பு
    சதகுப்பை
    கடுகுரோகணி
    சித்திரமூலம்.

    போன்ற கடை சரக்குகளை வகைக்கு அரைப்பலம் எடுத்து புளித்தகாடி நீரால் அரைத்து இரண்டுபடி காடியில் கரைத்து முன்கலந்து வைத்துள்ள எண்ணெயுடன் சேர்த்து அடுப்பேற்றி மெழுகு பதமாகும் வரை காய்ச்சி ஒரு பாண்டத்தில் வாடித்து பத்திரமாக வைத்துக் கொண்டு உடம்பில் பூசி நன்றாக வெந்நீரால் உருவி விட வேண்டும்.

    தீரும் நோய்கள். 
    
    ஒன்பது வகையான வாதங்களும்
    மேகவகைகள்
    சூலை
    திமிர்வாதம்
    இசிவு
    வாதநோய்கள் முழுவதும்
    குத்துவாதம்
    இடவாதம்


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    2 . இராமபாணச் செந்தூரம்
    அரப்பொடி  - பலம் 5
    வீரம்
    பூரம்
    இரசம்
    இலிங்கம் - வகைக்கு பலம் 1 

    இவற்றைக் கல்வத்தில் இட்டு வெள்ளைச் சாட்டரணைச் சாற்றாலும், எருக்கம் பாலாலும் 4 சாமம் அரைத்து வில்லை செய்து உலரவைத்து, செந்தூரம் எரிப்புக்கான மண் சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி மண் சீலை செய்து காய்ந்தபின், இரு பகல் ஒரு இரவு வேப்பங்கட்டையால் எரிக்க நல்ல செந்தூரமாகும்.

    அளவு: 1/2 குன்றியளவு, 2 வேளை.
    
    அனுபானம்: தேன் அல்லது நெய்.
    
    தீரும் நோய்: 
    
    பக்கவாதம்
    பிடிப்பு
    குத்தல் மேக ரோகங்கள்
    
    பத்தியம்: புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. 


    -வைத்திய சேகரம்

  • குடைச்சல்
  • குடைச்சல்
    1 . குக்கிலாதி சூரணம்
    திரிகடுகு    1/2 பலம்
    (சுக்கு, மிளகு, திப்பிலி)
    திரிபலை    1/2 பலம்
    (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)
    சீரகம்       1/2 பலம்
    பறங்கிப் பட்டை  2 பலம்
    
    இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும். 

    வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.



    -சரபேந்திர வைத்திய முறை – வாதரோக சிகிச்சை

  • வாதநோயினர்க்கான பேதிகை முறைகள்
  • வாதநோயினர்க்கான பேதிகை முறைகள்
    1 . பேதிக்கு மாத்திரை
    பசுவின்பால்
    கற்றாழைச் சாறு
    சாணி நீர்
    பசுவின் மூத்திரம் இந்நான்கிலும் தனித்தனியாகப் போட்டு சுத்தி செய்து
    நேர்வாளப்பருப்பு 1 பலம் எடுத்துக் கல்வத்திலிட்டு இதனுடன்
    சாத்திரபேதி (கொடுக்காப்புளி)
    வேப்பீர்க்கு
    கடுக்காய்த்தோல் 

    இவைகளை வகைக்கு 1 பலம் வீதம் எடுத்து நன்றாக அரைக்கவும். நன்கு மெழுகு போலாகும். இதனைப் பருத்தி விதைப் பிரமாண முள்ள மாத்திரைகளாகச் செய்து கொண்டு, விடியற்காலையில் ஒரு உருண்டை உட்கொள்ளவும். நன்றாகப் பேதியாகும். அதிகமாகப் பேதியானால் பால் சாதமோ மோர் சாதமோ சாப்பிடவும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்


    காய்ச்சல்

  • சுரம்
  • சுரம்
    1 . அடிக்கடி வருகின்ற சுரத்துக்கு குடிநீர்
    பேய்ப்புடல்
    வேப்பம்பட்டை
    கடுக்காய்
    குடசப்பாலைப்பட்டை
    முத்தக்காசு
    சீந்தில் தண்டு
    சுக்கு
    இவற்றை சரியளவு குடிநேராக்கிக் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்	- அடிக்கடி வருகின்ற சுரம்
    


    -எளியவைத்திய முறைகள்

    2 . சர்வ சுரத்துக்கும் குடிநீர்
    இலுப்பைப்பட்டை
    புளியம்பட்டை
    வேப்பம்பட்டை
    கருவேப்பிலைஈர்க்கு
    கடுக்காய்
    கற்றாழஞ்சோறு
    துளசி
    கஞ்சாங்கோரை
    நீர்முள்ளி
    விட்ணுகிராந்தி
    மாம்பட்டை
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    தூதுவளை
    முட்காவேளைவேர்
    கொடிவேலி
    கண்டங்கத்தரி
    

    தண்ணீர் - 2 நாழி கடைச் சரக்குகளை உலர்த்திப் பொடித்துத் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, உழக்கு குடிக்க வேண்டும்.

    தீரும் நோய்கள் - விடாசுரம், அதிதாகம், தினதாபம்



    -எளியவைத்திய முறைகள்

    3 . விக்கல், பித்தநாடியான சுரத்திற்குக் குடிநீர்
    சிறுதேக்கு
    சுக்கு
    கொத்துமல்லி
    கோரைக்கிழங்கு
    வேப்பம்
    ஈர்க்கு
    சீந்தில் தண்டு
    இவற்றைக் குடிநீராக்கிக் கொடுக்கவும்.
    
    அனுபானம்	- அன்னக்குடிநீர்
    
    தீரும் நோய்கள்	
    தோஷம்
    விக்கல்
    பேச்சில்லாமல் பல்கிட்டுதல்
    பித்த நாடியான சுரம்.


    -எளியவைத்திய முறைகள்

    4 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர் சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு

     
    
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள். 
    
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.


    -அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்

    5 . விஷமுட்டித்தைலம்
    எட்டிக்கொட்டை பலம் 100
    முசுமுசுக்கை 100 பலம்
    நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து
    இளநீர்
    வேப்பம்சாறு
    எள்ளெண்ணையைச்
    சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.
    
    தீரும் நோய்கள். 
    
    காய்ச்சல்
    கிரந்தி
    பெருஞ்சூலை
    வெள்ளை
    அரையாப்பு
    கழல்வாதம் ஆகியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    6 . நுணாப்பட்டைத் தைலம்

    நுணாப்பட்டை பலம் 20 தண்ணீர்தூணி சேர்த்து காய்ச்சி கியாழம் செய்து இளநீரும் வேப்பம் பழச்சாறை சம எடை எள்ளெண்ணை சமன் சேர்த்து காய்ச்சிமெழுகு பதத்தில் வடித்து மண்டலம் முழுகிட வேண்டும்.

    தீரும் நோய்கள்.
    முறைக் காய்ச்சல்
    குன்மம் ரணம்
    அரையாப்பு
    காய்ச்சல்
    விடாக் காய்ச்சல்
    கிரந்தி முதலியன தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

    7 . சிற்றாமுட்டி

    சிற்றாமுட்டி வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க என்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, முட்காவேளை, கடுக்காய், நெல்லிக்காய், சுக்கு ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து 1400 மி.லி. தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாய் குறுக்கி வடித்துக் குடித்து வர வளி நோய்கள், கிராணி, குன்மநோய் முதலியன நீங்கும்.

    சிற்றாமுட்டி, பேராமுட்டி, நெல்லிமுள்ளி, வில்வ இலை, கண்டங்காலி, பாதிரிப்பட்டை, நிலக்குமிழ், முத்தக்காசு, அகில், வேம்பு, திப்பிலி, கோஷ்டம், சுக்கு, நெருஞ்சில், ஆடாதொடை, சீந்தில், பற்பாடகம் முதலியவற்றைச் சம அளவாக எடுத்து இரண்டுபட் நீர் விட்டு, எட்டில் ஒரு பங்காகுமாறு பக்குவமாகக் குறுக்கிப் பருக, வளி தொடர்பான சுரம் முதலான நோய்கள் நீங்கும்.

    சிற்றாமுட்டி வேர்ப் பொடி 360 கிராம் எடையை 2800 மி.லி. தண்ணீரிலிட்டு 700 மி.லி.யாகக் குறுக்கி அதில் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் வகைக்கு 18 கிராம் எடை அரைத்துப் போட்டு, நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு வாரமிருமுறை தேய்த்து முழுகிவர வளிநோய்கள் தீரும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    8 . திப்பிலி நெய் 5
    திப்பிலி
    வெட்பாலை அரிசி
    வில்வ வேர்
    கடுக்காய்
    நெல்லி வற்றல்
    விலாமிச்சம் வேர்
    சண்பகப்பூ
    கடுகு ரோகணி
    கீழ்க்காய் நெல்லி
    வேப்பம் பட்டை
    தான்றிக்காய்
    ஆடாதோடை
    திராட்சைப் பழம்
    அதிவிடையம்
    
    இவைகள் வகைக்கு 1 வராகன் எடை 

    மேற்கூறப்பட்ட சரக்குகளை இடித்து மசித்து, அம்மிக்கல்லில் வைத்துத் தண்ணீர் தெளித்து நெகிழ அரைத்து ஒரு நெய்ப் பாண்டத்தில் போட்டு, கால்படி தண்ணீர் விட்டுக் கலக்கி எல்லாம் உறவான பின், 1/4 படி பசுவின் நெய் விட்டு அடுப்பில் ஏற்றிச் சிறுகச் சிறுக எரித்துப் பதமுறக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    இந்த நெய்யில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இரு வேளை கொடுக்கவும்.

    தீரும் நோய்கள்: 
    
    சுரம்
    விக்கல்
    தேக உளைச்சல்
    அரோசகம்
    தலைநோய் ஆகியவைகள் தீரும்.
    
    பத்தியம்: 
    
    இச்சாபத்தியம். 


    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    9 . அப்பிரகப் பற்பம்

    சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து 4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு, நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

    அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

    உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

    அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.

    தீரும் நோய்கள்: 
    
    நீரிழிவு நோய்
    பிளவை
    மகோதரம்
    உன்மாதம்
    சுரம்
    விரைவாதம் முதலியன நீங்கும்.

    பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

    தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.



    -சித்த வைத்திய திரட்டு

    10 . இலகுசுதர்சனச் சூரணம்
    சீந்தில் கொடி      பலம் -2
    திப்பில்மூலம்    	-2
    திப்பிலி          	-2
    கடகரோகணி          	-2
    கடுக்காய்             	-2
    சுக்கு                	-2
    கிராம்பு                	-2
    வேப்பம்பட்டை        	-2
    சந்தணத்தூள்       	-2
    நிலவேம்பு        	-18
    

    செய்பாகம் –

    இங்குக் கூறப்பட்ட பத்து சரக்குகளையும் தனித்தனி இடித்து முடிவில் ஓன்றாகக் கலந்துக் கொள்க.


    பிரயோகம்–

    தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் ஓருமிணர் தண்ணீருடன் உண்டுவர இருபது நாளில் எவ்வித பழைய மிணர் சுரமும் வராது. சுரமிருக்கும்போது மாத்திரம் ஏதேனும் சிகிச்சையினால் நிறுத்திக்கொண்டு பின்னர் இச்சூரணத்தை ஆரம்பிக்க வேண்டும்.


    பத்தியம்– இச்சாபத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

    11 . மகர சுதர்சனச் சூரணம்
    கடுக்காய்
    தான்றிக்காய்
    நெல்லிவற்றல்
    மஞ்சள்
    மரமஞ்சள்
    கண்டங்கத்தரி
    முள்ளிக்கத்திரி
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தகரவிதை
    மருள் கிழங்கு
    சீந்தில்கொடி
    கற்கடகரோகணி
    பற்பாகடம்
    கோரைக்கிழங்கு
    வேப்பம்பட்டை
    அதிமதுரம்
    குரோசானி ஓமம்
    சிறுதேக்கு
    முருங்கைவிதை
    வசம்பு
    இலவங்கப்பட்டை
    கிரந்தித்தகரம்
    வெட்டிவேர்
    ஓரிலைத்தாமரை
    வெட்பாலை அரிசி
    அதிவிடயம்
    சிற்றாமுட்டி
    தேவதாரு
    பேய்ப்புடல்
    மூங்கிலுப்பு
    ஜாதிபத்திரி
    சந்தனம்
    வாய்விளங்கம்
    சித்திரமூலம்
    செவ்வியம்
    கிராம்பு
    தாளிசபத்திரி
    *ஜீவகம்
    *ருஷபகம்
    *காகோலி
    கழற்ச்சிப் பருப்பு
    கிச்சிலிக்கிழங்கு
    பூனைக்காய்ஞ்சொறிவேர்
    குருவேர்(வெட்டிவேர்)
    குடசப்பாலை
    உவர் மண்(பூநீறு)
    தாமரைக்கிழங்கு
    அல்லிக்கிழங்கு
    வெண்தாமரை
    மூவிலைத்தாமரை
    

    செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க.
    பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் கெடுதல், மார்வலி, காமாலை, பக்கசூலை, சுவாசகாசம் முதலியவைகள் பரிகாரமாகும். சுரமிருக்கும்போது அதனை விரைவில் பரிகரிக்கத்தக்க ஏதேனும் ஓளடத முண்டு பின்னர் இச்சூரணத்தை உபயோகிக்க. இவ்வாறு 20 அல்லது 40 நாள் சாப்பிடப் பின்னர் எக்காரணத்தாலும் சுரம் வராது.
    பத்தியம்– இச்சா பத்தியம்

    -சிகிச்சாரத்ந தீபம்

  • சன்னிவாத சுரம்
  • சன்னிவாத சுரம்
    1 . சன்னிவாத சுரத்திற்குக் குடிநீர்
    கண்டங்கத்தரி வேர்	- 1 கழஞ்சு
    தேவதாரம்        	- 1 கழஞ்சு
    மரமஞ்சள்            	- 1 கழஞ்சு
    பேய்ப்புடல்        	- 1 கழஞ்சு
    வேப்பம் பட்டை        	- 1 கழஞ்சு
    கடுக்காய்           	- 1 கழஞ்சு
    நெல்லிப்பருப்பு      	- 1 கழஞ்சு
    கடுகுரோகம்        	- 1 கழஞ்சு
    சுக்கு               	- 1 கழஞ்சு
    கோட்டம்          	- 1 கழஞ்சு
    சீந்தில் தண்டு         	- 1 கழஞ்சு
    சிறுவழுதளைவேர்	- 1 கழஞ்சு
    இவற்றில் இருநாழி நீர்விட்டு உழக்காகக் காய்ச்சிக் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்	- சன்னிவாத சுரம். 


    -எளியவைத்திய முறைகள்


    விஷம்

  • தேள் கடி
  • தேள் கடி
    1 . நிலாவாரை

    நிலாவாரை வேர், பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றை சேர்த்தரைத்து உருட்டிக் கொடுக்க வளி கேடடைவதால் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

    நிலாவாரை 34 கிராம், சுக்குத்தூள் 19.50 மி.கிராம் இவைகளை இரண்டு ஆழாக்கு வெந்நீரில் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைத்து வடித்துக் கொடுக்க வேண்டும். அளவு: 30 முதல் 60 மி.லி.

    இக்குடிநீருடன் தேன் கலந்து ஒரு வாரம் உட்கொள்ள, கீல்பிடிப்பு நீங்கும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து வேம்பம் பட்டை அல்லது எலுமிச்சம் பழ சாறு விட்டு குழைத்து ஒரு நாள் இருவேளை வீதம் 3 நாள் கொடுக்க செவ்வாப்பட்டை விஷம் முறியும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து குப்பைமேனிச் சாறு விட்டுக் குழைத்து ஒரு நாள் இரண்டு அல்லது 3 வேளை கொடுக்க தேள் விஷம் நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

  • நாய் கடி
  • நாய் கடி
    1 . செங்கமாரிக்கு மருந்து
    வேப்பங்கொழுந்து
    கீழாநெல்லிவேர்
    நெல்லிமுள்ளி
    சீரகம்
    இவற்றைப் பால் வார்த்தரைத்துப் பாலில் கரைத்துக் குடிக்கவும்.
    
    தீரும் நோய் - செங்கமாரி 


    -எளியவைத்திய முறைகள்

  • எலிக் கடி
  • எலிக் கடி
    1 . எலிக்கடிக்கு எண்ணெய்
    அவுரி       	- ¾ பங்கு
    ஊமத்தை	- ¾ பங்கு
    துளசி        	- ¾ பங்கு
    நொச்சி      	- ¾ பங்கு
    தக்காளி 	- ¾ பங்கு
    அமுக்கரா	- ¾ பங்கு
    பாகல்       	- ¾ பங்கு
    கள்ளிப்பால்	- ¾ பங்கு
    இலைக்கள்ளிக் கொழுந்து வேர்	- ¾ பங்கு
    பெருமருந்து வேர்        - ¾ பங்கு
    பாதாளமூலி             - ¾ பங்கு
    சின்னி                  - ¾ பங்கு
    கமுகு                	- ¾ பங்கு
    மணத்தக்காளி      	- ¾ பங்கு
    புங்கம்பட்டை      	- ¾ பங்கு
    வெள்ளுள்ளித்தைலம்	- ¾ பங்கு
    வேப்பம்பட்டை       	- ¾ பங்கு
    பேய்த்துமட்டி         	- ¾ பங்கு
    நாயுருவி         	- ¾ பங்கு
    சாணாக்கி            	- ¾ பங்கு
    வேலில்ப்பருத்தி       	- ¾ பங்கு
    வெற்றிலை           	- ¾ பங்கு
    மாவிலங்கை      	- ¾ பங்கு
    கையாந்தகரை       	- ¾ பங்கு
    கஞ்சாங்கோரை       	- ¾ பங்கு
    இவற்றினோடு திரிபலை திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி)
    பெருங்காயம்          	- 1 கழஞ்சு
    அவுரிவேர்	
    குன்றிமணிவேர் 	
    மரமஞ்சள்	
    சாரணைவேர்
    வெள்ளைக்காக்கணாம் வேர்	- 1 கழஞ்சு
    கொடிவேலிவேர்	        	- 1 கழஞ்சு
    ஆகியவற்றை அரைத்துக் கரைத்து, அதில்
    வேப்பெண்ணெய் 	- 1 உழக்கு
    நெய்              	- 1 உழக்கு
    விளக்கெண்ணெய்	- 1 உழக்கு
    கூட்டி வடித்து நக்கவும்.
    


    -எளியவைத்திய முறைகள்

    2 . அண்ட எண்ணெய்

    1. பதினொரு கோழி முட்டைகளை வேக வைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்துப் பக்குவமாகக் கருக்கித் தைலம் எடுத்துக் கொள்ளவும்.

    2.  வேப்ப எண்ணெய் 16 பலம்
       திருகுக் கள்ளியை வாட்டிப் பிழிந்த சாறு 4 பலம்
    3.  கழற்சிப் பருப்புத் தூள் 2 பலம்
       கறுஞ்சீரகத் தூள் 1 பலம்
       வெள்ளைப் பூண்டு 1 பலம்
       பால் சாம்பிராணித் தூள் 1/2 பலம்
       மாவிலிங்க இலைச்சாறு 4 பலம் 

    3- ல் உள்ள சூரணங்களை ஒன்றாகக் கலந்து மாவிலிங்கச் சாற்றைச் சிறுகச் சிறுக வார்த்த வெண்ணெய் போல் அரைத்து 2- ல் உள்ள இரண்டு திரவங்களையும் ஒன்றாகக் கலந்து அதில் கரைத்து அடுப்பில் ஏற்றி சிறு தீயாக எரித்துக் கடுகு திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி, 2- ல் உள்ள அண்டத் தைலத்தை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து புட்டியில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

    அளவு: 1 முதல் 1 1/2 வராகன் எடை, காலை மாலை 2 வேளை, 7 நாட்கள் உட்கொள்ளவும்.
    
    தீரும் நோய்: 
    
    அண்ட வாதம்
    சுவாசகாசம்
    எலிக்கடி.
    
    பத்தியம்: உப்பு நீக்கவும். மறுபத்தியத்தில் 3 நாள் வறுத்த உப்பு சேர்க்கவும். 


    -அனுபோக வைத்திய நவநீதம்

  • அற்ப விஷக்கடி(பூச்சிக் கடி)
  • அற்ப விஷக்கடி(பூச்சிக் கடி)
    1 . சன்னி 13க்குதைலம்
    வெள்ளுள்ளி தயிலம் உலக்கு
    கொடிவேலி
    திருநீற்றுப்பச்சை வேர்
    பட்டை தயிலம்10

    பசுவெண்ணை சமன் கூட்டி கலயத்தில் சூரியபுடம் வைக்க தயிலம் இறங்கும்.இத்தயித்திற்கு சம்மாக ஆமணக்கு எண்ணெய் சேர்த்து

    எருக்கம் பால் உழக்கு
    வேப்பெண்ணை உழக்கு
    நொச்சிசார் உழக்கு
    நொச்சிசார் உழக்குடன்
    புங்கு
    பெருங்கிழங்கு
    பெருங்காயம்
    கடுகு
    இஞ்சி
    முருங்கைவேர்பட்டை பலம் 1 காலையில் 1 கரண்டி சாப்பிட வேண்டும்.
    தீரும் நோய்கள்.
    கிரந்தி
    சில்விஷம்
    மேகம் 10 பிற விச்சு
    சன்னி
    ருத்ராயகசன்னி
    பிடரிசன்னி
    சூரியவாதம்
    சந்துவாதம், தீரும்.


    -தன்வந்திரி தைலம் 500

  • நஞ்சு முறிவு
  • நஞ்சு முறிவு
    1 . நிலாவாரை

    நிலாவாரை வேர், பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றை சேர்த்தரைத்து உருட்டிக் கொடுக்க வளி கேடடைவதால் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

    நிலாவாரை 34 கிராம், சுக்குத்தூள் 19.50 மி.கிராம் இவைகளை இரண்டு ஆழாக்கு வெந்நீரில் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைத்து வடித்துக் கொடுக்க வேண்டும். அளவு: 30 முதல் 60 மி.லி.

    இக்குடிநீருடன் தேன் கலந்து ஒரு வாரம் உட்கொள்ள, கீல்பிடிப்பு நீங்கும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து வேம்பம் பட்டை அல்லது எலுமிச்சம் பழ சாறு விட்டு குழைத்து ஒரு நாள் இருவேளை வீதம் 3 நாள் கொடுக்க செவ்வாப்பட்டை விஷம் முறியும்.

    நிலாவிரைச் சூரணம் 5 கிராம் எடுத்து குப்பைமேனிச் சாறு விட்டுக் குழைத்து ஒரு நாள் இரண்டு அல்லது 3 வேளை கொடுக்க தேள் விஷம் நீங்கும்.



    -சித்த மருத்துவம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்

    2 . விஷக்களுக்கு குழம்பு

    வேப்பமுத்து, இரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாஷாணம், மனோசிலை, பெருங்காயம், சுத்தி செய்த நேர் வாளம், இவைகள் வகைக்குக் கழஞ்சு (5.1 கிராம்) வீதம் கூட்டி, வெள்ளருக்கம் பால் விட்டு ஒரு சாமம் (3 மணி) மெழுகுபோல் அரைத்துப் பிறகு வேப்ப நெய் விட்டு ஒரு சாமம் (3 மணி) அரைத்து எடுத்து, அதைக் கொம்புச் சிமிழில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    விஷம் தீண்டி வந்தபேர்க்கு, பயறளவு குழம்பை வெற்றிலையில் ஈந்து கடிவாயிலும் கொஞ்சம் பூசக் சகலவிடமும் தீரும்.



    -குணபாடம்


    கணையம்

  • நீரிழிவு
  • நீரிழிவு
    1 . மேகநாதத் தைலம்
    புங்கம் பட்டை
    அழிஞ்சிப் பட்டை
    பிராயம் பட்டை
    எட்டிப் பட்டை
    மாம் பட்டை
    ஒதியம் பட்டை
    இலுப்பைப் பட்டை
    சங்கம் பட்டை
    புரசம் பட்டை
    சுரப் புன்னைப் பட்டை
    நூற்றாண்டு வேம்பின் பட்டை
    ஊழலாத்திப் பட்டை
    முதிர்ந்த பூவரசன் பட்டை
    நிலவிளாப்பட்டை
    சிவனார் வேம்புப் பட்டை 

    இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

    ஆடுதீண்டாப்பாளைச் சாறு
    கழற்கொடிச் சாறு
    சங்கன் குப்பிச் சாறு
    செருப்படைச் சாறு
    கொட்டைக் கரந்தைச் சாறு
    பொடுதலைச் சாறு 

    இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.

    அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.
    
    தீரும் நோய்:
    கால், கை முடக்கு முதலான வாத நோய்கள்
    புற்று
    தோல் நோய்கள்
    அரையாப்பு
    நீராம்பல்
    பெருவயிறு
    பாண்டு
    மதுமேகம் போன்றவை குணமாகும்.
    
    பத்தியம்:
    உப்பு
    மொச்சை
    பாசிப்பயறு
    துவரை
    முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
    5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம்.
    15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம். 

    நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.



    -சித்த வைத்திய திரட்டு

    2 . அப்பிரகப் பற்பம்

    சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து 4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு, நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

    அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

    உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

    அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.

    தீரும் நோய்கள்: 
    
    நீரிழிவு நோய்
    பிளவை
    மகோதரம்
    உன்மாதம்
    சுரம்
    விரைவாதம் முதலியன நீங்கும்.

    பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

    தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.



    -சித்த வைத்திய திரட்டு

    3 . பிரமேகத்திற்கு குடிநீர்
    வேப்பம் பட்டை
    ஆமலகத்தோடு
    பேய்ப்புடல்
    சீந்தில் 

    இவைகளைச் சம அளவெடுத்துக் குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ளப் பித்தப் பிரமேகம் தீரும்.



    -ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்

    4 . பிரமேக நோய்க்கு குடிநீர்
    ஆவாரை வேர்ப்பட்டை
    வேம்பு
    மருது
    கருங்காலி
    வேங்கை
    கடலிராஞ்சி இவைகளின் பட்டை
    முருங்கை வித்து
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    முத்தக்காசு
    பொன் முசுட்டை
    தேற்றான் கொட்டை 

    இவைகளை உடனுக்குடனே குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ள பிரமேகம் தீரும்.



    -ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்

    5 . வேப்பன் பிசின் சூரணம்
    வெகு நாள் சென்ற வேப்ப மரத்தின் பிசினைக் காய வைத்து இடித்த தூள்,
    வறுத்த சாமை
    அரிசி மாவு. 

    இவை இரண்டையும் சமமாகக் கலந்து வெருகடியளவு சூரணம் உட்கொள்ளலாம். காலை மாலை 2 வேளை 1 மண்டலம் உண்ணவும்.

    தீரும் நோய்: நீரிழிவு குணமாகும்.



    -மேக நிவாரணி போதினி

    6 . மேகாதிக் குளிகை
    உலர்த்தின இளந்தென்னம் பாளைப் பொடி
    மஞ்சள்
    கடுக்காய்த் தோல்
    நெல்லி முள்ளி
    தான்றிக்காய்த் தோல் - இவை வகைக்கு 8 பலம்
    
    பருத்திக் கொட்டைப் பருப்பு
    வெள்ளைக் குன்றிமணி பருப்பு
    புளியங்கொட்டைத் தோல்
    தேற்றான் கொட்டை சீவல்
    கற்கடக சிங்கி - வகைக்கு 2 பலம்
    
    நிலப்பனைக் கிழங்கு
    கறிமஞ்சள்
    மரமஞ்சள்
    கஸ்தூரி மஞ்சள்
    கொடிவேலி வேர்ப்பட்டை
    கருவேலம் பிசின்
    வெள்வேலம் பிசின்
    விளாம் பிசின்
    கருங்காலி பிசின் - வகைக்கு 6 1/4 வராகன் எடை
    வேப்பம் பிசின் 1/8 வராகன் எடை

    இவை எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்.

    சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தகம் 3 1/4 பலம்
    சுத்தி செய்த இரசம்               1 பலம்
    கிருஷ்ணா அப்பிரகச் செந்தூரம்    1 1/4 பலம் 

    இரசத்தையும் கந்தகத்தையும் சேர்த்து, கறுத்து மை போலாகிற வரையில் அரைத்துப் பின்னர் மேற்படி அப்பிரகச் செந்தூரத்தைச் சேர்த்து அரைத்து முன் சித்தப் படுத்தின சூரணத்தையும் சிறுகச் சிறுகப் போட்டுச் சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்த பின்ன எடுத்து அம்மியில் வைத்து,

    ஆவாரம் சாற்றால்       1 நாளும்
    மருத இலைச் சாற்றால்  1 நாளும்
    இலந்த இலைச் சாற்றால் 1 நாளும் அரைத்து,
    
    இலந்தைக் காயளவு உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். 

    அனுபானம்: வேளை 1க்கு ஒரு குளிகையாக தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

    தீரும் நோய்: தினம் காலை மாலை 2 வேளையாக உண்டு வர நீரிழிவு தீரும்.



    -மேக நிவாரணி போதினி

    7 . கடலழிஞ்சில் பட்டை இலேகியம்

    1 வீசை கடலழிஞ்சில் பட்டையைப் பஞ்சு போல் இடித்து ஒரு பாண்டத்தில் இட்டு 8 படி நீர் விட்டு 1 படியாக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    1 படி பருத்திக் கொட்டையை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் உரலில் இடித்து, அப்பால் ஆட்டுக் கல் உரலில் போட்டு நீர் தெளித்துக் குளவியைக் கொண்டு ஆட்டி வழித்தெடுத்துச் சீலையில் வைத்துப் பிழிந்து பால் வாங்கவும். மீண்டும் திப்பியை உரலில் ஆட்டி முன் போல் பால் வாங்கவும். இப்படி 1 படி பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின் உலர்ந்த வன்னியிலை
    அத்திப் பிஞ்சு
    ஆவாரம் பட்டை
    கசகசா
    சுக்கு
    வேப்பம் பட்டை
    கிராம்பு
    ஓமம்
    கொத்துமல்லி
    சாதிக்காய்
    சிறுநாகப்பூ
    ஏலம்
    சடாமாஞ்சில்
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    மரமஞ்சள் வகைக்கு பலம் ஒன்றாக,
    
    இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும். 

    பின் கடலழிஞ்சில் பட்டை கியாழத்தையும் பருத்திக் கொட்டைப் பாலையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, 2 வீசை வெள்ளைச் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிப் பாகுபதம் வரும் சமயம் முன் சூரணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி கீழ் இறக்கிப் போதிய அளவு நெய், தேன் விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.

    அளவு: இந்த இலேகியத்தை அந்தி சந்தி கழற்சிக்காய் அளவு கொடுத்து வரவும்.

    தீரும் நோய்: மதுமேகம், நீரிழிவு நீங்கும்.



    -சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்

    8 . கோமூத்திரச் சிலாசத்து

    இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

    அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

    அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

    ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.

    தீரும் நோய்: 
    
    மதுமேகம்
    கல்லடைப்பு
    ஈரல் நோய்கள்
    குன்மம்
    பெரும்பாடு முதலியன நீங்கும். 


    -பதார்த்த குண விளக்கம் (தாதுவர்க்கம்)